புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:58 pm

» கருத்துப்படம் 06/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:16 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:58 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:48 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 10:39 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Yesterday at 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Yesterday at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Yesterday at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Yesterday at 4:19 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Sep 05, 2024 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Sep 05, 2024 11:23 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
47 Posts - 54%
ayyasamy ram
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
24 Posts - 28%
mohamed nizamudeen
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
6 Posts - 7%
Karthikakulanthaivel
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
3 Posts - 3%
manikavi
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
58 Posts - 51%
ayyasamy ram
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
37 Posts - 33%
mohamed nizamudeen
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
7 Posts - 6%
Karthikakulanthaivel
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
2 Posts - 2%
manikavi
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
1 Post - 1%
prajai
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_m10டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 2:00 am


நாமக்கல்: நாமக்கல் பெண் பலாத்கார சம்பவத்தில், ஐந்து பேர் மட்டும் கைதாகி உள்ள நிலையில், எத்தனை பேர், அந்த பெண்ணை சீரழித்தனர் என, கணக்கிட முடியாத அளவிற்கு, பல பேர் பலாத்காரம் செய்ததாக, வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த அந்த பெண்ணை, பலர், பலமுறை பலாத்காரம் செய்திருந்தாலும், ஐந்து பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். சம்பவ நாளன்று, கைதான ஐந்து பேரும், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம், அனைவரையும் துடிதுடிக்கச் செய்துள்ளது.

அந்த வாக்குமூலத்தில், வாலிபர்கள் கொடுத்த விவரம்:நாங்கள் மது போதையில் மாலை நேரத்தில், அந்த சுடுகாடு பகுதியில் அமர்ந்திருப்போம். அன்றைய தினம், சைக்கிளில் வந்த தம்பதியரை வழிமறித்து, தகராறு செய்தோம். பின், பாலகுமாரனை தாக்கிவிட்டு, அந்த பெண்ணை சுடுகாடு பகுதிக்கு தூக்கிச்சென்று, இருவர் பலாத்காரம் செய்தோம். அங்கிருந்தால், பலருக்கு தெரிந்துவிடும் என, அதேபகுதியில் உள்ள நண்பரின் வீட்டுக்கு, அந்த பெண்ணை அழைத்துச் சென்றோம்.

'கணக்கே' இல்லை:

பின், மேலும் சில நண்பர்களையும் அழைத்து, ஒவ்வொருவராக பலாத்காரம் செய்தோம். ஒரு சிலர், மீண்டும் மீண்டும், அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். பிரச்னை வெளியே தெரியக்கூடாது என, அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தோம். ஆனால், சில மணி நேரத்தில், போலீசாரிடம் சிக்கிக் கொண்டோம். இவ்வாறு, அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளனர்.

அச்சில் ஏற்ற முடியாத அளவிற்கு, கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துள்ளனர். பெண்ணை சீரழித்தது, பல பேர் கொண்ட கும்பல் என, கைதானவர்களின் வாக்குமூலத்தில் இருந்து தெரிய வருகிறது. ஆனால், ஐந்து பேர் மட்டுமே கைதாகி உள்ளனர். எனவே, பெண்ணை சீரழித்தவர்களில், ஒருவரைக் கூட விடாமல், அனைவரையும் கைது செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட போலீஸ் விசாரணை அதிகாரி, உரிய ஆதாரங்கள், வாக்குமூலங்களுடன், அறிவியல் பூர்வமாக, குற்றத்தை நிரூபித்தால் தான், காமக் கொடூரர்களுக்கு தண்டனை கிடைக்கும்.



டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83891
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 23, 2015 1:37 pm

அநியாயம் அநியாயம்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Mar 23, 2015 1:41 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 23, 2015 1:52 pm

பரிதாபம் 
பெண் என்று பிறந்துவிட்டால் ,
என்னென்ன கொடுமைகள் இவ்வுலகில்.

பெற்றெடுத்தவள் ஒரு பெண் என்பதையோ ,
கூடப் பிறந்த சகோதரிகளுக்கு   ,இதுமாதிரி வன்முறை ஏற்பட்டால்
உந்தன் மனம் என்ன பாடுபடும் என சிறிது யோசனை செய்தால் ,
இம்மாதிரி கீழ்த்தரமான செய்கைகளில் ஈடுபடுவாயா ஈனனே ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 23, 2015 1:55 pm

தண்டனை கடுமையாக ஆக்கபடாத வரைக்கும் இது போல சம்பவங்களை கட்டுபடுத்தவே முடியாது.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 23, 2015 11:33 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 24, 2015 6:25 am

ராஜா wrote:தண்டனை கடுமையாக ஆக்கபடாத வரைக்கும் இது போல சம்பவங்களை கட்டுபடுத்தவே முடியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1126598

முற்றிலும் உண்மை 

விமந்தனி wrote:சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
மேற்கோள் செய்த பதிவு: 1126736
செய்தால் நலம்தான் 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 24, 2015 10:45 am

இவர்களுக்கு மாலினி 22 பாளையம்கோட்டை பட க்ளைமாக்ஸ் ல் வரும் தண்டனையை தரவேண்டும்.

ஆண் என்ற அடையாளத்தையே முற்றிலுமாக அழித்து விட வேண்டும். தப்பு செய்தவனுக்கு கொடுக்கப்படும் தண்டனை, தப்பு செய்ய இருப்பவனையும் பயம் கொள்ள செய்ய வேண்டும். அது தான் சரியான தண்டனையாக இருக்கமுடியும்.



டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக