புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்வெழுத சென்ற மாணவிக்கு பலாத்காரம் செய்து கொலை!
Page 1 of 1 •
நாமக்கல்: திருச்செங்கோடு அருகே தேர்வு எழுத சென்ற பிளஸ்–1 மாணவி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாக்குமூட்டையில் சடலமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பெரியமணலி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயியான செல்வராஜின் மகள் ஸ்ரீஜா (16) அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்துள்ளார். ஸ்ரீஜா நேற்று காலை வழக்கம்போல் தேர்வு எழுத செல்கிறேன் என்று கூறிவிட்டு பள்ளிக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.
ஆனால், அவர் பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர்கள் மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். இதில் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் அக்கம், பக்கம் என எங்கு தேடியும் ஸ்ரீஜா கிடைக்கவில்லை. அப்போது, ஸ்ரீஜா படித்து வரும் பள்ளியின் அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு இடத்தில் நிழலுக்காக போடப்பட்டு இருந்த ஒரு கொட்டகையில் ஸ்ரீஜாவின் சைக்கிள் நின்றுள்ளது.
இதை பார்த்துவிட்டு அங்கு சென்று தனது மகளை செல்வராஜ் தேடி உள்ளார். அப்போது, அங்கு ஒரு சாக்குமூட்டை கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. அதை செல்வராஜ் பிரித்து பார்த்தபோது ஸ்ரீஜா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ், உடனே இதுபற்றி எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், ஸ்ரீஜாவின் பிணம் சாக்குமூட்டையில் கட்டப்பட்டு இருந்ததால் இந்த சம்பவத்தை ஒருவர் மட்டும் தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை. ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தான் இதில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும் சந்தேகித்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர்.
இதில், மாணவியை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து உடலை சாக்குப்பையில் மூட்டையாக கட்டி வீசிவிட்டு சென்றுள்ளது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை ஊடகங்களுக்கு தெரிவிக்க கூடாது என்று காவல் துறையினர், ஸ்ரீஜாவின் உறவினர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்வு எழுத சென்ற மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பெரியமணலி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயியான செல்வராஜின் மகள் ஸ்ரீஜா (16) அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்துள்ளார். ஸ்ரீஜா நேற்று காலை வழக்கம்போல் தேர்வு எழுத செல்கிறேன் என்று கூறிவிட்டு பள்ளிக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.
ஆனால், அவர் பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர்கள் மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். இதில் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் அக்கம், பக்கம் என எங்கு தேடியும் ஸ்ரீஜா கிடைக்கவில்லை. அப்போது, ஸ்ரீஜா படித்து வரும் பள்ளியின் அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு இடத்தில் நிழலுக்காக போடப்பட்டு இருந்த ஒரு கொட்டகையில் ஸ்ரீஜாவின் சைக்கிள் நின்றுள்ளது.
இதை பார்த்துவிட்டு அங்கு சென்று தனது மகளை செல்வராஜ் தேடி உள்ளார். அப்போது, அங்கு ஒரு சாக்குமூட்டை கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. அதை செல்வராஜ் பிரித்து பார்த்தபோது ஸ்ரீஜா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ், உடனே இதுபற்றி எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், ஸ்ரீஜாவின் பிணம் சாக்குமூட்டையில் கட்டப்பட்டு இருந்ததால் இந்த சம்பவத்தை ஒருவர் மட்டும் தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை. ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தான் இதில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும் சந்தேகித்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர்.
இதில், மாணவியை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து உடலை சாக்குப்பையில் மூட்டையாக கட்டி வீசிவிட்டு சென்றுள்ளது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை ஊடகங்களுக்கு தெரிவிக்க கூடாது என்று காவல் துறையினர், ஸ்ரீஜாவின் உறவினர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்வு எழுத சென்ற மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரண்டு காதல்... கொலையில் முடிந்த மாணவியின் வாழ்க்கை!
நாமக்கல்: எனது காதலை ஏற்க மறுத்ததால் பலாத்காரம் செய்து கொன்றேன் என்று கைதானவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை அடுத்த இலக்கியம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவ2வது மகள் ஸ்ரீஜா (17). இவர், கோட்டைபாளையத்தில் பாட்டி ஆராயி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் தனது சைக்கிளில் தேர்வு எழுத ஸ்ரீஜா சென்றார். ஆனால், பள்ளிக்கு ஸ்ரீஜா வரவில்லை என்று அவரது பெற்றோருக்கு ஆசிரியர் தகவல் தெரிவித்திருக்கிறார்.
உடனே ஸ்ரீஜாவின் தந்தை மற்றும் உறவினர்கள் பல இடங்களுக்கு சென்று தேடியபோது, பள்ளிக்கு செல்லும் வழியில் அவரது சைக்கிள் மட்டும் ஒரு குடிசையின் முன் தனியாக நின்றுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் அந்த குடிசைக்குள் சென்று தேடி பார்த்துள்ளார். ஆனால் அங்கு ஒரு சாக்குமூட்டைக்குள் ஸ்ரீஜா அலங்கோலமான நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசாருக்கு, மாணவி ஸ்ரீஜா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதை தொடர்ந்து, சந்தேகத்தின்பேரில் திலீபன் (20) என்ற வாலிபர் பிடித்து எலச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து உள்ளனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது நண்பர் சந்தோஷ் (20), மற்றும் மாணவியுடன் படித்து வந்த சக மாணவரான மணிகண்டன் (17) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்துள்ளனர்.
இதில் திலீபனும், சந்தோசும் சேர்ந்து மாணவி ஸ்ரீஜாவை பாலியல் பலாத்காரம் செய்து அதன்பின் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி வீசி சென்ற அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது. இதை தொடர்ந்து, மாணவர் மணிகண்டன், திலீபன் மற்றும் சந்தோஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திலீபன் போலீசில் அளித்துள்ள பரபரப்பான வாக்குமூலத்தில், ''நானும், மாணவி ஸ்ரீஜாவும் உறவினர்கள். 2 பேரும் காதலித்து வந்தோம். திடீரென ஸ்ரீஜா என்னுடன் பேசுவதை குறைத்து கொண்டார். இதுப்பற்றி அவரிடம் கேட்டபோது எந்த பதிலும் சொல்லாமல் புறக்கணித்தார். ஸ்ரீஜாவின் பிரிவு எனக்கு அதிர்ச்சி அளித்தது.
நன்றாக பேசி வந்த காதலி திடீரென விலகி செல்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, அவர் தன்னுடன் படிக்கும் மாணவர் மணிகண்டனை காதலிப்பது தெரியவந்தது. ஸ்ரீஜா மற்றும் மணிகண்டனை சந்தித்து காதலை கைவிடுமாறு கூறினேன். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்தனர். என்னை ஏமாற்றியதால் ஸ்ரீஜா மீதும், என் காதலியை அபகரித்ததால் மணிகண்டன் மீதும் எனக்கு கோபம் ஏற்பட்டது.
நேற்று ஸ்ரீஜாவும், மணிகண்டனும் பள்ளிக்கு செல்லும் வழியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் கொட்டகையில் தனிமையில் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு நானும் சந்தோஷும் விரைந்து சென்றோம். அப்போது, அவர்கள் இருவரும் அங்கே தனிமையில் ஜாலியாக இருந்தனர். இது எனக்கு கொலை வெறியை ஏற்படுத்தியது. இதை சகித்துகொள்ள முடியாத நான், அவர்களிடம் வாக்குவாதம் செய்தேன். அப்போது, எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. உடனே மணிகண்டனை அங்கிருந்து விரட்டி அடித்தோம்.
அதன் பின்னர், ஸ்ரீஜாவை நானும், எனது நண்பர் சந்தோஷும் அங்கேயே மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தோம். இதில் ஸ்ரீஜா மயங்கி போனாள். எங்கே இந்த சம்பவத்தை அவள் வெளியே சொல்லிவிடுவாளோ என்று பயந்த நாங்கள், உடனே அவள் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்தோம். பின்னர் அங்கு கிடந்த ஒரு பையை எடுத்து அவளது பிணத்தை திணித்து மூட்டையாக கட்டிவிட்டு அங்கிருந்து எதுவும் தெரியாததுபோல் தப்பி சென்று விட்டோம். ஆனாலும் தற்போது போலீசார் எங்களை கண்டுபிடித்து விட்டனர்." என்று கூறி இருக்கிறார்.
நாமக்கல்: எனது காதலை ஏற்க மறுத்ததால் பலாத்காரம் செய்து கொன்றேன் என்று கைதானவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை அடுத்த இலக்கியம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவ2வது மகள் ஸ்ரீஜா (17). இவர், கோட்டைபாளையத்தில் பாட்டி ஆராயி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் தனது சைக்கிளில் தேர்வு எழுத ஸ்ரீஜா சென்றார். ஆனால், பள்ளிக்கு ஸ்ரீஜா வரவில்லை என்று அவரது பெற்றோருக்கு ஆசிரியர் தகவல் தெரிவித்திருக்கிறார்.
உடனே ஸ்ரீஜாவின் தந்தை மற்றும் உறவினர்கள் பல இடங்களுக்கு சென்று தேடியபோது, பள்ளிக்கு செல்லும் வழியில் அவரது சைக்கிள் மட்டும் ஒரு குடிசையின் முன் தனியாக நின்றுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் அந்த குடிசைக்குள் சென்று தேடி பார்த்துள்ளார். ஆனால் அங்கு ஒரு சாக்குமூட்டைக்குள் ஸ்ரீஜா அலங்கோலமான நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசாருக்கு, மாணவி ஸ்ரீஜா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதை தொடர்ந்து, சந்தேகத்தின்பேரில் திலீபன் (20) என்ற வாலிபர் பிடித்து எலச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து உள்ளனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது நண்பர் சந்தோஷ் (20), மற்றும் மாணவியுடன் படித்து வந்த சக மாணவரான மணிகண்டன் (17) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்துள்ளனர்.
இதில் திலீபனும், சந்தோசும் சேர்ந்து மாணவி ஸ்ரீஜாவை பாலியல் பலாத்காரம் செய்து அதன்பின் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி வீசி சென்ற அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது. இதை தொடர்ந்து, மாணவர் மணிகண்டன், திலீபன் மற்றும் சந்தோஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திலீபன் போலீசில் அளித்துள்ள பரபரப்பான வாக்குமூலத்தில், ''நானும், மாணவி ஸ்ரீஜாவும் உறவினர்கள். 2 பேரும் காதலித்து வந்தோம். திடீரென ஸ்ரீஜா என்னுடன் பேசுவதை குறைத்து கொண்டார். இதுப்பற்றி அவரிடம் கேட்டபோது எந்த பதிலும் சொல்லாமல் புறக்கணித்தார். ஸ்ரீஜாவின் பிரிவு எனக்கு அதிர்ச்சி அளித்தது.
நன்றாக பேசி வந்த காதலி திடீரென விலகி செல்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, அவர் தன்னுடன் படிக்கும் மாணவர் மணிகண்டனை காதலிப்பது தெரியவந்தது. ஸ்ரீஜா மற்றும் மணிகண்டனை சந்தித்து காதலை கைவிடுமாறு கூறினேன். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்தனர். என்னை ஏமாற்றியதால் ஸ்ரீஜா மீதும், என் காதலியை அபகரித்ததால் மணிகண்டன் மீதும் எனக்கு கோபம் ஏற்பட்டது.
நேற்று ஸ்ரீஜாவும், மணிகண்டனும் பள்ளிக்கு செல்லும் வழியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் கொட்டகையில் தனிமையில் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு நானும் சந்தோஷும் விரைந்து சென்றோம். அப்போது, அவர்கள் இருவரும் அங்கே தனிமையில் ஜாலியாக இருந்தனர். இது எனக்கு கொலை வெறியை ஏற்படுத்தியது. இதை சகித்துகொள்ள முடியாத நான், அவர்களிடம் வாக்குவாதம் செய்தேன். அப்போது, எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. உடனே மணிகண்டனை அங்கிருந்து விரட்டி அடித்தோம்.
அதன் பின்னர், ஸ்ரீஜாவை நானும், எனது நண்பர் சந்தோஷும் அங்கேயே மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தோம். இதில் ஸ்ரீஜா மயங்கி போனாள். எங்கே இந்த சம்பவத்தை அவள் வெளியே சொல்லிவிடுவாளோ என்று பயந்த நாங்கள், உடனே அவள் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்தோம். பின்னர் அங்கு கிடந்த ஒரு பையை எடுத்து அவளது பிணத்தை திணித்து மூட்டையாக கட்டிவிட்டு அங்கிருந்து எதுவும் தெரியாததுபோல் தப்பி சென்று விட்டோம். ஆனாலும் தற்போது போலீசார் எங்களை கண்டுபிடித்து விட்டனர்." என்று கூறி இருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவனுகளுக்கு மலேயாவில் தரப்படும் ருனாக்கு தண்டனை தான் கொடுக்கணும் ஆனால் முன்புறம் கொடுக்கணும்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இவ்வான தொடர்சம்பவங்களுக்கு காரணம் கடுமையான தண்டனை இல்லை என்பதால்தான் நடக்கிறது. சீக்கிரம்குற்றவாளியைகண்டு உடன் தூக்கிலேற்றவேண்டும் விசாரனை என்ற பெயரில் விழா கோலம் செய்து காலம் கடத்தக்கூடாதுங்க உயர்பலிக்கு உயிர்பலி. பலி இடப்பெற்றோரையே விடவேண்டும்அவர்கள் வேதனை மற்றவருக்கு.........தெரியாதுங்க.........உடன் தூக்கிலிடனும்.............
- Sponsored content
Similar topics
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.
» பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை
» திருச்சியில் 13 வயது மாணவி பலாத்காரம் செய்து கொலை?... பதற்றம்
» கரூர் அருகே வேலைக்கு சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
» வானூர் அருகே கரும்பு தோட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை
» பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை
» திருச்சியில் 13 வயது மாணவி பலாத்காரம் செய்து கொலை?... பதற்றம்
» கரூர் அருகே வேலைக்கு சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
» வானூர் அருகே கரும்பு தோட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|