புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடாளுமன்றத் துளிகள்
Page 1 of 1 •
கருப்புப்பட்டியலில் 10 தொண்டு நிறுவனங்கள்
நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதில் அளித்தனர். அவற்றில் சில பின்வருமாறு:
பாக். தீவிரவாத அமைப்புகள் மீது கவனம்
உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி:
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகளின் முக்கிய இலக்காக இந்தியா நீடிக்கிறது. குறிப்பாக, லஷ்கர் இ தொய்பா, அதன் துணை அமைப்புகள், இந்தியன் முஜாகிதீன் ஆகிய அமைப்புகள் இந்தியாவைக் குறிவைத்து செயல்படுகின்றன
இதுவரை கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தியதில், இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தங்குமிடம், பயிற்சி, நிதியுதவி போன்ற பல்வேறு வகைகளில் தீவிரவாதிகளுக்கு உதவி வருவது வெளிப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் இந்திய-பாகிஸ்தான் மற்றும் இந்திய-நோபாள எல்லை வழியாக வெடிப்பொருட்கள், ஆயுதங்களைக் கொண்டு வருகின்றனர். அந்த அமைப்புகளை ஒடுக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
2011-14-ம் ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 33 உளவு அலகுகள் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. ஒரு பாகிஸ்தான்வாசி உட்பட 50 உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றில், ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியர் சிலரும் அடக்கம்.
சஞ்சய் தத் விவகாரத்தில் தலையிடவில்லை
உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு:
இந்தி நடிகர் சஞ்சய் தத் உட்பட எந்த ஒரு சிறைக் கைதியின் பரோல் நடவடிக்கையிலும் மத்திய அரசு தலையிடவில்லை. பரோல் நடவடிக்கை என்பது நீதிமன்றம் மற்றும் அந்தந்த மாநில அரசுகளின் விவகாரம். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துவருகிறது.
கருப்புப்பட்டியலில் 10 தொண்டு நிறுவனங்கள்
சமூக நீதித்துறை அமைச்சர் தாவார் சந்த்:
சமூக நலத்திட்டம் என்ற பெயரில் நிதியை தவறாகப் பயன்படுத்திய 87 தொண்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 10 தொண்டு நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் 17 தொண்டு நிறுவனங்களுக்கும், கர்நாடகத்தில் 15 தொண்டு நிறுவனங்களுக்கும் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள் முறையாக இயங்குவதை உறுதி செய்வதற்காக திடீர் சோதனைகளை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
கற்றல் குறைபாடு: ஆசிரியர்களுக்கு பி.எட். படிப்பு
சமூக நீதித்துறை அமைச்சர் தாவார் சந்த்:
கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உரிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக மூன்று திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் சிறப்பு பி.எட். படிப்புகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
இப்படிப்புகள் 2015-16-ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகின்றன. இப்படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் கற்பிக்கப்படும். மத்தியப் பிரேதசம் போஜ் திறந்த நிலை பல்கலைக்கழம், கோடா வர்த்தமான மகாவீரர் திறந்தநிலைப் பல்கலைக்கழகம், ஹல்த்வானி உத்தராகண்ட் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் இப்பாடம் தொடங்கப்பட்டுள்ளது. கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர் பற்றாக்குறையைக் களைவதற்காக இப்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் மயமாகும் புத்தகங்கள்
தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர்:
அனைத்து மொழிகளிலும் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களை டிஜிட்டல்மயமாக்க திட்டமிட்டு வருகிறோம். இப்பணி மிகக் கடினமாக இருப்பதால் கடந்த 2 ஆண்டுகளாக மிக மெதுவாக நடைபெற்று வருகிறது. பணியைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய-மாநில திட்டங்களில் மாறுதல்
நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா:
14-வது நிதிக்குழு பரிந்துரைகளை ஏற்று, மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் 24 திட்டங்களில், திட்ட முதலீட்டை மாற்றாமல் அதேசமயம், மத்திய மாநில அரசுகளின் நிதிப் பங்களிப்புகளில் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள 31 திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவளிக்கும். 8 திட்டங்கள் நிறுத்தப்படும். நிதியை பகிர்ந்து கொள்ளும் 24 திட்டங்களில் மத்திய அரசின் 75 சதவீத நிதி பங்களிப்பு என்பது குறைக்கப்படும். மாநில அரசின் பங்களிப்பு 32 சதவீதமாக இருப்பதிலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்படும்.
நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதில் அளித்தனர். அவற்றில் சில பின்வருமாறு:
பாக். தீவிரவாத அமைப்புகள் மீது கவனம்
உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி:
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகளின் முக்கிய இலக்காக இந்தியா நீடிக்கிறது. குறிப்பாக, லஷ்கர் இ தொய்பா, அதன் துணை அமைப்புகள், இந்தியன் முஜாகிதீன் ஆகிய அமைப்புகள் இந்தியாவைக் குறிவைத்து செயல்படுகின்றன
இதுவரை கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தியதில், இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தங்குமிடம், பயிற்சி, நிதியுதவி போன்ற பல்வேறு வகைகளில் தீவிரவாதிகளுக்கு உதவி வருவது வெளிப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் இந்திய-பாகிஸ்தான் மற்றும் இந்திய-நோபாள எல்லை வழியாக வெடிப்பொருட்கள், ஆயுதங்களைக் கொண்டு வருகின்றனர். அந்த அமைப்புகளை ஒடுக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
2011-14-ம் ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 33 உளவு அலகுகள் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. ஒரு பாகிஸ்தான்வாசி உட்பட 50 உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றில், ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியர் சிலரும் அடக்கம்.
சஞ்சய் தத் விவகாரத்தில் தலையிடவில்லை
உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு:
இந்தி நடிகர் சஞ்சய் தத் உட்பட எந்த ஒரு சிறைக் கைதியின் பரோல் நடவடிக்கையிலும் மத்திய அரசு தலையிடவில்லை. பரோல் நடவடிக்கை என்பது நீதிமன்றம் மற்றும் அந்தந்த மாநில அரசுகளின் விவகாரம். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துவருகிறது.
கருப்புப்பட்டியலில் 10 தொண்டு நிறுவனங்கள்
சமூக நீதித்துறை அமைச்சர் தாவார் சந்த்:
சமூக நலத்திட்டம் என்ற பெயரில் நிதியை தவறாகப் பயன்படுத்திய 87 தொண்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 10 தொண்டு நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் 17 தொண்டு நிறுவனங்களுக்கும், கர்நாடகத்தில் 15 தொண்டு நிறுவனங்களுக்கும் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள் முறையாக இயங்குவதை உறுதி செய்வதற்காக திடீர் சோதனைகளை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
கற்றல் குறைபாடு: ஆசிரியர்களுக்கு பி.எட். படிப்பு
சமூக நீதித்துறை அமைச்சர் தாவார் சந்த்:
கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உரிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக மூன்று திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் சிறப்பு பி.எட். படிப்புகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
இப்படிப்புகள் 2015-16-ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகின்றன. இப்படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் கற்பிக்கப்படும். மத்தியப் பிரேதசம் போஜ் திறந்த நிலை பல்கலைக்கழம், கோடா வர்த்தமான மகாவீரர் திறந்தநிலைப் பல்கலைக்கழகம், ஹல்த்வானி உத்தராகண்ட் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் இப்பாடம் தொடங்கப்பட்டுள்ளது. கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர் பற்றாக்குறையைக் களைவதற்காக இப்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் மயமாகும் புத்தகங்கள்
தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர்:
அனைத்து மொழிகளிலும் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களை டிஜிட்டல்மயமாக்க திட்டமிட்டு வருகிறோம். இப்பணி மிகக் கடினமாக இருப்பதால் கடந்த 2 ஆண்டுகளாக மிக மெதுவாக நடைபெற்று வருகிறது. பணியைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய-மாநில திட்டங்களில் மாறுதல்
நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா:
14-வது நிதிக்குழு பரிந்துரைகளை ஏற்று, மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் 24 திட்டங்களில், திட்ட முதலீட்டை மாற்றாமல் அதேசமயம், மத்திய மாநில அரசுகளின் நிதிப் பங்களிப்புகளில் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள 31 திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவளிக்கும். 8 திட்டங்கள் நிறுத்தப்படும். நிதியை பகிர்ந்து கொள்ளும் 24 திட்டங்களில் மத்திய அரசின் 75 சதவீத நிதி பங்களிப்பு என்பது குறைக்கப்படும். மாநில அரசின் பங்களிப்பு 32 சதவீதமாக இருப்பதிலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» இலங்கையில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் – பலத்த பாதுகாப்பு
» தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலும் நடக்கிறது
» மலேசிய நாடாளுமன்றத் தேர்தலில் இழுபறி: ஆட்சி அமைக்க இரு கட்சிகள் தீவிரம்
» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
» மழை துளிகள்
» தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலும் நடக்கிறது
» மலேசிய நாடாளுமன்றத் தேர்தலில் இழுபறி: ஆட்சி அமைக்க இரு கட்சிகள் தீவிரம்
» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
» மழை துளிகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|