புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
5 Posts - 14%
heezulia
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
2 Posts - 6%
Raji@123
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
8 Posts - 2%
prajai
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே வா , எனதன்பே வா.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 10, 2015 9:57 pm

அன்பே வா , எனதன்பே வா.

பெண்கள் கூடிய கூட்டம் . கூட்டத்தை கூட்டிய பெண்மணி எல்லோரையும் வரவேற்று பேசிக் கொண்டு  இருந்தார் . வழக்கம் போல் தங்கள் தங்கள் கணவன்மார்களை பற்றிய குறைபாடுகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர் . கூட்டத்தை கூட்டிய பெண்மணி , கூடி இருந்தோரை பார்த்து ,
" உங்களை எல்லாமொரு கேள்வி கேட்பேன் . உண்மையாக பதில் கூறுங்கள் என்றார் . எல்லோரும் ஒத்துக்கொண்டனர் .
பெண்மணி கேட்டக் கேள்வி இதுதான் .
" உங்கள் கணவரை அன்புடன் ,I love you  என்று, எவ்வளவு நாட்களுக்கு முன்பு  கூறினீர்கள் ?" என்றார் .
அவருக்கு கிடைத்த பதில் "2 நாளில் .....ஆரம்பித்து 2 மாதம் வரை" சென்றது .
பெண்மணி சொன்னார் ,"தப்பு நம் பேரில்தான் . சொல்லவேண்டிய தருணங்களில் நாம் அன்பை சொல்ல தவறுகிறோம் . அன்பை காண்பிக்க தவறுகிறோம். நான் சொல்லுகின்றபடி செய்யுங்கள் . நல்ல பலன் தெரியும் . அவரவர் கணவன்மார்களுக்கு I love you செய்தி அனுப்புங்கள் . கணவன்மார்களின் அன்பின் பிரதிபலிப்பை காணலாம் . சிறந்த பதிலுக்கு நான் ஒரு பரிசு தருகிறேன்  "    என்றார் .
எல்லோரும் அவரவர் கணவன்மார்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்தனர் .
5 நிமிடத்தில் பதில்களும்  வர ஆரம்பித்தன . 
பதில்கள் படிக்க ஆரம்பித்தனர் . 
அவை , 
1. அன்பே , உடம்புக்கு ஒன்றும் இல்லையே ?
2. என்ன , இன்னிக்கும் சமையல் பண்ண வில்லையா ?
3. வீட்டு செலவுக்கு கொடுத்த பணத்தை எல்லாம் செலவழிச்சுட்டே போல இருக்கே !
4.என்ன வண்டியெ மறுபடியும் accident பண்ணிட்டியா ?
5. என்னம்மா கண்ணு , என்ன விஷயம் , எதுக்கு அடிப் போடறே ?
6. கனவு கண்டாயா ? அல்லது நான் காண்கிறேனா ??
7.இன்னிக்கு ஏதோ பார்டிக்கு போகப்போகிறேன் என்றாயே . அங்கே யாரோட நகையோ உனக்கு ரொம்ப பிடிச்சுடுத்து இல்லே ! கரெக்டா !!
8. லூசு , ஏற்கனவே எனக்கு ஆபீஸ்லே டென்ஷன் . நீ வேறே நடுலே காமெடி பண்ணிண்டு 
9.  'தலேல அடிச்சிண்டேன்னே ,கண்ட கண்ட சீரியல் எல்லாம் பாக்காதே 'னு கேட்டிருந்த இந்த நிலை வந்திருக்குமா ?
10.இன்னிக்கும் குழந்தைகளை பள்ளியிலிருந்து கூட்டி வரணுமா?


பரிசு பெற்ற sms ,
11.யாரும்மா இது , என் மனைவி மொபைலிருந்து இது மாதிரி sms  அனுப்பறது ?

------------------------------------------------------------------------------------------------------------------------நன்றி ...மின்னஞ்சல் 

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 10, 2015 10:12 pm

அன்பே வா , எனதன்பே வா. 3838410834 அன்பே வா , எனதன்பே வா. 3838410834 அன்பே வா , எனதன்பே வா. 3838410834
-
அன்பே வா , எனதன்பே வா. Ld6Y1wrKTDqGXsiAmYbn+husbandandwife
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 11, 2015 2:41 pm

வடிவேலு கேட்பது போல் உள்ளது , ram .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 11, 2015 2:53 pm

ஹா ஹா ஹா சூப்பர்

பரிசு வாங்குவதற்கு காரணமான பதிலை சொன்னவர் என்ன ஆகியிருப்பார் புன்னகை

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Mar 11, 2015 3:02 pm

செம பதிவு அன்பே வா , எனதன்பே வா. H4Wntvv3TqWxe6h0g2p6+24271_607067356008938_763899520_a



அன்பே வா , எனதன்பே வா. Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 11, 2015 3:07 pm

ராஜா wrote:ஹா ஹா ஹா சூப்பர்

பரிசு வாங்குவதற்கு காரணமான பதிலை சொன்னவர் என்ன ஆகியிருப்பார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1125148


உனக்கு பரிசு கிடைக்கனம்னு அப்பிடி சொன்னேன் என்று கூறி சமாளித்திருப்பார் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Mar 11, 2015 4:53 pm

அருமை அருமை...............

நான் கூட இப்படி என் கணவரிடம் பேசுவதே கிடையாது. முயற்சி செய்து பார்க்கிறேன்..



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அன்பே வா , எனதன்பே வா. W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக