புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
3 Posts - 4%
Guna.D
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
1 Post - 1%
mruthun
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
101 Posts - 47%
ayyasamy ram
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
2 Posts - 1%
manikavi
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 10:16 pm


ஆவணப்படத்தால் அல்ல, நம் சமூகத்தின் ஆணாதிக்க மனத்தால்தான் நமக்குத் தலைக்குனிவு!

கிளேட்டன் வீட் வில்லியம்ஸ் என்ற அமெரிக்கத் தொழிலதிபர் 1990-ல் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஆளுநர் தேர்தலுக்கான போட்டியில் ஒரு பெண்ணை எதிர்த்து நின்றார். அவருக்கு இருந்த பணபல செல்வாக்கில் நிச்சயம் வென்றிருப்பார். தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில்கூட 20 புள்ளிகள் முன்னணியில் இருந்தார். ஆனால், பிரச்சார நாட்களின்போது அவரது நாக்கில் சனி வந்து அமர்ந்தான். தனது பண்ணையில் சிலருடன் பேசும்போது, மோசமான பருவநிலையைப் பாலியல் பலாத்காரத்துடன் ஒப்பிட்டார். “நம்மால் ஆகக் கூடியது ஒன்றுமில்லை என்றால், (பாலியல் பலாத்காரத்தைப் போல) சும்மா படுத்து அதை அனுபவிக்க வேண்டியதுதான்!” என்றார். பெண்ணியவாதிகளும் பொதுஜனங்களும் கண்டனக் குரல் எழுப்ப, உள்ளூர் பத்திரிகைகள் அவரை ‘சைத்தான் வில்லியம்ஸ்’ என்று கேலிச்சித்திரங்கள் வரைந்தன. ‘ஹாஸ்யம்’ என்று நினைத்த திமிர் பிடித்த வார்த்தைகளால் தேர்தலில் தோற்றார்.

கிளேட்டன் சொன்ன வாக்கியம் இன்று மீண்டும் எனக்கு நினைவுக்கு வருவதற்குக் காரணம், கிட்டத்தட்ட இதே போன்ற கருத்தை நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் முகேஷ் சிங் என்ற குற்றவாளி (குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேர்களில் ஒருவர்) சொல்லியிருக்கிறார். லெஸ்லீ உத்வின் என்ற பிரிட்டிஷ் ஆவணப்பட இயக்குநர் ‘இந்தியாவின் மகள்’ (இண்டியா’ஸ் டாட்டர்) என்ற தலைப்பில் இயக்கியிருக்கும் ஒரு ஆவணப்படத்தில்தான் முகேஷ் சிங் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

எல்லோரும்தான் செய்கிறார்கள்!

மார்ச் 8-ம் தேதி வெளியிட இருந்த அந்த ஆவணப் படத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. “பாலியல் பலாத்காரத்துக்கு அந்தப் பெண் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருக்க வேண்டும். முட்டாள் பெண் சும்மா இருந்திருந்தால் (அதாவது, இணங்கியிருந்தால்) நாங்கள் கொன்றிருக்க மாட்டோம்” என்று ஆரம்பித்து, கொஞ்சமும் குற்றவுணர்வில்லாமல் பேசிக்கொண்டே போகிறார். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐவர் உட்பட, குற்றம்சாட்டப்பட்டவர் எல்லோருக்குமே தாங்கள் செய்தது தவறு என்று தோன்றியதற்கான அடையாளம் கொஞ்சமும் இல்லை என்கிறார் லெஸ்லீ.

‘நாங்கள் மட்டும்தான் இப்படிப்பட்ட குற்றங்களைச் செய்திருக்கிறோமா? எல்லோரும்தான் செய்கிறார்கள்” என்றிருக்கிறார்கள் நிர்பயா வழக்கில் தண்டிக்கப் பட்டிருக்கும் மற்றவர்கள்.

அவர்கள் பேச்சிலிருந்து ஒன்று புரிந்தது என்கிறார் லெஸ்லீ. “அவர்களின் மதிப்பீட்டில் பெண்கள் ஒரு பொருட்டே இல்லை. ஆண்கள் விதித்திருக்கும் கோட்பாடுகளைப் பெண்கள் மீறினால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.” அவர்களுக்காக வாதாடும் வக்கீல் சர்மாவும், பாலியல் வன்முறைக்கு ஆளான நிர்பயாவே குற்றவாளி என்கிறார். “இரவு 9 மணிக்கு மேல் ஒரு பெண் ஏன் வெளியில் செல்கிறாள்? அதுவும் ஒரு சிநேகிதனுடன்? பெற்றோர்கள் ஏன் கண்டிக்கவில்லை?” என்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் (2012- டிசம்பர் 16) டெல்லியில் மிகவும் பயங்கரமான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு நிர்பயா என்று பெயர் சூட்டப்பட்டது, ‘பயமற்றவள்’என்கிற பொருளில். அந்தப் பெயரே பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட/ பாதிக்கப்படும் பெண்களுக்கான குறியீடாக ஆனது.

பாலினத் திமிர்

அமெரிக்கத் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான கிளேட்டன் வீட் வில்லியம்ஸின் திமிர்ப் பேச்சுக்கும் வேலைவெட்டி இல்லாத ஏழை இளைஞன் முகேஷ் சிங்கின் பேச்சுக்கும் அதிக வித்தியாசமில்லை. இருவருக்குள்ளும் இருப்பது பொதுவான பாலினத் திமிர்தான். இந்திய ஆண்கள் மட்டுமே குற்றவாளிகள் என்றோ இந்தியப் பெண்களே இலக்காகிறார்கள் என்றோ சொல்வதற்கில்லை. இந்தப் படத்தை எடுக்க நினைத்ததற்குக் காரணமே லெஸ்லீ உத்வின்னும் இதே போன்ற பாலியல் வன்முறைக்கு 18 வயதில் ஆளானதும், அதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு வாய்மூடி இருந்ததால் ஏற்பட்ட, இதுநாள் வரை அனுபவித்த குற்றவுணர்வுமேதான். நிர்பயா சம்பவத்தையொட்டி இந்தியத் தலைநகரில் ஏற்பட்ட பிரம்மாண்டமான எதிர்ப்பும் கோபமும் அவரை உலுக்கிவிட்டதாகச் சொல்கிறார். உடனடியாக இதைப் பற்றியும், பாலியல் வன்முறையாளர்களின் உளவியலையும் ஆய்வுசெய்யும் நோக்கத்துடன் அவர்களைச் சந்தித்து அதை ஆவணமாக்க வேண்டும் என்கிற ஆவேசத்துடன்தான் இந்தியா வந்ததாகச் சொல்கிறார்.

எவ்வளவு கேவலம்!

இந்த ஆவணப்படம் தயாரிக்கும்போது தனக்குள் மாபெரும் மாற்றம் ஏற்பட்டதாகச் சொல்கிறார். “விஷயம் என்னைவிட முக்கியமானது என்று உணர்ந்தேன். நான் அதுநாள் வரை அனுபவித்த அவமானம் எனக்கல்ல; நான் கவுரவமாகத் தலை நிமிர்ந்து நிற்கலாம் என்று புரிந்தது.” தனக்கேற்பட்ட கொடுமையான அனுபவம் காரணமாக, திஹார் சிறையில் குற்றவாளிகளைச் சந்திக்கும்போது கோபத்தில் வெடித்துவிடுவோமோ என்று அவர் பயந்தார். ஆனால், அவர்களுடன் உரையாடியபோது மிதமிஞ்சிய பரிதாபம் ஏற்பட்டதாகச் சொல்கிறார். பரிதாபம் அவர்களைக் கண்டல்ல. நாம் வாழும் சமூகத்தில் பெண்ணின் நிலை எவ்வளவு கேவலமாகிப்போனது என்கிற துக்கம்தான் அவரை ஆட்கொண்டது.

மார்ச் 8-ல் மட்டும்தான் கண் தெரியுமா?

மீண்டும் மீண்டும் அந்த விஷயம் விவாதப் பொருளாகிறது. மிக முக்கியமாக, மார்ச் 8-ம் தேதி நெருங்கிவிட்டால், அப்போதுதான் பெண் என்கிற ஒரு ஜீவன் கண்ணில் தென்படுவதுபோலவும் அவளுக்கு இழைக்கப்படும் மிக மோசமான வன்முறைகள் நினைவுக்கு வருவதுபோலவும் பேசப்படுகிறது. நமது கலாச்சார, தார்மிகக் கோட்பாடுகளை இன்றைய சூழலோடு பொருத்திப் பார்க்க வேண்டிய , அவற்றைப் புரட்டிப்போட வேண்டிய அவசர காலகட்டத்தில் இருப்பதை சமூகம் உணரவில்லை. பள்ளிகளில் ‘பாலினம்குறித்த விழிப்புணர்வு’ என்ற விஷயத்தைத் துல்லியமாக உணர்த்தக்கூடிய பாடம் இதுவரை இணைக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண், சமூகத்தின் எந்தத் தட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், குற்றத்தின் கொடூரம் ஒன்றேதான். ஆகவே, குற்றவாளி யாராக இருந்தாலும், துரிதமாகத் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் எல்லாவற்றையும்விட முக்கியம்.

ஒருவகையில், பாலியல் வன்முறை நிகழ்வுகளுக்கு அதிக வெளிச்சம் கிடைப்பதும், அதைப் பற்றி விவாதம் நடப்பதும் நல்லதுதான். நமது சமூகம் பாசாங்குத்தனம் மிக்கது. இந்த ஆவணப்படத்தை வெளியிட இந்திய அரசு தடை விதித்திருப்பதும் அதன் வெளிப்பாடுதான். இந்தியாவுக்குச் சங்கடமாம். நமது பண்பாட்டுக்கு இழுக்காம்! நமது பண்பாடும் மானமும் கவுரவமும் காக்கப்பட வேண்டிய பொறுப்பு பெண்கள் கையில் மட்டும்தான் என்று நம்பும் ஐதீகம் இருக்கும் வரை, மாற்றம் வருவது சாத்தியமில்லை.

- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர்.



இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 07, 2015 10:28 pm

முற்றிலும் வித்தியாசமான பார்வையில் கட்டுரை. அருமை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக