புதிய பதிவுகள்
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_m10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10 
21 Posts - 72%
ayyasamy ram
வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_m10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10 
8 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_m10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_m10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_m10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10 
4 Posts - 4%
Rutu
வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_m10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10 
3 Posts - 3%
prajai
வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_m10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10 
3 Posts - 3%
Baarushree
வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_m10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_m10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10 
2 Posts - 2%
Jenila
வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_m10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10 
2 Posts - 2%
viyasan
வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_m10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_m10வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 21, 2015 10:36 am

புதுடெல்லி, மார்ச் 21 – கருப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்குபவர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 30 சதவீத வரியும், 90 சதவீத அபராதமும் விதிக்கப்படும் என இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட கருப்பு பண தடுப்பு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை, ஒரு ரூபாய் கூட விடாமல் மீட்போம் என்று, பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், கருப்பு பணத்தை தடுக்கும் முக்கிய மசோதாவை, நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

‘கணக்கில் வராத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள் மசோதா, 2015‘ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, வெளிநாட்டில் கருப்பு பணத்தை பதுக்குபவர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கவும், 30 சதவீத வரியும் 90 சதவீத அபராதம் விதிக்கவும் வழி செய்துள்ளது.

இது நிறைவேற்றப்பட்டு சட்டமானால், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். இதன்படி, கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துக்களுக்கு தனியாக வரி விதிக்கப்படும்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “கருப்பு பண தடுப்பு மசோதா குறித்து அடுத்த கூட்டத் தொடரின்போது விவாதிக்கப்படும். வரி ஏய்ப்பு செய்யப்படுவதால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது”.

“இதனால், நேர்மையாக வரி செலுத்துவோருக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் அதிக கவனம் எடுத்து, வரி ஏய்ப்பு செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். வரி ஏய்ப்பு செய்யப்படும் நிதி, தீவிரவாதத்தை ஊக்குவித்து நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்”.

“பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். சர்வதேச அளவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் ஒரு வடிவம் பெற்று வருகின்றன. அவற்றில், இந்தியாதான் முன்னிலையில் உள்ளது.“ என்றார்.




வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 22, 2015 7:16 pm

இதெல்லாம் வெறும் கண் துடைப்பு சிவா...............யாராவது ஏமார்ந்தவர்களைத்தான் இவர்கள் பிடிப்பார்கள்....எப்போதும் போல ஏய்ப்பவர்கள் தொடர்ந்து ஏய்ப்பார்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 22, 2015 8:52 pm

வட நாட்டில் கட்சிகள் ரொம்ப ஒற்றுமை .மாற்றான் உழலை அதிகம் வெளியிடமாட்டார்கள் . 80 :20 தத்துவம் .
பதவியில் இருப்பவர்கள் 80 % இல்லாதவர்கள் 20 % ரொம்ப ரொம்ப நிலைமை மோசமாகி, ஒன்றும் சமாளிக்க முடியாது என்கிற ஸ்டேஜில் CBI முதலியவை வரும் .
தமிழ்நாட்டில் 100%கபளீகரம் . மற்றவனை எப்பிடி குத்தலாம் என்ற ஒரே தத்துவம் .

கடவுள் கண் முன் தோன்றி , உனக்கு என்ன வேண்டுமோ அதை உமக்கு தருகிறேன் . கேட்காமலேயே உன் எதிரிக்கு இரு மடங்கு கிடைக்கும் என்று கூறினால் , தமிழ்நாட்டு கட்சி தலைமை ,இப்பிடி கேட்கும் 
" எனக்கு 50% ஹார்ட் அட்டாக் கும் , ஒரு கிட்னி செயல் இழக்க வேண்டும் , ஒரு கண் பார்வை இழக்கவேண்டும் " என்றே வேண்டுவர் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக