புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்கள் இயங்கு Poll_c10செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்கள் இயங்கு Poll_m10செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்கள் இயங்கு Poll_c10 
5 Posts - 63%
heezulia
செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்கள் இயங்கு Poll_c10செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்கள் இயங்கு Poll_m10செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்கள் இயங்கு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்கள் இயங்கு Poll_c10செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்கள் இயங்கு Poll_m10செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்கள் இயங்கு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்கள் இயங்கு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 27, 2015 6:52 am

அஞ்சலகங்களில் செல்வமகள் சேமிப்புக் கணக்குத்
தொடங்க விரும்பும் பொதுமக்கள் வசதிக்காக
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) அஞ்சலகங்கள் செயல்
படும் என, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத்
தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் வியாழக்கிழமை
வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டில் ஜனவரி 30-ஆம் தேதி, பெண்
குழந்தைகளுக்கான "சுகன்யா சம்ரித்தி' சேமிப்புக் கணக்கு
என்கிற திட்டம் தொடங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியால் நாடு முழுவதும் இந்தத்
திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் அஞ்சல் துறை மூலம் "செல்வமகள் சேமிப்புத்
திட்டம்' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், அஞ்சல் துறை நடப்பு
நிதியாண்டில் 1 கோடி அளவுக்கு சேமிப்புக் கணக்குகள்
தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஓரிரு மாதங்களில்,
பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஆகையால், செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க
வருபவர்களின் வசதிக்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை
(மார்ச் 22) அஞ்சலகங்கள் செயல்பட்டன.

அதைத் தொடர்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமையும் (மார்ச் 29)
அஞ்சலகங்கள் இயங்கும். அதாவது, சென்னை நகர
மண்டலத்துக்குள்பட்ட 20 தலைமை அஞ்சலகங்களும்,
55 துணை அஞ்சலகங்களும் செயல்படும்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு 94430-48028 என்ற செல்லிடப்
பேசியில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
-
--------------------------------------------------
தினமணி



ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 27, 2015 12:52 pm

தகவலுக்கு நன்றி.., செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்கள் இயங்கு 3838410834

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 27, 2015 1:59 pm

நல்ல தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Mar 27, 2015 4:37 pm

செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்கள் இயங்கு 103459460 செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்கள் இயங்கு 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்கள் இயங்கு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 27, 2015 7:52 pm

நினைவூட்டு தகவல் நல்லது அன்பரே............

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 27, 2015 8:12 pm

செல்ல மகள் சேமிப்பு கணக்கு துவங்க 11 வயதுடையபெண் குழந்தைகளுக்கும் சலுகை குறிப்பிட்ட நாள்வரைமட்டும் அளித்துள்ளனர். பெண் குழந்தையின் பிறப்பு சான்று நகல், பாதுகாவலராக தந்தை அல்லது தாய் இவரில் ஒருவர் பெண்குழந்தை பெயரில் ரூ.1000/-முதலில் செலுத்தி தொடங்க தன் போட்டோ , குடும்பட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைநகல் அல்லது ஆதார் அட்டை நகல் இதில்ஏதேனும் இரண்டும் பூர்த்தி செய்த விண்ணப்பதுதுடன் இனைத்து அஞ்சலகத்தில் அளிக்கவேண்டும் . அஞ்சலகத்தில் கணக்கு தொடங்கி பாஸ்புக் குழந்தை பெரில்தருவார்கள். பிறக் ஓர்நிதி ஆண்டில் 100ன்மடங்கில் எத்தளை முறைவேண்டுமானும் 1,50,000 ரூ வரை பணம் செலுத்தி வரலாம். குறைந்த்து 14 ஆண்டுகள் விடாமல் ப ணம் செலுத்திவரவேண்டும்.18 வயதில் கட்டியுள்ள தொகையில் பாதி (50%) பெண்குழந்தையின் செலவிற்கு பெற்றுக்கொள்ளலாம். மீதி தொகையுடன் 21 ஆண்டுவரை கட்டிவந்து முடிவில் வட்டியுடன் கணக்கை முடித்து பணம் பெற்றுக்கொள்ளலாம்.வட்டி 9.1% அளிக்கும்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக