புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருகிறது! Poll_c10 மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருகிறது! Poll_m10 மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருகிறது! Poll_c10 
5 Posts - 63%
heezulia
 மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருகிறது! Poll_c10 மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருகிறது! Poll_m10 மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருகிறது! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருகிறது! Poll_c10 மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருகிறது! Poll_m10 மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருகிறது! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருகிறது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2015 4:12 pm

 மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருகிறது! 10476985_845658778840554_3264398875429509319_n

மலேசியாவும், இந்தியாவும் பல வருட தாமதத்திற்குப் பிறகு தங்கள் வரி அமைப்புகளில் மாற்றங்களைக் கொண்டு வர உள்ளன. இரு நாடுகளும் பொருட்கள் மற்றும் சேவை வரி (GST)-ஐ அமல்படுத்த இருப்பதால், வரி விதிப்பு நடைமுறைகள் எளிமையாகி பணச் சுமை குறைய வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்பெறும் நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். மலேசியாவைப் பொருத்தவரை நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு 5 வருடங்களுக்கும் மேலாகி உள்ளது.

எனினும், ஏப்ரல் 1-aaம் தேதி முதல் தான் நடைமுறைக்கு வர உள்ளது. இந்தியாவை பொருத்தவரை, இந்த வரி விதிப்பு முறை 15 வருடங்களுக்கான போராட்டமாகும். சட்டம் இயற்றுபவர்கள் இதன் நன்மைகளை எடுத்துரைத்தாலும், மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் ஜிஎஸ்டி-க்கு ஆதரவாக கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

எனினும், பல்வேறு தீவிர முயற்சிகளுக்குப் பிறகு, அடுத்த வருடம் முதல் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. சுமார் 160 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வரி விதிப்பு முறையை, ஏற்றுக் கொள்ள மலேசியா, இந்தியா தயாராகி உள்ள நிலையில், இது தொடர்பாக மலேசிய சுங்கத் துறையின் உள் வரிவிதிப்பு பிரிவின் இயக்குனர் சுப்பிரமணியம் துளசி கூறுகையில்,

“ஜிஎஸ்டி போன்று வெளிப்படையான வரி விதிப்பு முறை அவசியமானதாகும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உந்துதல் பெறும்” என்று கூறியுள்ளார்.

பெரும்பான்மையான பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பதால், அரசு தனது வருவாயை பன்முகப்படுத்த முடியும். இதனை இரு நாடுகளும் செய்ய இருப்பதால், மக்கள், நிறுவனங்கள் என அனைத்து தரப்பையும் நேரடியாக வரி செலுத்த வைக்க முடியும்.

மலேசியாவைப் பொருத்தவரை 10 சதவீதம் பேர் வருமான வரி செலுத்துகின்றனர். ஆனால், இந்தியாவில் 3 சதவீதத்திற்கும் குறைவானவர்களே சரியான முறையில் வரியை செலுத்துகின்றனர். எனவே இரு நாடுகளுக்கும் இந்த வரி விதிப்பு முறை அவசியமாகிறது.



 மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருகிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Mar 27, 2015 4:17 pm

தகவலுக்கு நன்றி...........



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருகிறது! W5td1pX3QFi1kBRhH0I3+Affection

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக