புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சென்னை: கார் கண்ணாடியை உடைத்து தகராறு செய்ததாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள் குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு டிராபிக் ராமசாமி நடுரோட்டில் பேட்டி அளித்தார்.
இதனை அந்த வழியாக காரில் வந்த வேப்பேரியைச் சேர்ந்த வீரமணி என்பவர் விமர்சித்து, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்று கொண்டு பேட்டி கொடுக்கிறீர்களே, ஓரமாக நிற்கக்கூடாதா? என்று கேட்டார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டிராபிக் ராமசாமி, தனது காரை உடைத்து தகராறில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி போலீசில் வீரமணி புகார் கொடுத்தார்.
இதையொட்டி டிராபிக் ராமசாமி மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், காரை உடைத்தல் உள்ளிட்ட 4 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் தேடினர்.
பாண்டி பஜாரில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த டிராபிக் ராமசாமியை, வேப்பேரி இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், இன்று அதிகாலை கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டையில் உள்ள எழும்பூர் 14 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அபிரூபன் wrote:இவர் பாத்த கண்ணாடியை உடைக்கிற ஆள் மாதிரி தெரியலையே
இவரைக் கைது செய்ய காவல்துறை ஆட்சியாளர்களின் ஆணைக்கேற்ப காத்துக் கொண்டிருந்தது, காரணம் கிடைத்ததும் உடனே கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள். இச்சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நன்றி........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
ட்ராஃபிக் ராமசாமி மீது போடப்பட்டிருக்கும் வழக்கு தமிழில் இதுவரை எடுக்கப்பட்ட எந்த போலீஸ் ஸ்டோரியையும் விஞ்சக் கூடியது. 82 வயது முதியவரான ராமசாமி தனி ஒரு ஆளாக நின்று தெருவில் சட்டவிரோதமாக வைக்கபட்ட பேனரை கிழித்துக்கொண்டிருந்தபோது காரில் வந்த ஒரு 59 வயது ஆளை தாக்கி கார் கண்ணாடியை உடைத்தார் என்று கதை எழுதி 15 நாள் உள்ளே தள்ளுவதற்கு மிகுந்த கற்பனை வளம் தேவை. இப்போது ட்ராபிஃக் ராமசாமி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறாராம். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
ஜெயலலிதா மீதான ஜாமீன் வழக்கில் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராவதற்கு தடை விதிக்கக்கோரி ட்ராஃபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது,.
கனிமவள முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டுமென அவர் நீதிமன்றத்தில் கோரி அந்த கோரிக்கை ஏற்கபட்ட விவகாரம்,
திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக சைலேஷ் குமார் யாதவை ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக இடமாற்றம் செய்யவேண்டும் என அவர் கோரியதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்தது ,
அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட் அவுட்டை அவர் அகற்றியது என ஆளும் கட்சிக்கு ஆத்திரமூட்டக்கூடிய செயல்களை எந்த பயமும் இல்லாமல் செய்து வந்தார் ட்ராஃபிக் ராமசாமி. அப்போதே நினைத்தேன் அவருக்கு கண்டம் நெருங்குகிறது என்று.
ட்ராஃபிக் ராமசாமி ஒரு சிவில் சமூக இயக்கதின் குறியீடு. அவரைபோன்றவர்கள் சிறிய அளவில் துவங்கிய போராட்டங்கள்தான் பின்னால் மிகப்பெரிய சமூக எழுச்சிக்கும் விழிப்புணர்ச்சிக்கும் வித்திட்டிருக்கிறது. அவரை வெறும் கோமாளியாக சித்தரித்து இதுவரை நம்முடை சுரணை கெட்டதனங்களை, கோழைத்தனங்களை நாம் மறைத்து வந்தோம் . ஆனால் இப்போது அவரை தமிழர்கள் உறுதியாக ஆதரித்து நிற்க வேண்டும். நாம் ஒரு அரசியல் உணர்வுள்ள குடிமை சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதை காட்ட வேண்டிய தருணம் இது.
Manushya Puthiran
ஜெயலலிதா மீதான ஜாமீன் வழக்கில் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராவதற்கு தடை விதிக்கக்கோரி ட்ராஃபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது,.
கனிமவள முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டுமென அவர் நீதிமன்றத்தில் கோரி அந்த கோரிக்கை ஏற்கபட்ட விவகாரம்,
திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக சைலேஷ் குமார் யாதவை ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக இடமாற்றம் செய்யவேண்டும் என அவர் கோரியதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்தது ,
அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட் அவுட்டை அவர் அகற்றியது என ஆளும் கட்சிக்கு ஆத்திரமூட்டக்கூடிய செயல்களை எந்த பயமும் இல்லாமல் செய்து வந்தார் ட்ராஃபிக் ராமசாமி. அப்போதே நினைத்தேன் அவருக்கு கண்டம் நெருங்குகிறது என்று.
ட்ராஃபிக் ராமசாமி ஒரு சிவில் சமூக இயக்கதின் குறியீடு. அவரைபோன்றவர்கள் சிறிய அளவில் துவங்கிய போராட்டங்கள்தான் பின்னால் மிகப்பெரிய சமூக எழுச்சிக்கும் விழிப்புணர்ச்சிக்கும் வித்திட்டிருக்கிறது. அவரை வெறும் கோமாளியாக சித்தரித்து இதுவரை நம்முடை சுரணை கெட்டதனங்களை, கோழைத்தனங்களை நாம் மறைத்து வந்தோம் . ஆனால் இப்போது அவரை தமிழர்கள் உறுதியாக ஆதரித்து நிற்க வேண்டும். நாம் ஒரு அரசியல் உணர்வுள்ள குடிமை சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதை காட்ட வேண்டிய தருணம் இது.
Manushya Puthiran
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- CHENATHAMIZHANபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2015
மேற்கோள் செய்த பதிவு: 1125514சிவா wrote:ட்ராஃபிக் ராமசாமி மீது போடப்பட்டிருக்கும் வழக்கு தமிழில் இதுவரை எடுக்கப்பட்ட எந்த போலீஸ் ஸ்டோரியையும் விஞ்சக் கூடியது. 82 வயது முதியவரான ராமசாமி தனி ஒரு ஆளாக நின்று தெருவில் சட்டவிரோதமாக வைக்கபட்ட பேனரை கிழித்துக்கொண்டிருந்தபோது காரில் வந்த ஒரு 59 வயது ஆளை தாக்கி கார் கண்ணாடியை உடைத்தார் என்று கதை எழுதி 15 நாள் உள்ளே தள்ளுவதற்கு மிகுந்த கற்பனை வளம் தேவை. இப்போது ட்ராபிஃக் ராமசாமி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறாராம். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
ஜெயலலிதா மீதான ஜாமீன் வழக்கில் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராவதற்கு தடை விதிக்கக்கோரி ட்ராஃபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது,.
கனிமவள முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டுமென அவர் நீதிமன்றத்தில் கோரி அந்த கோரிக்கை ஏற்கபட்ட விவகாரம்,
திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக சைலேஷ் குமார் யாதவை ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக இடமாற்றம் செய்யவேண்டும் என அவர் கோரியதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்தது ,
அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட் அவுட்டை அவர் அகற்றியது என ஆளும் கட்சிக்கு ஆத்திரமூட்டக்கூடிய செயல்களை எந்த பயமும் இல்லாமல் செய்து வந்தார் ட்ராஃபிக் ராமசாமி. அப்போதே நினைத்தேன் அவருக்கு கண்டம் நெருங்குகிறது என்று.
ட்ராஃபிக் ராமசாமி ஒரு சிவில் சமூக இயக்கதின் குறியீடு. அவரைபோன்றவர்கள் சிறிய அளவில் துவங்கிய போராட்டங்கள்தான் பின்னால் மிகப்பெரிய சமூக எழுச்சிக்கும் விழிப்புணர்ச்சிக்கும் வித்திட்டிருக்கிறது. அவரை வெறும் கோமாளியாக சித்தரித்து இதுவரை நம்முடை சுரணை கெட்டதனங்களை, கோழைத்தனங்களை நாம் மறைத்து வந்தோம் . ஆனால் இப்போது அவரை தமிழர்கள் உறுதியாக ஆதரித்து நிற்க வேண்டும். நாம் ஒரு அரசியல் உணர்வுள்ள குடிமை சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதை காட்ட வேண்டிய தருணம் இது.
Manushya Puthiran
ராஜா wrote:தமிழக அரசின் நடவடிக்கை அருமையான நகைச்சுவை , விட்டா இன்னும் கொஞ்ச நாளில் சிவா மலேசியாவில் இருந்து இணையதளத்தின் மூலம் கல் வீசியெறிந்து கார் கண்ணாடியை உடைத்தார் என்று ஒரு case போடுவார்கள்.
அடப்பாவிகளா, உதாரணத்திற்கு உங்களுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?
இந்த அம்மா அடிமைகள் செய்தாலும் செய்வார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நில மோசடி வழக்கு: பெரும் 'டிராமாவுக்கு' பின் எதியூரப்பா கைது; பெங்களூர் சிறையில் அடைப்பு!
» 1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு
» டிராபிக் ராமசாமி--மறைவு
» திமுக,அதிமுகவின் இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு!
» முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை: டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி
» 1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு
» டிராபிக் ராமசாமி--மறைவு
» திமுக,அதிமுகவின் இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு!
» முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை: டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|