புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
36 Posts - 46%
heezulia
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
20 Posts - 25%
mohamed nizamudeen
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Raji@123
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Barushree
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
156 Posts - 41%
ayyasamy ram
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_m10ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? , - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? ,


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 14, 2015 7:39 pm

First topic message reminder :

ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ?


பெங்களூரு: சப். இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது மகள் காதலிக்கிறாள் என்ற சந்தேகத்தில் நடு ரோட்டில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அடித்து உதைத்து தர தரவென இழுத்துச் சென்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான படங்கள் முகநூலில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தலை குனிவு சம்பவத்துக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வருபவர் நிவேதிதா சக்ரவர்த்தி. இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு இளம்பெண்ணை அவரது தந்தை நடுரோட்டில் தலை முடியை பிடித்து இழுத்து அடித்து உதைக்கும் படங்களை வெளியிட்டு உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யார் அந்தப் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமின் மகளான சூர்யா என்ற அந்தப் பெண்ணுக்கு வயது 20-25 இருக்கலாம். ராஜாராம் தன் மகள் சூர்யாவை உல்சூரில் நடுச்சாலையில் அடித்து உதைத்ததை பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கடைசியில் 2 பேர் சூர்யாவுக்கு உதவி, காப்பாற்றியதோடு போலீசுக்கும் தகவல் அனுப்பியுள்ளனர். காதலிப்பதாக சந்தேகம் சூர்யா ஒருவரைக் காதலிக்கிறார் என்ற வதந்தியையடுத்து "மகளுக்கு பாடம் கற்பித்ததாக" இன்ஸ்பெக்டர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. சூர்யாவின் தாயார் ஒரு ஆசிரியை. இவரும் தன் மகளுக்கு உதவ முன்வரவில்லை. திருமணம் செய்ய முடிவு பெங்களூருவில் பணியாற்றி வரும் சூர்யா, காதல் வதந்திகளை மறுத்துள்ளார். பெங்களூரிலிருந்து சூர்யாவை மதுரைக்கு அழைத்துச் சென்று அங்கு தாங்கள் பார்க்கும் மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. போலீஸ் கவுன்சிலிங் சம்பவம் நடந்த 30 நிமிடங்களில் காவல்துறை உயரதிகாரிகள் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். இதற்கிடையே மகள் சூர்யா தன்னைக் காப்பாற்றிய இருவருடன் காரில் பதுங்கியிருந்தார். அந்தப்பெண்ணையும், பெற்றோரை உல்சூர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு கவுன்சிலிங் செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டனர். இளம் பெண்ணை காப்பாற்றிய நிவேதிதா சக்ரவர்த்தி அதிர்ச்சி விலகாமல் அந்த சம்பவத்தை விவரிக்கிறார். நடுரோட்டில் அடித்து "நானும் எனது தோழி அர்ச்சனாவும் அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது ரோட்டில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை அவளது தந்தையும் மதுரையை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருமான ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்து கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை அந்த பெண்ணின் தாய்(பள்ளி ஆசிரியை) வேடிக்கை பார்த்துக்கொண்டு கணவருக்கு ஆதரவாக அந்த பெண்ணை அவர் பங்கிற்கு குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டாயே என்று திட்டி தீர்த்து கொண்டிருந்தார். தடுத்த தந்தை இந்த சம்பவத்தை அந்த ரோட்டில் சென்றவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.நான் இளம் பெண்ணை அடித்த நபரின் பிடியில் இருந்து தலை முடியை விடுவித்தேன். அதற்குள் அந்த பெண் கீழே விழுந்துவிட்டார். அந்த நபரை பின்னால் தள்ளிவிட்டு எனது காரில் அந்த பெண்ணை ஏற்றினேன். ஆனால் அந்த நபர் காரின் முன்பகுதியில் அமர்ந்து கொண்டு காரை எடுக்கவிடாமல் தடுத்தார். வலுக்கட்டாய திருமணம் இந்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து 3 பேரையும் அல்சூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அந்த பெண் யாரையோ விரும்புவதாகவும், இதுபற்றி அறிந்த தந்தை நடுரோட்டில் அவரை தாக்கி உள்ளார். அந்த பெண் என்ன சொல்ல வருகிறார் என்றுகூட அவர் கேட்கவில்லை. மாறாக வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை மதுரைக்கு இழுத்து சென்று தாங்கள் விரும்பும் நபருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த இந்த செயலில் ஈடுபட்டு உள்ளதாக நிவேதிதா சக்ரவர்த்தி கூறினார். தலைகுனிவு சம்பவம் போலீசாரிடம் இதுபற்றி கேட்டபோது சம்பந்தப்பட்ட 3 பேரும் இது எங்கள் குடும்ப விவகாரம் நாங்களே பேசி தீர்த்து கொள்கிறோம் என்று கூறிவிட்டதாகவும் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். உல்சூரில் நடுரோட்டில் அதுவும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் மகளை அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பு செய்தால் தட்டி கேட்கும் அதிகாரம் படைத்த பதவியில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர், எத்தனையோ மாணவ-மாணவிகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை ஆகியோர் தங்கள் மகளை இப்படி நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்த சம்பவம் உண்மையிலேயே ஒரு தலை குனிவு சம்பவம்தான் என்று பலரும் முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


நன்றி ஒன் இந்தியா 
இதை நேற்றே பதிவிட நினைத்தேன் . பெண் குலம் பொங்கி எழுந்து  பதிவிட்டால் , பொருத்தமாக இருக்குமே நினைத்து ,மௌனம் காத்தேன் .நாளை எனில் பழைய செய்தி ஆகிவிடும் என இப்போதைய பதிவு 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Apr 29, 2015 7:20 pm

மிகவும் கொடுமையான விடயம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 29, 2015 7:36 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் கொடுமையான விடயம்
மேற்கோள் செய்த பதிவு: 1133805

விடயம் என்பதை படிக்கையில் , என் நினைவுக்கு வந்தது .
விஷயம் (வட மொழி )
om டிவி என்பவர்கள் வட மொழிச் சொற்களை தமிழ் படுத்துகின்றனர் .
பேசும் போது " என்ன விஷயம் ? எதை பற்றியது " போன்ற கேள்விகள் வரும் .
அவர்கள் மொழியாக்கம் செய்தது ,
விஷயம் --பற்றியம் , புலனம் .
நீங்கள் விரும்புவீர்கள் என்பதால் , பதிவிடுகிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக