புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_m10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10 
251 Posts - 52%
heezulia
தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_m10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_m10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_m10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_m10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10 
18 Posts - 4%
prajai
தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_m10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10 
5 Posts - 1%
Barushree
தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_m10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_m10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_m10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_m10தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 08, 2015 6:42 pm

தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். PhlLkVNOTwa2l4GksEKB+blind
-
ராதாபாய்.

தற்போது புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லுாரியில்
வரலாற்று துறைதலைவராக உள்ளார்.

வள்ளூவன் பார்வை என்ற பார்வை இல்லாதவர்களுக்கான
இணையதளத்தின்வளர்சிக்காக உழைப்பவர்.

இந்த இடத்தை அடையவும் இந்த பொறுப்பை பெறவும்
இவர் தந்திருக்கும்உழைப்பும் காட்டியிருக்கும் பொறுமையும்
அசாத்தியமானது.

ராதாபாய் பிறந்த நான்காவது மாதத்திலேயே அவருக்கு
பார்வையில் பிரச்னை என்பது தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு
தெரிந்தது, நான்கு வயது வந்தபோது இனிபார்வை கிடையாது
என்பதும் புரிந்தது.

ராதாபாய்க்கு தனக்கு என்ன நடக்கிறது ஏன் தடுமாறி நடக்கிறோம்,
நடக்கும்போதே விழுகிறோம், தன்னைச்சுற்றி படர்ந்த இருள்
விலகமால் இருப்பது ஏன் என்பது எதுவும் புரியவில்லை.

மெள்ள மெள்ள ராதாபாய்க்கு அனைத்தையும் புரியவைத்தவர்
தந்தையும் தமிழாசிரியருமான கிருஷ்ணமூர்த்திதான்.
சங்க இலக்கியம் முதல் பாரதியின் கவிதை வரை சகலமும்
சொல்லிக்கொடுத்தார்.
கல்வியின் முக்கியவத்துவத்தை மனதில் வலுவாக விதைத்தார்.
மற்றவர்களால் செய்யமுடிந்ததை உன்னால் செய்யமுடியும்
ஆனால் உன்னால் செய்ய முடிந்தை மற்றவர்களால் செய்ய
முடியாது என்று சொல்லி சொல்லி ராதாபாயை நம்பிக்கை
மிகுந்த பெண்மணியாக்கினார்.

இதன் காரணமாக அப்போதைய எஸ்எஸ்எல்சி தேர்வில் சிறப்பு
மதிப்பெண் பெற்றார்.பின் குடும்ப சூழ்நிலை காரணமாக மேல்
படிப்பு படிக்காமல் கைத்தொழில் கற்றுக்கொள்ளச் சென்றவரை
நானாச்சு உன் படிப்பிற்கு என்று சொல்லி பிரியா என்பவர்தான்
கல்லூரியில் சேர்த்துவிட்டார்கள்.

நார்மல் பிள்ளைகளோட இந்த பெண் எப்படி படிச்சு முன்னேறும்னு
சந்தேகப்பட்ட முதல்வரே சந்தோஷப்படும்படி பிஏ பஸ்ட்கிளாஸ்ல
பாஸ் பண்ணினேன் பிறகு அவுங்களே எம்ஏ வகுப்பில் சேர்த்துவிட
பல்கலை அளவில் செகண்ட் கிளாஸ்ல பாஸ் செய்தேன்.

அப்புறமும் படிப்பு மேல உள்ள தாகம் அடங்கலை
பாரதிதாசன் பல்கலையில் நேரடியாக ஆய்வுகட்டுரைகள் சமர்ப்பித்து
பிஎச்டி(டாக்டரேட்) பட்டம் பெற்றேன்.

டாக்டரேட் பட்டம் வழங்கும் போதுதான் சொன்னார்கள்
தென்னிந்தியாவிலேயே முதன் முதலாக டாக்டரேட் பட்டம் பெறும்
முதல் பார்வை இல்லாத பெண் நான்தான் என்று, பெருமையாக
இருந்தது.

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியராக பணியில்
சேர்ந்து தற்போது வரலாற்று துறை தலைவராக இருக்கிறேன்.

எனது துறை என்று இல்லாமல் எல்லாத்துறை மாணவிகளிடமும்
தன்னம்பிக்கையை வளர்ப்பதை முக்கியமாக செய்துவருகிறேன்
அதுவே பார்வை இல்லாத மாணவிகள் அதுவும் கிராமப்புற
மாணவிகள் என்றால் அவர்களை தேடிப்போய் உற்சாகப்படுத்தி
படிக்க வைத்துவருகிறேன்.

என்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகள் என்று இல்லை
எல்லோருக்குமான பொதுவான விஷயம் என்னவென்றால் நம்மிடம்
இல்லாததை நினைத்து கவலைப்படுவதை விட இருப்பதை நினைத்து
பெருமைப்பட வேண்டும்,நம்மிடம்

இருக்கும் திறமையை வௌிப்படுத்த வேண்டும் மேலும் நாம்
நம்மை எப்போதும் ஏதோ ஒரு ஆரோக்கியமான ஆக்கபூர்வமான
சமூகத்திற்கு பயன்தரக்கூடிய மனதிற்கு சந்தோஷம் தரக்கூடிய
விஷயங்களில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.

எனது கம்ப்யூட்டரில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை மிக அதிகம்
நிறைய தேடி தேடி கம்ப்யூட்டர் உதவியுடன் படித்துக்கொண்டு
இருப்பேன்.பள்ளி கல்லூரி போன்ற இடங்களில் நடைபெறும்
கருத்தரங்குகளில் கலந்துகொண்டு பேசுவேன்.

என்னைப்பார்த்தாலே நம்பிக்கை வருகிறது என கல்லூரியில் பேசப்
போகும் போது மாணவியர் கூறுவார்கள் உண்மைதான் நான் என்
பார்வை இல்லாத கண்களை கண்ணாடி போட்டு கூட மறைப்பது
இல்லை இதுதான் நான் என்று நம்பிக்கையுடன் வாழ்கிறேன்

நான் சார்ந்த பெண் சமுதாயம் கல்வி அறிவோடு சிறப்பாக வாழவும்
வாழ்நாள் முழுவதும் முயற்சிப்பேன்.
ராதாபாய் பேசி முடித்த போது தன்னம்பிக்கை எனும் புதுரத்தம்
பாய்ந்நது போன்ற உணர்வு.
அவருடன் பேசுவதற்கான எண்:9003462218.(பேசுபவர்கள் அவரது
கல்லூரி நேரம் தவிர்த்து இரவு 7 மணி முதல் 10 மணிக்குள்ளாக
பேசலாம்.)

————————————————-

-எல்.முருகராஜ்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 08, 2015 7:30 pm

இதுதான் மகளீர் தின செய்திகளில் , இன்றைய செய்தியில் ,
மிகவும் ரசித்துப் பெருமை பட்ட பதிவு.
இதுமாதிரி முன்னேற்றங்களுக்கு மகளீர் யாவரும் பாடுபடவேண்டும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக