புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
59 Posts - 58%
heezulia
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
54 Posts - 58%
heezulia
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_m10மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 23, 2015 12:24 pm

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

மஹாலிங்கேஸ்வரர் கோவில், திருவிடைமருதூர்

[th]தகவல் பலகை[/th]
சிவஸ்தலம் பெயர்திருவிடைமருதூர்
இறைவன் பெயர்மஹாலிங்கேஸ்வரர்
இறைவி பெயர்பிருஹத் சுந்தர குசாம்பிகை, நன்முலைநாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 5
திருஞானசம்பந்தர் - 5
சுந்தரர் - 1
எப்படிப் போவதுகும்பகோணத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
ஆலய முகவரிஅருள்மிகு மஹாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் அஞ்சல்
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சை மாவட்டம்
PIN - 612104

இவ்வாலயம் தினந்தோறும் காலை 5-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.


காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவெண்காடு, 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்.


திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலத்தை வடமருதூர் என்றும், தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடை மருதூரும் உள்ளது. இவ்விரண்டிற்கும் நடுவே கும்பகோணம் மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ளது திருவிடைமருதூர். நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் உடைய திருவிடைமருதூர் ஆலயம் மத்யார்ஜுனம் என்று வழங்குகிறது. மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புக்களாலேயே ஒரு கோயில் பெருமை பெறுகின்றது. அந்த வகையில் இந்தத் திருவிடைமருதூர் இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புக்கள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. மேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.


இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

அஸ்வமேதப் பிரகாரம்:
இது வெளிப் பிரகாரமாகும். இந்த்ப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.

கொடுமுடிப் பிரகாரம்:
இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

ப்ரணவப் பிரகாரம்:
இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


திருவிடைமருதூர் தலத்தைச் சுற்றியுள்ள சில ஆலயங்கள் திருவிடைமருதூரின் பரிவார தேவதைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன.



  • திருவலஞ்சுழி - விநாயகர்
  • சுவாமிமலை - முருகர் (முருகனின ஆறுபடை வீடுகளில் ஒன்று)
  • திருவாரூர் - சோமஸ்கந்தர்
  • சிதம்பரம் - நடராஜர்
  • ஆலங்குடி - தட்சினாமூர்த்தி
  • திருவாவடுதுறை - நந்திகேஸ்வரர்
  • திருசேய்நலூர் - சண்டிகேஸ்வரர்
  • சீர்காழி - பைரவர்
  • சூரியனார்கோவில் - நவக்கிரகம்



தலத்தின் சிறப்பு:
திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார். இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகை சந்நிதி அருகில் உள்ள மகாமேரு சந்நிதியில் பெளர்ணமியன்று மேருவுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் பட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.


தீர்த்தச் சிறப்பு:
கோயில்கள் பலவற்றுள்ளும் இந்தக் கோயிலில்தான் மிகப்பெரிய எண்ணிக்கையில் அதாவது 32 தீர்த்தங்கள் உள்ளன என்பது வியக்கவைக்கும் செய்தி. இவைகளில் ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் என்பது மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது. தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு. இப்புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும், சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்து போனான். பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முகதி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகிறது.


மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  ITVtFosPQTKiYw1KPgVB+thiruvidaimaruthur



நன்றி : http://www.shivatemples.com/

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 23, 2015 1:35 pm

மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  103459460

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Mar 23, 2015 1:39 pm

நல்ல பதிவு..................



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 23, 2015 1:49 pm

மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்  1571444738 :நல்வரவு:

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக