புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சென்னை: கார் கண்ணாடியை உடைத்து தகராறு செய்ததாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள் குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு டிராபிக் ராமசாமி நடுரோட்டில் பேட்டி அளித்தார்.
இதனை அந்த வழியாக காரில் வந்த வேப்பேரியைச் சேர்ந்த வீரமணி என்பவர் விமர்சித்து, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்று கொண்டு பேட்டி கொடுக்கிறீர்களே, ஓரமாக நிற்கக்கூடாதா? என்று கேட்டார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டிராபிக் ராமசாமி, தனது காரை உடைத்து தகராறில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி போலீசில் வீரமணி புகார் கொடுத்தார்.
இதையொட்டி டிராபிக் ராமசாமி மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், காரை உடைத்தல் உள்ளிட்ட 4 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் தேடினர்.
பாண்டி பஜாரில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த டிராபிக் ராமசாமியை, வேப்பேரி இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், இன்று அதிகாலை கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டையில் உள்ள எழும்பூர் 14 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அபிரூபன் wrote:இவர் பாத்த கண்ணாடியை உடைக்கிற ஆள் மாதிரி தெரியலையே
இவரைக் கைது செய்ய காவல்துறை ஆட்சியாளர்களின் ஆணைக்கேற்ப காத்துக் கொண்டிருந்தது, காரணம் கிடைத்ததும் உடனே கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள். இச்சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நன்றி........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
ட்ராஃபிக் ராமசாமி மீது போடப்பட்டிருக்கும் வழக்கு தமிழில் இதுவரை எடுக்கப்பட்ட எந்த போலீஸ் ஸ்டோரியையும் விஞ்சக் கூடியது. 82 வயது முதியவரான ராமசாமி தனி ஒரு ஆளாக நின்று தெருவில் சட்டவிரோதமாக வைக்கபட்ட பேனரை கிழித்துக்கொண்டிருந்தபோது காரில் வந்த ஒரு 59 வயது ஆளை தாக்கி கார் கண்ணாடியை உடைத்தார் என்று கதை எழுதி 15 நாள் உள்ளே தள்ளுவதற்கு மிகுந்த கற்பனை வளம் தேவை. இப்போது ட்ராபிஃக் ராமசாமி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறாராம். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
ஜெயலலிதா மீதான ஜாமீன் வழக்கில் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராவதற்கு தடை விதிக்கக்கோரி ட்ராஃபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது,.
கனிமவள முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டுமென அவர் நீதிமன்றத்தில் கோரி அந்த கோரிக்கை ஏற்கபட்ட விவகாரம்,
திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக சைலேஷ் குமார் யாதவை ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக இடமாற்றம் செய்யவேண்டும் என அவர் கோரியதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்தது ,
அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட் அவுட்டை அவர் அகற்றியது என ஆளும் கட்சிக்கு ஆத்திரமூட்டக்கூடிய செயல்களை எந்த பயமும் இல்லாமல் செய்து வந்தார் ட்ராஃபிக் ராமசாமி. அப்போதே நினைத்தேன் அவருக்கு கண்டம் நெருங்குகிறது என்று.
ட்ராஃபிக் ராமசாமி ஒரு சிவில் சமூக இயக்கதின் குறியீடு. அவரைபோன்றவர்கள் சிறிய அளவில் துவங்கிய போராட்டங்கள்தான் பின்னால் மிகப்பெரிய சமூக எழுச்சிக்கும் விழிப்புணர்ச்சிக்கும் வித்திட்டிருக்கிறது. அவரை வெறும் கோமாளியாக சித்தரித்து இதுவரை நம்முடை சுரணை கெட்டதனங்களை, கோழைத்தனங்களை நாம் மறைத்து வந்தோம் . ஆனால் இப்போது அவரை தமிழர்கள் உறுதியாக ஆதரித்து நிற்க வேண்டும். நாம் ஒரு அரசியல் உணர்வுள்ள குடிமை சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதை காட்ட வேண்டிய தருணம் இது.
Manushya Puthiran
ஜெயலலிதா மீதான ஜாமீன் வழக்கில் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராவதற்கு தடை விதிக்கக்கோரி ட்ராஃபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது,.
கனிமவள முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டுமென அவர் நீதிமன்றத்தில் கோரி அந்த கோரிக்கை ஏற்கபட்ட விவகாரம்,
திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக சைலேஷ் குமார் யாதவை ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக இடமாற்றம் செய்யவேண்டும் என அவர் கோரியதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்தது ,
அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட் அவுட்டை அவர் அகற்றியது என ஆளும் கட்சிக்கு ஆத்திரமூட்டக்கூடிய செயல்களை எந்த பயமும் இல்லாமல் செய்து வந்தார் ட்ராஃபிக் ராமசாமி. அப்போதே நினைத்தேன் அவருக்கு கண்டம் நெருங்குகிறது என்று.
ட்ராஃபிக் ராமசாமி ஒரு சிவில் சமூக இயக்கதின் குறியீடு. அவரைபோன்றவர்கள் சிறிய அளவில் துவங்கிய போராட்டங்கள்தான் பின்னால் மிகப்பெரிய சமூக எழுச்சிக்கும் விழிப்புணர்ச்சிக்கும் வித்திட்டிருக்கிறது. அவரை வெறும் கோமாளியாக சித்தரித்து இதுவரை நம்முடை சுரணை கெட்டதனங்களை, கோழைத்தனங்களை நாம் மறைத்து வந்தோம் . ஆனால் இப்போது அவரை தமிழர்கள் உறுதியாக ஆதரித்து நிற்க வேண்டும். நாம் ஒரு அரசியல் உணர்வுள்ள குடிமை சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதை காட்ட வேண்டிய தருணம் இது.
Manushya Puthiran
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- CHENATHAMIZHANபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2015
மேற்கோள் செய்த பதிவு: 1125514சிவா wrote:ட்ராஃபிக் ராமசாமி மீது போடப்பட்டிருக்கும் வழக்கு தமிழில் இதுவரை எடுக்கப்பட்ட எந்த போலீஸ் ஸ்டோரியையும் விஞ்சக் கூடியது. 82 வயது முதியவரான ராமசாமி தனி ஒரு ஆளாக நின்று தெருவில் சட்டவிரோதமாக வைக்கபட்ட பேனரை கிழித்துக்கொண்டிருந்தபோது காரில் வந்த ஒரு 59 வயது ஆளை தாக்கி கார் கண்ணாடியை உடைத்தார் என்று கதை எழுதி 15 நாள் உள்ளே தள்ளுவதற்கு மிகுந்த கற்பனை வளம் தேவை. இப்போது ட்ராபிஃக் ராமசாமி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறாராம். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
ஜெயலலிதா மீதான ஜாமீன் வழக்கில் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராவதற்கு தடை விதிக்கக்கோரி ட்ராஃபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது,.
கனிமவள முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டுமென அவர் நீதிமன்றத்தில் கோரி அந்த கோரிக்கை ஏற்கபட்ட விவகாரம்,
திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக சைலேஷ் குமார் யாதவை ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக இடமாற்றம் செய்யவேண்டும் என அவர் கோரியதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்தது ,
அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட் அவுட்டை அவர் அகற்றியது என ஆளும் கட்சிக்கு ஆத்திரமூட்டக்கூடிய செயல்களை எந்த பயமும் இல்லாமல் செய்து வந்தார் ட்ராஃபிக் ராமசாமி. அப்போதே நினைத்தேன் அவருக்கு கண்டம் நெருங்குகிறது என்று.
ட்ராஃபிக் ராமசாமி ஒரு சிவில் சமூக இயக்கதின் குறியீடு. அவரைபோன்றவர்கள் சிறிய அளவில் துவங்கிய போராட்டங்கள்தான் பின்னால் மிகப்பெரிய சமூக எழுச்சிக்கும் விழிப்புணர்ச்சிக்கும் வித்திட்டிருக்கிறது. அவரை வெறும் கோமாளியாக சித்தரித்து இதுவரை நம்முடை சுரணை கெட்டதனங்களை, கோழைத்தனங்களை நாம் மறைத்து வந்தோம் . ஆனால் இப்போது அவரை தமிழர்கள் உறுதியாக ஆதரித்து நிற்க வேண்டும். நாம் ஒரு அரசியல் உணர்வுள்ள குடிமை சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதை காட்ட வேண்டிய தருணம் இது.
Manushya Puthiran
ராஜா wrote:தமிழக அரசின் நடவடிக்கை அருமையான நகைச்சுவை , விட்டா இன்னும் கொஞ்ச நாளில் சிவா மலேசியாவில் இருந்து இணையதளத்தின் மூலம் கல் வீசியெறிந்து கார் கண்ணாடியை உடைத்தார் என்று ஒரு case போடுவார்கள்.
அடப்பாவிகளா, உதாரணத்திற்கு உங்களுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?
இந்த அம்மா அடிமைகள் செய்தாலும் செய்வார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நில மோசடி வழக்கு: பெரும் 'டிராமாவுக்கு' பின் எதியூரப்பா கைது; பெங்களூர் சிறையில் அடைப்பு!
» 1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு
» டிராபிக் ராமசாமி--மறைவு
» திமுக,அதிமுகவின் இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு!
» முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை: டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி
» 1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு
» டிராபிக் ராமசாமி--மறைவு
» திமுக,அதிமுகவின் இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு!
» முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை: டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|