புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
25 Posts - 48%
heezulia
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
7 Posts - 2%
prajai
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை!


   
   

Page 1 of 2 1, 2  Next

tamilpappa
tamilpappa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 09/03/2015

Posttamilpappa Mon Mar 16, 2015 9:39 am

கனவு கண்டு காத்திருப்பதை விட ,
காலம் உணர்ந்து செயல் பட்டால்
கீழ்வானம் சிவக்கும் முன்
கின்னசிலும் இடம் பெறலாம் - நமக்கு
கேட்ட வரமும் கிடைத்திடலாம் !!!
களையான முகத்தில் கற்பனைகள்
வளர்த்து காட்சிகளை மெய்யாக்குங்கள்
வாழ்வில் இடையூரான நிகழ்வுகளை
எடுத்தெரியுங்கள் ...முன்னேற்றம்
நாம் நடக்கும் பாதையில் இல்லை ...
நம் பாதத்தில் இருக்கிறது !!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 16, 2015 10:25 am

நன்று கவிதை

ஒவ்வொன்றுக்கும் தலைப்பிட்டு பதிந்தால் மிக நன்று




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 16, 2015 11:35 am

கவிதை! 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 12:07 pm

தலைப்பை தமிழில் போடுங்கள் ....................மேலும் பொருத்தமான திரிகளில், பார்த்து பதிவு போடுங்கள் ........இப்போது நான் மாற்றிவிடுகிறேன் ............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
patra
patra
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 16/03/2015

Postpatra Mon Mar 16, 2015 6:12 pm

என்ன ஜாலமோ...

நினைவுகள் நீச்சலடித்தன
காதல் உத்தரவாதம்  
ஆடை களைந்து கொண்டது
கரைதொட மறுத்தது மனம்.

நிலை குலைந்த நேசத்தின்
ஆர்பரிப்புகள் அலைகளாக
நினைவுகள் நீச்சலடித்தன
வார்த்தைகளின் ஜாலம் கண்டு


ராதாமேத்தா


patra
patra
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 16/03/2015

Postpatra Mon Mar 16, 2015 6:34 pm

கல்லெறியும் ஞாபகங்கள்

ஞாபகங்கள் கல்லெறிந்தன
கலங்கிக் கொண்டது
நினைவுக்குளம்..

ஒற்றைக் காலில் நின்ற
கொக்கும் சிறகடித்தது
கட்டித் தழுவியதை மறந்த
அவளது மனது போன்று

ராதாமேத்தா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 6:44 pm

பத்ரா, இது உங்கள் கவிதைகளா?......தனி திரி இல் போடுங்கள், அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகம் படுத்திக்கொள்ளுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
patra
patra
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 16/03/2015

Postpatra Tue Mar 17, 2015 6:23 pm

என்னவென்பேன்?

சீறிய நினைவுகளை
பிடித்து வைத்தேன்
திமிறிக்கொண்டன
நீ சொன்ன வார்த்தைகள்

காகிதக் கப்பலாய்
தத்தளித்த மனதுக்குள்
தத்தெடுத்துக் கொண்டன
நீ தந்த இனிமைகள்

காலங்கள் போயினும்
நினைவறைக்குள்
கச்சிதமாய் இடம்பிடித்த
நீ தந்த தனிமையை
என்னவென்பேன்?

ராதாமேத்தா

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Mar 19, 2015 10:52 am

கவிதை! 3838410834 கவிதை! 3838410834



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கவிதை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
patra
patra
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 16/03/2015

Postpatra Fri Mar 20, 2015 12:02 pm

தெரியாமல் போனதோ


கொட்டிவிட்ட சில்லறையாய்
தொட்டுச்சென்ற உன் சிரிப்பு
சங்கிதக் கதிரை ஒட
சரிந்து கொண்டது என்மனம்.

சாய்ந்தகோபுரமாய்
அன்றுமுதல் இன்று வரை
சரிந்தே நிற்கிறது சலனம்
நீட்சிகள் ஏதுமின்றி.


உன் விழித்திரை விலகி
ஒருகனம் என் விழித்திரை
பார்க்காயோ எனும் ஏக்கம்
உனக்குத் தெரியாமல் போனதே?

ராதாமேத்தா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக