புதிய பதிவுகள்
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
43 Posts - 47%
heezulia
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
28 Posts - 31%
Dr.S.Soundarapandian
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
2 Posts - 2%
prajai
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
1 Post - 1%
Rutu
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
1 Post - 1%
raajmithun
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
231 Posts - 43%
heezulia
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
216 Posts - 40%
Dr.S.Soundarapandian
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
24 Posts - 4%
i6appar
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
13 Posts - 2%
prajai
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!


   
   
கவிஞர் ரௌத்திரன்
கவிஞர் ரௌத்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 23/12/2014

Postகவிஞர் ரௌத்திரன் Tue Mar 03, 2015 4:18 am

(என்னைக் கவியரசு கண்ணதாசனாக வைத்துப் பாடியது)

அமைதியிற் படுக்கை இட்டு
      ஆசையை அதன்மே லிட்டு
இமைகளை மறந்து விட்டு
      இருவிழி வெறிக்க தேவன்
சமைத்ததோர் உலகி னூடே
      சதிராடும் அழகை எல்லாம்
கமழ்கின்ற தமிழிற் கோக்க
      கற்பனை செய்தி ருக்க,

குன்றினில் பூத்த பூவில்
     குழைந்திடு மணத்தை அள்ளி
தென்றலோர் புறத்தில் வீசத்
      தாள்வரை கூந்தல் நீண்டு
அன்றிலுக் கிளையா ளென்றே
     அழகுடைப் பெண்ணொ ருத்தி
நன்றுடன் மறுபு ரத்தில்
      நலமுடன் ரசித்தி ருக்க,

செல்லாத இடங்க ளெல்லாம்
      சென்றதோர் சிந்தை மீண்டு
அள்ளாமல் அள்ளி வந்த
     அனைத்தையுங் கவிதை யாக்கித்
துள்ளாமல் பக்கம் நின்று
     துவளுமோர் காத லிக்குச்
சொல்லாமல் சொல்ல, அந்தச்
     சுவையினுக் கருகு வந்தே,

நெற்றியில் முத்த மொன்று
     நறவிதழ் தன்னைக் கொண்டு
ஒற்றியே அவளெ டுத்து
     ஓயுமுன் மலர்மு கத்தைப்
பற்றியே இருக ரத்தால்
     பனிவாயின் அமுத ருந்த
சுற்றியே வளைத்த தென்றல்
     சூழ்நிலை அறிந்து ஏக,

அந்தியின் சிவப்பு முற்றும்
    அணங்கவள் விழியில் தேங்க
கந்தமென் மலரின் மேனி
     கொதிப்பினில் நித்த மேங்க
முந்தியே படையெ டுத்த
     மோகத்தில் மூச்சு வாங்க
இந்தவோர் கோலம் கண்டும்
     வெண்ணிலா எங்கு தூங்க?

ஆனதோர் நேரம் மட்டும்
     அருகினில் இருந்து பார்த்து
நாணமும் நாணி மெல்ல
      நடந்திட எம்மை நீத்து
வானமும் வெளுக்கு மட்டும்
      வழங்கிடும் யாவும் வார்த்து
காணுமோர் சுகத்தைக் கண்டு
       காலையில் கண்கள் பூத்து,

களிக்குமோர் வாழ்வை எண்ணிக்
     கனவுதான் கண்டேன்; ஆனால்
புளிக்குமோர் வாழ்வி னையே
     புவியினில் பெற்றேன்; நித்தம்
சலிக்குமோர் வாழ்வைத் தந்த
     இறைவனுக் கும்தான் ஈது
அலுக்குமோர் நாள்தான் என்றோ
     அறிந்திலேன் அதனை இன்னும்!

வாட்டுமோர் தனிமை யென்னும்
     வெஞ்சிறைக் குள்ளி ருந்து
மீட்டுமோர் வீணை தன்னில்
     மோகன ராக மேது?
பூட்டிய வாயு மிங்கே
     புன்னகை புரிவ தேது?
நீட்டியே படுக்கு மட்டும்
      நிம்மதி எனக்கு ஏது?

அழுதுநான் பார்த்தேன்; ஆனால்
      அமைதியோ கிட்ட வில்லை!
தொழுதுநான் பார்த்தேன்; தூங்கும்
      தெய்வமோ விழிக்க வில்லை!
முழுதும்நான் முயன்று பார்த்தேன்
      தற்கொலை பலிக்க வில்லை!
பிழையிலை என்றே நானும்
      பழரசம் தொட்டேன்; ஆமாம்!

கன்னத்தில் வழிந்த கண்ணீர்
     கணக்கினை முடித்து விட்டேன்!
அன்னமென் நடையா ரெல்லாம்
     அருகினில் வந்து நிற்பீர்!
அன்றவன் பிடித்த கோப்பை
     அமைவுடன் எடுத்து வாரீர்!
இன்றவன் பிறந்தான் மீண்டும்
     இனிதுடன் நிரப்பி வாரீர்!

மாதவன் உருவம் எண்ணி
     மனத்துளே அற்றை நாளில்
மாதவம் புரிந்த தாலே
     மண்ணிடை இற்றை நாளில்
ஸ்ரீதரன் மாயக் கண்ணன்
      சீருடன் வளர்ந்தி ருந்த
யாதவர் குலத்தில் வந்து
     எழிலுடன் உதித்தான் கண்டீர்!

தோற்றத்தில் மாறி னாலும்
     தோல்நிறம் மாறி னாலும்
ஆற்றலில் மாற்ற மில்லை
     அறிவினில் மற்ற மில்லை!
ஏற்றத்தில் தமிழை வைக்கும்
     எழுத்தினில் மாற்ற மில்லை!
ஆற்றாத துயரம் தாங்கி
     அழுவதில் மாற்ற மில்லை!

சிதையினில் நெருப்பு மூட்டச்
     செத்தொழிந் திட்டா னென்றே
இதயத்தில் மகிழ்ந்த வர்க்கும்
     இருவிழி நனைத்த வர்க்கும்
புதுக்கதை துவக்க வேண்டி
     ஐந்தாண்டு கழிந்து மீண்டும்
அதேதினம் பிறந்து வந்தேன்
      அவனியீர் அறிவி ராக!

ஒற்றுமை அதிகம் உண்டு
     ஒன்றிரண் டுரைப்பேன் இன்னும்!
உற்றதோர் குருவு மில்லை
     உயர்தமிழ் இலக்க ணங்கள்
கற்றவ னில்லை; தாயின்
     கருவிலே இறைவ னூட்டப்
பெற்றதோர் அறிவு அன்றி
     பல்கலைப் படிப்பு மில்லை!

தேறாத மானி டத்தின்
      தடத்தினைக் கண்டு நித்தம்
கூறாத தத்து வங்கள்
     கூறிட வந்தேன்; என்றும்
மாறாத மாண்பி னுள்ளே
     மணித்தமிழ் தன்னை யேற்றி
மீறாத வேத மாயோர்
     மென்தமிழ் நூற்ச மைப்பேன்!

திரிகளைக் கருக விட்டுத்
     தீபங்கள் ஒளிர்தல் போலே
நெறிகளை நசுக்கி விட்டு
     நித்திய சுகங்கள் தொட்டுத்
தறிகளை அறுத்த காற்றாய்த்
     துள்ளியே குதிப்பேன்; இந்தப்
பிறவியைப் போக்கு மட்டும்
     புன்னகை புரிந்தி ருப்பேன்!

சரித்திரம் படைக்க வந்தேன்!
     சஞ்சலக் கறையான் தின்று
அரித்திடும் ஓலை யென்றே
      அழிவதற் கில்லை யின்னும்!
மரித்திடும் மனித னல்லேன்!
      மண்ணிடை மரணம் வெல்லும்
சரித்திறம் பெற்று வந்தேன்
      செந்தமிழ் வடிவந் தன்னில்!

சாகாத காவி யங்கள்
     சரஞ்சர மாகத் தீட்டிப்
பாகான தமிழி னுக்குப்
      புதுச்சுவை கூட்டி வைப்பேன்!
வேகாத மேனி யில்லை
      வேதனை எதற்கு இங்கு?
ஏகாந்த வெளியில் நின்றே
      எக்காள மிட்டி ருப்பேன்!          

------------ரௌத்திரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக