புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
75 Posts - 58%
heezulia
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
70 Posts - 57%
heezulia
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
36 Posts - 30%
mohamed nizamudeen
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சில தகவல்கள் Poll_c10சில தகவல்கள் Poll_m10சில தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில தகவல்கள்


   
   
avatar
dawndhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 17/10/2009

Postdawndhan Tue Nov 10, 2009 5:14 pm

முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் 'மது'

சில தகவல்கள் Ratநன்மையை விட தீமைகள் வேகமாக பரவிவிடுகின்றன. விடலைப் பருவத்தில் குழந்தைகள் பெற்றோரை மீறி வளரும் சூழல் இயல்பாகவே அமைவதால் பலர் சில தீய பழக்கங்களுக்கு உள்ளாகிறார்கள். அத்தகைய தீய பழக்கங்களில் மதுப்பழக்கமும் ஒன்று.

மதுப்பழக்கம் புத்தியை தடுமாறச் செய்வதால் பல்வேறு குற்றங்களையும் செய்யத் தூண்டுவதாக அமைகிறது. தற்போது புதிய ஆய்வு ஒன்றில், விடலைப் பருவத்தினரின் முடிவு எடுக்கும் திறனை மதுப்பழக்கம் பாதிப்பதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மாணவர்கள் குழு, இதை கண்டுபிடித்து உள்ளது. அவர்கள் தங்களது ஆய்வுக்கு சில எலிகளை எடுத்துக் கொண்டனர். எலிகளுக்கு தேவையான உணவுப் பண்டங்கள், இனிப்பு துகள்கள் குடுவைகளில் வைக்கப்பட்டு இருந்தன. பல வால்வுகள் குடுவையுடன் இணைக்கப்பட்டு இருக்கும். அவற்றில் ஒரு வால்வை இழுத்தால் தேவையான உணவுப் பண்டங்கள் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஒரு எலியின் உடலில் 20 நாட்கள் வரை எத்தனால் செலுத்தப்பட்டது. அதன்பிறகு அதற்கு போதை மருந்து செலுத்தப்படவில்லை. மற்ற எலிகள் சாதாரண நிலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

ஆய்வின் முடிவில் போதைப் பொருள் நுகர்ந்த எலியின் உடலில் மதுவின் தாக்கம் எத்தனால் செலுத்துவதை நிறுத்திய பிறகும் இருந்தது. அந்த எலியால் சரியான வால்வை அடையாளம் கண்டு இழுத்து உணவை பெற முடியாமல் திணறியது. இதனால் அதன் முடிவு எடுக்கும் திறனில் போதைப்பழக்கம் தடுமாற்றத்தை ஏற்படுத்து வது உறுதியானது.

மாணவ ஆய்வாளரான நிக்கோலஸ் நாஸ்ரல்லா கூறும்போது, "மனிதர்களை இந்த ஆய்வுக்கு நேரடியாக உட்படுத்த முடியாததால் எலிகளை சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதிலிருந்து முடிவெடுக்கும் திறனில் மதுப்பழக்கம் பாதிப்பை ஏற்படுத்துவது தெரியவந்தது. இந்த பாதிப்புகள் மனிதர்களிடமும் ஏற்படும் என்பது ஆய்வின் மூலம் உறுதியாகிறது'' என்றார்.

***********************************************************************************************************************************

பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்

சில தகவல்கள் Page04பிளாஸ்டிக் நெகிழா தன்மை கொண்டது. டீ கோப்பை, பாலிதீன் பைகள் முதற்கொண்டு அலங்காரப் பொருட்கள் உள்பட நாம் பயன்படுத்தும் ஏராளமான பொருட்களில் பிளாஸ்டிக் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் நாள்தோறும் வீணாகும் கழிவுகளிலும் அதில் அதிக அளவில் பிளாஸ்டிக்கும் கலந்து இருக்கிறது.

இது நெகிழா தன்மை கொண்டது மட்டுமல்லாமல் மறுசுழற்சி செய்தாலும் காற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை உடையது. அதனால்தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பிளாஸ்டிக்கை உபயோகமான ஒரு வழியில் மறுசுழற்சி செய்யலாம் என்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஏராளமாக குவியும் இந்த கழிவுகளை பெட்ரோல், டீசல் போன்ற ஒரு மாற்று எரிபொருளாக மாற்றிவிடலாம் என்பதுதான் அந்த புதிய முறை.

இந்த முறையில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவில் இருந்து 3 முதல் 5 பேரல் எரிபொருளை தயாரிக்கலாம். இந்த ஆயில், தாவர எண்ணை போன்ற கலங்கலான நிறத்திலும், மண்எண்ணை மற்றும் டீசல்போன்ற சிறிது மணமுடனும் இருக்கும். இந்த எண்ணையை மோட்டார் எரிபொருளாக பயன்படுத்தலாம்.

இப்படி பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளை பயன்படுத்த ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. வரும் காலத்தில் உலகம் முழுவதும் பிளாஸ்டிக் எரிபொருள் பரவலாக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

***********************************************************************************************************************************

பொய்யை காட்டிக் கொடுக்கும் 'கையெழுத்து'

சில தகவல்கள் Handi1'கையெழுத்தைப் போல தலையெழுத்து அமையும்' என்று கூறுவார்கள். அது எந்த அளவு உண்மை என்று தெரியாது. ஆனால் கையெழுத்தை வைத்து இவர் பொய் சொல்லி இருக்கிறார் என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இஸ்ரேல் நாட்டின் ஹெய்பா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 34 பேரை ஆய்வு எடுத்துக் கொண்டனர். அவர்கள் 2 பத்தி அளவு தகவலை மனப்பாடம் செய்ய வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை எழுத வைத்து சோதனை செய்தனர். எழுத்துக்கள் தெளிவாக பதியும் படியான வயர்லஸ் எலக்ட்ரானிக் பேனாக்கள் கொண்டு அவர்கள் எழுதினார்கள்.

பின்னர் அந்த கையெழுத்துக்கள் கணினி மற்றும் `டச் சென்சிடிவ் பேடு' கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் சிலர் மறந்துபோன விஷயங்களை குறிப்பிடும் போது, அதாவது பொய்த் தகவல்களை அளித்த இடங்களில் கையெழுத்தில் மாற்றங்கள் இருப்பது உணரப்பட்டது.

தவறான தகவல்கள் உள்ள இடங்களில் கையெழுத்து அழுத்தமாகவும், சீராக இல்லாமல் நீளமாகவோ, வார்த்தைக் கோர்வையின்றியோ காணப்பட்டன. மேலும் சரியான தகவல்கள் எழுதும்போது உயரமான எழுத்துக்களாக குறிப்பிடுவதும் அறியப்பட்டது.

இந்த முறையைப் பயன்படுத்தி ஒருவர் குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் உண்மையா? பொய்யா? என்று கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். "இந்த மாற்றங்களை வெறும் கண்களாலும் பார்க்க முடியும். ஆனால் துல்லியமான முடிவுக்கு கருவிகள் மூலமே ஆய்வு செய்ய வேண்டும். இன்சூரன்சு நிறுவனங்கள் மற்றும் பத்திரங்கள் வழங்கும் இடங்களில் இந்த முறையைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ள விவரங்கள் உண்மையானவையா? என்பதை கண்டறியலாம்'' என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

ஹெர்ட்போட்சைர் பல்கலைக்கழக பேராசிரியரான வைஸ்மேன், 'இந்த முறையில் உண்மை இருப்பினும் இதுபற்றிய ஆய்வுகள் பெரிய அளவில் நடைபெற வேண்டும்` என்று கருத்து தெரிவித்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக