புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
1 Post - 1%
Guna.D
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
1 Post - 1%
mruthun
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
101 Posts - 47%
ayyasamy ram
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
2 Posts - 1%
manikavi
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
2 Posts - 1%
mruthun
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 05, 2015 6:32 pm



இந்தியாவில் அனைத்து மக்களும் இணைந்து கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஹோலி பண்டிகையும் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பவுர்ணமி தினத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் நான்கு திசைகளில் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஹோலியை கொண்டாடி மகிழ்கின்றனர். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும். அதேபோல், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் இப்பண்டிகை அமைகிறது.

இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகை வட இந்தியாவில் நேற்று இரவு முதல் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.தங்களால் விரும்பப்படுபவர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், அலுவலக மற்றும் உயிர் நண்பர்கள், வியாபார பிரமுகர்களை இந்நாளில் வரவேற்பார்கள். அவர்கள் தங்களது நண்பர்களின் முகங்களில் கலர் பூசியும், கட்டி அணைத்தும் வாழ்த்து தெரிவிப்பார்கள். அவர்களுக்கு பல்வேறு வகை இனிப்புகளை வழங்கி கௌரவிப்பார்கள்.வடஇந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும்.

அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் பல மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது.அப்போது ஹோலிகா தகனமாவதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாக குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும் அக்னியில் போடுவார்கள்.மறுநாள் (இன்று) மக்கள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் தன்னைவிட ராதை சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாக கண்ணன் எண்ணுகிறான். அவர்கள் இருவரும் பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் விளையாடும்போது, ராதையின் மீது கண்ணன் விளையாட்டாக கலர் பொடிகளை பூசி மகிழ்கிறான். கண்ணனை ராதை செல்லமாக அடித்து விளையாடுகிறாள்.இதை கொண்டாடும் விதமாக கணவன்&மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது, கணவனை தன்னிடம் உள்ள துணியால் மனைவி அடித்துக் கொண்டே இருப்பாள். கணவன் எவ்வளவு அடி வாங்குகிறானோ, அந்தளவுக்கு தன்மீது மனைவி பிரியமாக இருக்கிறாள் என்று மகிழ்கின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகையின் வரலாற்றை சிறிது பார்ப்போமா: புராண காலத்தில் பிரகலாதனையும் அவரது தந்தை இரண்யகசிபுவையும் அனைவரும் அறியலாம். சர்வ வல்லமை பொருந்திய தனது பெயரை அழைக்காமல், ஹரியின் நாமத்தை மகன் அழைத்து கொண்டிருக்கிறானே என்று இரண்யகசிபு கோபம் கொண்டான். விஷம் கொண்ட பாம்புகள் பிரகலாதனை தீண்டியும், மதம் கொண்ட யானைகளால் பிரகலாதனை மிதிக்க வைத்தும் பிரகலாதனுக்கு சித்ரவதைகள் நடந்தன.ஒவ்வொரு நாளும் தன்னை போற்றி பாடும்படி பிரகலாதனை வற்புறுத்தியும், நாராயணனே முதல் கடவுள்; அவரது நாமத்தையே உச்சரிப்பேன் என்று பிரகலாதன் மறுத்து வந்தான். இதனால் தன் சகோதரி ஹோலிகாவை அழைத்து, தீயில் தனது மகனை மடியில் அமரவைத்து கொல்லுமாறு இரண்யகசிபு உத்தரவிட்டான்.சகோதரனின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட ஹோலிகா, பிரகலாதனை தன் மடியில் வைத்துக்கொண்டு, மரக்கட்டைகளின் மேல் அமர்ந்தாள். அந்த மரக்கட்டைகள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. எனினும், நாராயணனின் மந்திரத்தை உச்சரிப்பதை பிரகலாதன் நிறுத்தவில்லை. இதனால் கொழுந்துவிட்டு எரிந்த தீயில் ஹோலிகா பஸ்பமானாள். பிரகலாதன் சிரித்த முகத்துடன் தீயிலிருந்து வெளியேறினான். இதுவே ஹோலி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது என்று புராணங்கள் கூறுகின்றன.

மற்றொரு சிவ வரலாறு இப்படி கூறுகிறது: ஒரு முறை மலைமகளான பார்வதி தட்சனுக்கு மகளாகப் பிறந்தார். அப்போது சிவனை கணவனாக அடைய வேண்டி தவம் இருந்தாள். சிவனும் அவரது தவத்தை மெச்சி, பார்வதியை மணந்து கொள்ள தட்சனிடம் பெண் கேட்டார். சுடுகாட்டில் வசிக்கும் உனக்கு என் பெண்ணை தரமாட்டேன் என்று தட்சன் ஆணவத்துடன் கூறினான்.இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் தன்னிலை மறந்து தவம் செய்யத் தொடங்கினார். உலக இயக்கங்கள் அனைத்தும் நின்றுவிட்டன. தேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது திகைக்க, மகாவிஷ்ணுவோ மன்மதனை அழைத்து மன்மத பாணம் விடுமாறு கூறினார்.மன்மதன் விட்ட அம்பு சிவபெருமானை சீண்டியது. தனது தவத்தை கலைத்ததால் கோபம் கொண்ட சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். பின்னர் பார்வதி மீது மையல் கொண்டு, அவரை திருமணம் செய்தார்.

இதைத் தொடர்ந்து, தங்கள் இருவரையும் சேர்ப்பதற்காகவே எனது கணவர் மன்மதன் உதவி செய்தார். அவரை மீட்டு தாருங்கள் என்று மன்மதனின் மனைவி ரதி வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு சிவபெருமான் செவிசாய்த்து மீண்டும் மன்மதனை உயிர்த்தெழ செய்தார். இந்த நிகழ்வையொட்டியே ஹோலி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகையை காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள். தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.மொத்தத்தில், அனைத்து தரப்பு மக்களும் புன்னகையுடனும் சகோதரத்துவத்துடனும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழும் தினமாக இந்த ஹோலி பண்டிகை அமைகிறது.வடமாநிலங்களில் மிக சிறப்பாக கொண்டாடுவதைப் போல், தென்னிந்தியாவில் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நாமும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்.



அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 05, 2015 8:15 pm

ஹோலி தீயில் ,குரோதம் அழியும்
நட்பு மலரும் .
தென்னிந்தியாவிலும் ஹோலி கலாசாரம் பரவி
வருகிறது .
ஹோலி தின வாழ்த்துக்கள் ஈகரை உறவுகளுக்கு .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக