புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:58 pm

» கருத்துப்படம் 06/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:16 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:58 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:48 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 10:39 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Yesterday at 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Yesterday at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Yesterday at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Yesterday at 4:19 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Sep 05, 2024 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Sep 05, 2024 11:23 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
47 Posts - 54%
ayyasamy ram
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
24 Posts - 28%
mohamed nizamudeen
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
6 Posts - 7%
Karthikakulanthaivel
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
3 Posts - 3%
manikavi
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
1 Post - 1%
Renukakumar
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
1 Post - 1%
prajai
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
58 Posts - 51%
ayyasamy ram
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
37 Posts - 33%
mohamed nizamudeen
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
7 Posts - 6%
Karthikakulanthaivel
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
3 Posts - 3%
manikavi
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
2 Posts - 2%
Renukakumar
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 22, 2015 12:19 am

கொல்கத்தா நகரை சேர்ந்தவர் ஷகினா(30). கணவரை இழந்த இவர் தனது 3 ஆண் குழந்தைகளுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்ட ஆஸ்பத்திரி வளாகத்தை ஒட்டியுள்ள லைன் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

அவரது மகன்களில் ஒருவனான சலிம் என்ற 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் திருடிவிட்டதாக இன்று ஷகினா கேள்விப்பட்டார். பிழைக்கவந்த இடத்தில் நேர்மையாக வாழ வேண்டும். நான்கு வீடுகளில் வேலை செய்தோ, பிச்சை எடுத்தோ பசியாற்றிக் கொள்வதுதான் கவுரவம். திருட்டுத்தனம் செய்து வயிற்றை வளர்ப்பது படுகேவலம் என சராசரி ஏழை வர்க்கத்துக்கே சொந்தமான அந்த வைராக்கியமும், ரோஷமும் அவரை பிடுங்கித் தின்றது.

இந்த கோபத்தில் வீட்டில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து சலிமை மனம்போன போக்கில் அடித்தார். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சிறுவன் சில நிமிடங்கள் துடிதுடித்து, துவண்டுப்போய் இறந்து விட்டான்.

இதைக் கண்டு பதறிப்போன தாய், திருத்த முயன்று ஆத்திரத்தில் பெற்ற மகனையே அடித்துக் கொன்றுவிட்டோமே என மனம் வெதும்பினார். அதே வேளையில், இந்த கொலை சம்பவம் வெளியே தெரிந்தால் நம்மை சிறையில் போட்டு விடுவார்களே, தந்தை இல்லாத நமது இரண்டு பிள்ளைகளும் தாயும் இல்லாமல் அனாதையாக திண்டாடிப் போவார்களே என சிந்திக்க தொடங்கினார்.

உடனடியாக வீட்டில் கிடந்த ஒரு பெரிய சூட்கேஸை எடுத்து அதனுள் சலிமின் பிரேதத்தை திணித்தார். அருகாமையில் எங்காவது பிணத்தை புதைத்து விடலாம் என்ற நோக்கத்தில் சூட்கேஸை சுமந்து சென்ற ஷகினாவின் தோற்றத்தை கண்டு சந்தேகப்பட்ட அப்பகுதிவாசிகள் போலீசில் புகாரில் அளித்தனர்.

இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 22, 2015 12:27 am

தற்போதைய இந்திய இளம் தலைமுறைக்கு இவரை போன்ற நல்ல தாய் தான் தேவை, அப்பா தான் வளரும் அடுத்த தலைமுறை கள்ளம் கபடம் இன்றி நல்ல பிள்ளைகளாக வளருவார்கள்.

இவருக்கு இருக்கும் இன்னும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் கருதி இவரை கோர்ட் மன்னித்து விடுதலை செய்யவேண்டும் சோகம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 22, 2015 12:32 am

திருத்துவதற்கு இது அல்ல வழி. ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு.
அவ்வளவு கோபம் எப்படி வரலாம். எதற்கும் ஒரு அளவு உண்டு.



திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Aதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Aதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Tதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Hதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Iதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Rதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Aதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Empty
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83891
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 22, 2015 5:38 am

ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு. ...
-
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 22, 2015 12:33 pm

Aathira wrote:திருத்துவதற்கு இது அல்ல வழி.  ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு.
அவ்வளவு கோபம் எப்படி வரலாம். எதற்கும் ஒரு அளவு உண்டு.
அடித்து கொன்றதை நானும் சரி என்று சொல்லவில்லை , இந்த வரிகள் தான் இவர் மேல் பரிதாபப்பட வைத்தது .

பிழைக்கவந்த இடத்தில் நேர்மையாக வாழ வேண்டும். நான்கு வீடுகளில் வேலை செய்தோ, பிச்சை எடுத்தோ பசியாற்றிக் கொள்வதுதான் கவுரவம். திருட்டுத்தனம் செய்து வயிற்றை வளர்ப்பது படுகேவலம் என சராசரி ஏழை வர்க்கத்துக்கே சொந்தமான அந்த வைராக்கியமும், ரோஷமும் அவரை பிடுங்கித் தின்றது
இது போல எண்ணம் கொண்ட ஒருவரால் வளர்க்கப்படும் பிள்ளைகள் பிற்காலத்தில் கண்டிப்பாக ஒழுக்கமான மனிதர்களாக சமூகத்தில் வாழ்வார்கள் என்பதால் தான் அப்படி சொன்னேன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 22, 2015 3:34 pm

ராஜா அவர்களே நன்றி !
பெத்த கடனுக்குத்தான் அவனை அடித்து
வட்டியைக் கட்டிப்புட்டா !- இனி
அவள் நிலைமை என்னாகும் ? அது என்னாகும் ?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 22, 2015 5:22 pm

Dr.S.Soundarapandian wrote:ராஜா அவர்களே நன்றி !
பெத்த கடனுக்குத்தான் அவனை அடித்து
வட்டியைக் கட்டிப்புட்டா !- இனி
அவள் நிலைமை என்னாகும் ? அது என்னாகும் ?
அவள் நிலை என்னாகும் என்பதை விட , அடுத்து இருக்கும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் தான் மிகப்பெரிய கேள்விகுறி....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 22, 2015 6:21 pm

ராஜா wrote:
Aathira wrote:திருத்துவதற்கு இது அல்ல வழி.  ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு.
அவ்வளவு கோபம் எப்படி வரலாம். எதற்கும் ஒரு அளவு உண்டு.
அடித்து கொன்றதை நானும் சரி என்று சொல்லவில்லை , இந்த வரிகள் தான் இவர் மேல் பரிதாபப்பட வைத்தது .

பிழைக்கவந்த இடத்தில் நேர்மையாக வாழ வேண்டும். நான்கு வீடுகளில் வேலை செய்தோ, பிச்சை எடுத்தோ பசியாற்றிக் கொள்வதுதான் கவுரவம். திருட்டுத்தனம் செய்து வயிற்றை வளர்ப்பது படுகேவலம் என சராசரி ஏழை வர்க்கத்துக்கே சொந்தமான அந்த வைராக்கியமும், ரோஷமும் அவரை பிடுங்கித் தின்றது
இது போல எண்ணம் கொண்ட ஒருவரால் வளர்க்கப்படும் பிள்ளைகள் பிற்காலத்தில் கண்டிப்பாக ஒழுக்கமான மனிதர்களாக சமூகத்தில் வாழ்வார்கள் என்பதால் தான் அப்படி சொன்னேன்
மேற்கோள் செய்த பதிவு: 1126436
புரிகிறது ராஜா. நாம் என்னதான் சமாதானம் சொன்னாலும்... உயிரின் விலை? தாய்க்கே இத்தனை கோபம் இருந்தால் அந்தக் குழந்தை அப்படித்தானே இருந்திருக்கும் என்றல்லவா எண்ணத் தோன்றும். அமர்ந்து பேசுவது அறிவுரைகள் வழங்குவது அன்பு காட்டுவது இவற்றை விடவா அடி உதவிடப் போகிறது.  இன்னும் என்னால் இதனைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.  பாவம் மற்ற இரு குழந்தைகளும். இனி அவை???

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக