புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
62 Posts - 41%
heezulia
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
6 Posts - 4%
prajai
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
4 Posts - 3%
Saravananj
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
3 Posts - 2%
mruthun
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
21 Posts - 5%
prajai
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
7 Posts - 2%
mruthun
நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_m10நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல..


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 02, 2015 5:24 pm



'குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

"வருத்தப்படாதே, என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு.

"என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன்.
வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது.


அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
"அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.

பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.

இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது.

இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான்.

இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான்.

ஆனால் ஆச்சர்யம்!

பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.

இதே போல் இன்னொரு சம்பவம்.

அதிலும் டாக்ஸி ஓட்டுனர், பொறுமை இழக்கவில்லை.

ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார்.

இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு.

இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார். "எப்படி இவ்வளவு பொறுமையாய்,

யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிறீர்கள்?"

அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர், "என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது. வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும் குப்பைகளையெல்லாம் என் மனதில் சேர்த்துக்கொள்ளவில்லை.

அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது."

இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது.

ஆமாம், நண்பர்களே, நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும், கொஞ்ச நஞ்ச இடைஞ்சல்கள் அல்ல..



நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 02, 2015 5:27 pm

லக்குல இலக்கை அடையாமல் இலகுவாக
இடர்களை புறந்தள்ளி இலக்கை அடைய
நல்ல அறிவுரை கதை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 02, 2015 5:29 pm

ஆமாம், நண்பர்களே, நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும், கொஞ்ச நஞ்ச இடைஞ்சல்கள் அல்ல.
அருமையான வாசகம் ... நன்றி



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Mar 03, 2015 6:46 am

நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. 3838410834 நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. 3838410834 நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.. 103459460



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 03, 2015 9:04 am

ஆம் இலக்குதான் முக்கியம் .
வாழ்வில் முன்னேறியவர்கள் பலரும் ,
இடையில் வந்த இடைஞ்சல்களை,
இயல்பாக ஒன்று என்று கருதினதால்தான்
முன்னேரமுடிந்தது.
அஹமதாபாதில் ஒரு நாள் , ஆடோ ரிக்க்ஷாவில் போய்கொண்டு இருந்தேன் .
ஸ்டேஷனுக்கு ரயிலில் ஏறுவதற்காக சென்று கொண்டு இருந்தேன் .
அப்போதெல்லாம் இண்டிகேட்டர் லைட் எல்லாம் இல்லை .
டிரைவரின் கால்தான் இண்டிகேட்டர் .எழுதப்படாத விதி முறை .
ஒரு நேரத்தில் திருப்பத்தில் எதிரில் வந்த ஆடோ வுடன் சிறிதே மோதி நின்றது .
இருவர் பேரிலும் தப்பா அல்லது ஒருவரின் பேரில் தப்பா , பெரிய கேள்விக்குறி .
ஒரே சமயத்தில் ,இருவரும் , கலதி ஹோ கயா பையா ! என்று கூறி சிரித்துக்கொண்டே
சென்று விட்டனர் .
யார் மேல் தப்பு என்று , டிரைவரை கேட்டபோது , நஷ்டம் ஒன்றும் ஏற்படவில்லை .
எதற்கு சார் ஆராய்ச்சி . தகராறு பண்ணினால் , வீண் மனக்கசப்பு . எவரும்
தன் தவறை ஒத்துக்கொள்ள போவதில்லை . ஒரே தொழில் செய்பவர் நாங்கள் .
எங்கள் தகராறால் உங்களுக்கு வண்டி தவற நேரிடும் . எங்கள் வர்க்கத்திற்கு
அவப் பெயர் என்று கூறினான் . எனக்கு மூடு அவுட்டு ஆகும் .வருமானம் போகும் .
எவ்வளவு பெரிய உண்மை , கூறிவிட்டுப் போய் விட்டான் .  
மனதில் பதிந்து விட்டது அவனது செயல்பாடு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக