புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
25 Posts - 50%
heezulia
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
3 Posts - 6%
Raji@123
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
7 Posts - 2%
prajai
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்து விடப்பட்டவர்கள்....


   
   

Page 1 of 2 1, 2  Next

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Nov 10, 2009 3:36 pm




தனித்து விடப்பட்டவர்கள்.... Helping+Handஎத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடுகிறது நமக்கு.


தனித்துப் போனவர்களின் துயரம் அவர்களோடு இணைந்திருக்கையில் மட்டுமே நம்மால் உணரப்படுகிறது. விலகிவந்தபின் நம் வேலைகளுக்குள், வீட்டுப் பிரச்சனைகளுக்குள் சுலபமாக அவர்தம் நினைவுகளைத் தொலைத்துவிடுகிறோம்.


மறந்திருக்கும் ஓர்நாளில் ஏதோ காரணங்களால் சட்டென்று மீளுயிர்க்கும் அவலம் நிறைந்த அவர்களது ஞாபகங்கள் நம் எண்ணங்களைச் சுட்டெரிக்கிறது.


அண்மையில் நான் சந்தித்த, தன் சொந்தபந்தங்களில் இருந்து திடீரென தனித்து விடப்பட்ட நபர், நீண்ட நேரமாக என்னுடன் பேசமுடியாது தவித்தார். அவர் எண்ணங்கள் மு்ழுவதும் இழந்துபோனவர்களால் நிறைந்திருந்தது.

தனித்து விடப்பட்டவர்கள்.... HelpingOthers
சிறிது நேரத்தின்பின் என்னிரு கைகளையும் திடீரென்று அவர் இறுகப் பற்றிக் கொண்டார். சந்திப்பின் இறுதிவரை எண்ணி ஓரிரு வார்த்தைகள் மட்டுமே இருவரும் பேசி இருந்தோம். அவருக்கான ஒருவர் என்பது தவிர்த்து தேவையற்றதாய் இருந்தது வார்த்தைகளின் ஆலாபனை.


பற்றி இருந்த என் கரம் வழி அவரது உறவுகள் பற்றிய நினைவுகளை ஓருவித நடுக்கத்துடன் அவர் மீள அசைபோட்டபடி இருந்திருக்கக்கூடும். பிரிதலுக்கான நேரம் வந்து என்கரம் தளர்ந்தபோது அவரும் ,நானும் அனுபவித்தது நரகவேதனை.



அவசரம் நிறைந்த இந்த உலகில் பிறப்பில் இருந்தோ அல்லது இடையிலோ தனித்து விடப்பட்டவர்களை நாளும் நாம் சந்தித்தவண்ணம் இருக்கிறோம்.



பெரியவர்களின் உணர்வுகளே இப்படி இருக்கையில் திடீரென தனித்துவிடப்பட்ட குழந்தைகளைப்பற்றி எண்ணிப் பார்க்கையில் தொண்டைக்குழி வரண்டுகொள்கிறது.


தனித்து விடப்பட்டவர்கள்.... Helping_handsதனித்துவிடப்பட்டவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஏக்கங்களால் நிறைந்திருக்கும் இடைவெளிகளில் ஒருசிறு பகுதியையாவது நிரப்ப வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம் என்பதோடு, அதற்குரிய தேவை நிறைந்த காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதனையும் புரிந்து கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Nov 10, 2009 3:51 pm

இந்த பதிவை ஏற்கனவே ஈகரையில் பார்த்திருக்கிறேனே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 3:53 pm

ஆம்..யாழவன்..அருமையான உண்மையான கட்டுரை இது..தனித்து விட பட்டவர்கள் மன நிலை ..நாம் தனித்து இருக்கும் போதுதான் உணர முடியும் ,,
நாம் அவர்களுடன் பேசினாலே ..போதும் ..அவர்கள் தாங்கள் தனியா இல்லை என்று சந்தோசம் அடைவார்கள்.. நான் மாதத்தில் இரண்டு நாள்.. தாய் தந்தைய இழந்தவர்கள் ,, ஹோம் செல்வேன்..அவர்களுடன் பேசுவேன் சிரிப்பேன்..ஸ்லீப் பண்ணுவேன்.. கதை சொல்வேன்.. அன்பை கொடுப்பேன்.. அப்போது அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோசம் நான் கிளம்பும் சமயம் ..அபப்டியே இல்லாம போகும்.. அந்த வலி நான் உணர்ந்து இருக்கேன்.. தனித்து விடப்பட்டவர்கள்.... 67637
நன்றிகள் யாழவன் தனித்து விடப்பட்டவர்கள்.... 154550



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Nov 10, 2009 3:57 pm

மீனு wrote:ஆம்..யாழவன்..அருமையான உண்மையான கட்டுரை இது..தனித்து விட பட்டவர்கள் மன நிலை ..நாம் தனித்து இருக்கும் போதுதான் உணர முடியும் ,,
நாம் அவர்களுடன் பேசினாலே ..போதும் ..அவர்கள் தாங்கள் தனியா இல்லை என்று சந்தோசம் அடைவார்கள்.. நான் மாதத்தில் இரண்டு நாள்.. தாய் தந்தைய இழந்தவர்கள் ,, ஹோம் செல்வேன்..அவர்களுடன் பேசுவேன் சிரிப்பேன்..ஸ்லீப் பண்ணுவேன்.. கதை சொல்வேன்.. அன்பை கொடுப்பேன்.. அப்போது அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோசம் நான் கிளம்பும் சமயம் ..அபப்டியே இல்லாம போகும்.. அந்த வலி நான் உணர்ந்து இருக்கேன்.. தனித்து விடப்பட்டவர்கள்.... 67637
நன்றிகள் யாழவன் தனித்து விடப்பட்டவர்கள்.... 154550
தனித்து விடப்பட்டவர்கள்.... 677196 தனித்து விடப்பட்டவர்கள்.... 677196 தனித்து விடப்பட்டவர்கள்.... 677196 தனித்து விடப்பட்டவர்கள்.... 677196 தனித்து விடப்பட்டவர்கள்.... 678642 தனித்து விடப்பட்டவர்கள்.... 678642 தனித்து விடப்பட்டவர்கள்.... 678642 தனித்து விடப்பட்டவர்கள்.... 678642 தனித்து விடப்பட்டவர்கள்.... 938222 தனித்து விடப்பட்டவர்கள்.... 938222

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 4:02 pm

அனாதை

தனித்து விடப்பட்டவர்கள்.... 22ter12

அம்மா என்று நான் உன்னை அழைக்கவில்லை
உன் அன்பும் எனக்கு கிடைக்கவில்லை



முதல் எழுத்து என்னவென்று தெரியவில்லை
தலையேழுத்தும் என்னவென்றே புரியவில்லை



நான் கண்ணீர் விட்டும் என்னைப்
பெற்றவள் மனம் கரையவுமில்லை



உன் முகத்தை இன்று வரை நான் பார்க்கவுமில்லை
ஆசையாய் அள்ளி என்னை நீ அணைக்கவுமில்லை



இது தான் என் வாழ்க்கை என்றால்
நான் கருவினில் கலைத்திருப்பேன்



தாய்ப்பால் பருகி நான் வளரவில்லை
கண்ணீர் தான் எனக்கு உன்னால் கிடைத்தது



நீ செய்த தவறுக்கு அம்மா
ஏன் எனக்கு மட்டும் தண்டனை



பத்துமாதம் கருவறையில் தாயே என்னை
பாரம் என்று தான் சுமந்தாயோ?



வீதிவழி என்னை விட்டெரிய அம்மா
உன் பிள்ளை நான் செய்த குற்றம் தான் என்ன?



குழந்தை வரம் வேண்டி பலர் தவமிருக்க
பாவி நான் உன் வயிற்றில் ஏன் வந்து பிறந்தேனோ?



நீ எனக்கு பெயர் சூட்டவிட்டாலும்
இச்சமுதாயம் எனக்கு சூட்டிய பெயர் "அனாதை"


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 4:04 pm

இது எனக்கும் பொருந்தும் அபி.... தனித்து விடப்பட்டவர்கள்.... 67637

தாய்ப்பால் பருகி நான் வளரவில்லை
கண்ணீர் தான் எனக்கு உன்னால் கிடைத்தது தனித்து விடப்பட்டவர்கள்.... 67637




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Nov 10, 2009 4:06 pm

தாயை பாராட்டிய கவிதையைத்தான் இதுவரை படித்து இருக்கிறேன் இதுதான் முதல் தடவை வஞ்சித்து பாடிய கவிதை பார்ப்பது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 10, 2009 4:09 pm

மீனு wrote:இது எனக்கும் பொருந்தும் அபி.... தனித்து விடப்பட்டவர்கள்.... 67637

தாய்ப்பால் பருகி நான் வளரவில்லை
கண்ணீர் தான் எனக்கு உன்னால் கிடைத்தது தனித்து விடப்பட்டவர்கள்.... 67637

அழுவாத செல்லம் , நாங்கல்லாம் இருக்கோம்ல தனித்து விடப்பட்டவர்கள்.... 942 தனித்து விடப்பட்டவர்கள்.... 942 தனித்து விடப்பட்டவர்கள்.... 942

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 4:10 pm

தனித்து விடப்பட்டவர்கள்.... 938222 Thanks annaa



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 4:10 pm

ரூபன் wrote:தாயை பாராட்டிய கவிதையைத்தான் இதுவரை படித்து இருக்கிறேன் இதுதான் முதல் தடவை வஞ்சித்து பாடிய கவிதை பார்ப்பது
இது தாய்மையை மறந்த அம்மாவிற்கே சமர்ப்பணம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக