புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
75 Posts - 59%
heezulia
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
35 Posts - 28%
mohamed nizamudeen
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
70 Posts - 58%
heezulia
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
34 Posts - 28%
mohamed nizamudeen
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_m10மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 27, 2009 12:59 am

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை மனித குலம் மலேரியா என்னும் நச்சு காய்ச்சலால் மிகுந்த பாதிப்பினை பெற்றிருந்தது. இதன்மூலம் இந்நோய் பரவுகிறது என்பதையும் எவராலும் கண்டறியமுடியாத நிலை இருந்தது. இதன்மூலம் உயிரிழப்புகள் அதிகமாகி கொண்டு இருந்தன.

பனமா கால்வாய் வெட்டும் பணியும் மலேரியா காய்ச்சலால் ஏராளமானோர் உயிரிழந்ததன் காரணமாய் நிறுத்தவேண்டிய சூழ்நிலையினை ஏற்படுத்தியது. எனில் இதன் பாதிப்புகள் எத்துணை அதிகமாய் இருந்திருக்கும்.

மலேரியா நோய் ஏற்பட கொசுக்களே காரணம் என்று தன்னுடைய தொடர்ச்சியான கடின உழைப்புடன் கூடிய ஆராய்ச்சிகள் மூலம் நிரூபித்து மனித குலத்தை காத்த பெருமைக்குரியவர் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவர் சர்.ரோனால்டு ராஸ் என்பவர்.

சர்ரோனால்டுராஸ் 1857ம் ஆண்டு மே 13ம் நாள் இந்தியாவில் பிறந்தார். தந்தையார் கேப்டன் ராஸ். இந்திய படை பிரிவு தலைவராய் பணியாற்றி வந்தார். ரோனால்ட் தம் 8 வயது வரை இந்தியாவிலேயே வளர்ந்து வந்தார். தம்முடைய தாயாரிடம் தொடக்க கல்வியை கற்றார். அவருடைய தந்தையார் ரோனால்ட்டை இங்கிலாந்துக்கு அனுப்பி கல்வி கற்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் காரணமாய் கல்வி கற்க இங்கிலாந்து சென்றார்.

தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கியிருந்தபடியே வேத்தாம்ப்டன் என்னும் கல்வி சாலையில் கல்வி கற்க சேர்ந்தார். பள்ளியில் சொல்லிதரும் பாடங்கள் அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தம்முடைய நேரத்தை பல்லிகள், பூச்சிகள், தவளைகள், நச்சற்ற பாம்புகள் முதலியவற்றை ஆராய்ச்சி செய்வதிலேயே செலவிட்டார். ரோனால்ட்வின் தந்தையார் தம்மகனை மருத்துவர் ஆக்க விருப்பம் கொண்டிருந்ததால் தம் தந்தையின் விருப்பப்படியே பார்த்தலோமியா மருத்துவ கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் கற்றார். 1881ல் மருத்துவ பட்டம் பெற்றார்.

மருத்துவ பட்டம் பெற்ற ரோனால்ட் இந்தியாவில் மருத்துவபணி செய்ய விரும்பியபடியே பணிபுரிந்தார். ஆங்கி லேயர்களிடம் அடிமைபட்டு கொடுமைகள் படும் இந்தியர்கள் நோய் காரணமாய் உயிரி ழப்பதையும் கண்டு வருத்தமுற்ற ரோனால்ட், அம்மக்களுக்கு தம்மாலான பணிகளை செய்யவேண்டும் என விருப்பம் கொண்டார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை மோச மடைந்தது. எனினும் இங்கிலாந்து செல்ல வேண்டும் என்னும் தம் எண்ணத்தை கைவிட்டு இந்தியாவிலே தங்கி தன் பணியை செவ்வென தொடர்ந்து செய்து வந்தார்.

இந்தியாவில் மலேரியா வேகமாய் பரவுவதை கண்ட ரோனால்ட் மலேரியா நோய் பற்றிய விரிவான ஆராய்ச்சி செய்தார். அதன் காரணமாய் இந்தியாவில் நிலவும் வெப்பமான சூழ்நிலையே இந்நோய் பரவ காரணம் எனக்கண்டறிந்தார். சிறுவர்கள் இந்நோயினால் தம்முடைய உடல் வலிமையையும் இழந்து விடுதலை எடுத்து கூறினார். மலேரியாவை ஒழிக்க ஆய்வு மேற்கொண்ட ரோனால்ட்டை மலேரியா நோய் தாக்கியது. தம்முடைய உடலையே ஆய்வு கருவியாய் பயன்படுத்தினார். தம்முடைய ஓய்வற்ற ஆராய்ச்சிகளின் பயனாய் அனோ பிலீஸ் என்னும் கொசு வகை தான் மலேரியா நோய்க்கு காரணமான நுண்ணுயிர்களை பரப்புகிறது என்னும் தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 27, 2009 12:59 am

அனோபிலீஸ் வகை கொசுக்களின் வயிற்றில் கருநூல்களைப் போன்ற மலேரியா நுண்ணுயிர்கள் உள்ளன. இவை கொசுக்களின் உமிழ்நீர் சுரப்பியை அடைந்து விடுகின்றது. இந்த கொசுக்கள் கடிக்கும்போது ரத்தத்தில் கலந்து நோயை பரப்பிவிடுகின்றன.

அனோபிலீஸ் கொசுக்கள் சதுப்பு நிலங்களிலும், திறந்த கால்வாய்கள் போன்றவற்றில் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. அவற்றை இனப்பெருக்க காலத்தில் அழித்தல் எளிதாய் அமையும் என்று ரோனால்ட் ராஸ் ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

ரோனால்ட் சீரிய ஆய்வு பணிகள் விளைவாக கொசுக்களின் வழியாக மலேரியா பரவுகிறது என்று உறுதி செய்யப்பட்டு விட்டதால் அனோபிலீஸ் வகை கொசுக்கள் அழீக்கப்பட்டும், அழிக்க முயற்சிகள் செய்யப்பட்டும் இந்நோயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

உலகப்போரின் போது ஆங்கிலேயர்கள் அதிகம் பேர் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டதால் ஆங்கிலேய அரசு ரோனால்ட்டை உடனடியாக தம் நாட்டுக்கு அழைத்துக் கொண்டது. உலகப்போரின்போது ரோனால்ட் சேவையை பெரிதும் ஆங்கிலேய அரசு பயன்படுத்திக்கொண்டது. ரோனால்ட்டின் சேவையை உலக நாடுகள் பெரிதும் பாராட்டின.

அரிய சேவைகளின் பயனாக 1902 ஆம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசினை சர்.ரோனால்ட் ராஸ் பெற்றார். 1911ம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் நை என்னும் இடத்தினை அளித்து அவரை கவுரவப்படுத்தினார்.

1926ம் ஆண்டு புட்னிஹித் என்னும் வெப்ப நாடுகளில் நிலவும் நோய்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிலையத்திற்கு சர்.ரோனால்ட் ராஸ் பெயர் சூட்டப்பட்டு பெருமை செய்யப்பட்டது. அந்த ஆராய்ச்சி நிறுவனமானது இன்னும் அவர் பெயர் தாங்கி சிறப்புடன் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.

ரோனால்ட் ராஸ் 1932ம் ஆண்டு 75ம் வயதில் தம் வாழ்க்கை பயணத்தை பெருமையுடன் நிறைவு செய்துவிட்டார்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Oct 17, 2010 10:41 am

ரோனால்ட் ராஸ் இந்தியாவில் பிறந்து தன் கல்வியை இங்கிலாந்தில் தொடர்ந்து பின் உலகுக்கே பயன் தரும் மலேரியாவின் அட்டூழியங்களை கண்டறிந்து மலேரியா தன்னை தாக்கும்போது தன் உடலையே ஆராய்ச்சிக்கு உட்படுத்தி பெருமைக்குரிய விஷயங்கள் இதெல்லாம்...

மலேரியா என்று மட்டும் தான் இத்தனை நாள் தெரியும் சிவா.. இன்று உங்க இந்த கட்டுரையை படித்தப்பின் தான் முழு விவரங்களை அறிய முடிந்தது... அன்பு நன்றிகள் சிவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மலேரியாவிலிருந்து மக்களை காத்தவர் - ரோனால்ட் ராஸ் 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக