புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
53 Posts - 42%
heezulia
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
304 Posts - 50%
heezulia
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
21 Posts - 3%
prajai
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
3 Posts - 0%
Barushree
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல குழந்தை பெற்றெடுக்க


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 11, 2009 2:56 pm

குழந்தை பாக்கியம் பலருக்கு கிடைக்கிறது; ஆனால், பிறக்கிற குழந்தைகள் எல்லாமே, நல்லவர்களாகவோ, புத்திசாலிகளாகவோ, தைரியசாலிகளாவோ இல்லை. இதற்கு காரணம், அந்தக் குழந்தைகள் அல்ல; பெற்றவர்கள் தான்...


இரண்யன் என்ற அசுரனுக்கு பிறந்தாலும் கூட பிரகலாதன் இன்றும் நம் மனதில் நிற்கிறான் என்றால், அதற்கு காரணம், இரண்யனின் மனைவி, கர்ப்ப காலத்தில், நாராயணனின் திவ்ய வரலாற்றை நாரதர் மூலம் கேட்டதால் தான். கர்ப்பம் தரிக்கும் முன்பும், கர்ப்ப காலத்திலும், ஆன்மிக நூல் களைப் படித்தோ அல்லது பக்தி சொற்பொழிவுகளுக்குச் சென்று, நல்ல விஷயங்களைக் கேட்கும் தம்பதிகளுக்கு நிச்சயமாக புத்திசாலித்தனமான, நல்ல குழந்தைகள் பிறக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

முன்னொரு காலத்தில், ஒரு நாட்டின் அரசனாக இருந்தார் வசுதேவர். அப்போது அவரது பெயர் சுதபா. அவர் பிருச்னி என்பவளைத் திருமணம் செய்தார். இந்த தம்பதியரை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வற்புறுத்தினார் பிரம்மா. இல்லறத்தில் இருந்தாலும், விஷ்ணு பக்தியில் ஈடுபாடு கொண்டிருந்த தால் சிற்றின்பத்தை இவர்கள் வெறுத்தனர்.


ஆட்சியையும், சிற்றின்பத்தை யும் விட பக்தியையே பெரிதும் மதித்தனர். விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக, 12 ஆயிரம் தேவஆண்டுகள் தவமிருந்தனர். ஒருநாள், இவர்கள் முன் தோன்றினார் விஷ்ணு.


கடவுளை நேரில் கண்ட பக்தர் கள் அனைவருமே பிறப்பற்ற நிலை வேண்டும் என்றே வரம் கேட் பர்; ஆனால், சுதபாவும், பிருச்னியும் தாங்கள் பல பிறவிகள் எடுக்க வேண்டுமென்றும், தங்கள் வயிற்றில் விஷ்ணுவே பிறக்க வேண்டும் எனவும் வேண்டினர். அந்தப் பிறவியில், அவர்களுக்கு, "பிருச்னிகர்பா' என்ற பெயரில் மகனாகப் பிறந்தார் விஷ்ணு.


இன்னொரு பிறவியில், காஷ்யபராகவும், அதிதி என்னும் பெயரிலும் வசுதேவரும், தேவகியும் பிறந்தனர். இவர்களுக்கு உபேந்திரன் என்ற பெயரில் பிறந்தார் பெருமாள். உபேந்திரன் குள்ளமாக இருந்ததால், "வாமனன்' என்ற செல்லப் பெயர் பெற்றான். இந்த வாமனனே, மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொண்டார். அடுத்து வந்த பிறவியில், இவர்கள் வயிற்றில் கிருஷ்ணனாக பிறந்தார்.


அதாவது, இல்லறத்தில் இருந்தபடி, பக்தியில் திளைப்பவர்களுக்கு பகவானின் குணாதி சயத்துடன் குழந்தைகள் பிறக்கும் என்பது நிச்சயம். இதுபோன்ற தெய்வக்குழந்தைகள் பிறப்பதால் பெற்றோருக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே நல்லது. கிருஷ்ணரின் கதையை வியாசரின் புத்திரரான சுகப்பிரம்ம முனிவர், அர்ஜுனனின் பேரனும், அபிமன்யுவின் புத்திரனுமான பரீட்சித்து மகாராஜாவுக்கு சொன்னார்.

"கிருஷ்ணரின் லீலைகளைக் கேட்பதும், அவரைப் பற்றி பாடுவதும் புண்ணியமான செயல்கள். அவரது கதையைச் சொல்பவர்களும், கேட்பவர்களும், ஆராய்பவர்களும் பிறப்பற்ற நிலையை அடைவர்...' என்பது பெரியோர் வாக்கு.


பாகவதம் என்னும் நூலில், கிருஷ்ணரின் அவதாரம் பற்றி குறிப்பிடும், "தசம ஸ்கந்தத்தை' (பத்தாவது பிரிவு) பக்தியுடன் படிப்பவர்களுக்கு சிறந்த புத்திரப் பேறு உண்டாகும். அவர் பிறந்த நன்னாளில், நமது தேசத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், அவரைப் போலவே தெய்வக் குழந்தையாகப் பிறக்க பிரார்த்திப்போம்.

- தி.செல்லப்பா

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 15, 2009 8:47 pm

சூப்பர் மிகவும் அருமையான ஸ்டோரி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:33 pm

//"கிருஷ்ணரின் லீலைகளைக் கேட்பதும், அவரைப் பற்றி பாடுவதும் புண்ணியமான செயல்கள். அவரது கதையைச் சொல்பவர்களும், கேட்பவர்களும், ஆராய்பவர்களும் பிறப்பற்ற நிலையை அடைவர்...' என்பது பெரியோர் வாக்கு.//

சத்தியமான வார்த்தைகள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 28, 2015 5:36 pm

இரண்யன் என்ற அசுரனுக்கு பிறந்தாலும் கூட
பிரகலாதன் இன்றும் நம் மனதில் நிற்கிறான் ...
-
ஆனால் பிரகலாதன் வழி வந்த அசுரன்
ஒருவனை கிருஷ்ணர் கொல்லாமல் பலராமனை
விட்டு கொல்லச் செய்கிறார்...!
-
அது ஏன்?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 5:43 pm

பலராமனும் கிருஷ்ணனும் விஷ்ணுவின் அவதாரம் தானே யார் கொன்றாள் என்ன



ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல குழந்தை பெற்றெடுக்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 28, 2015 5:52 pm

balakarthik wrote:பலராமனும் கிருஷ்ணனும் விஷ்ணுவின் அவதாரம் தானே யார் கொன்றாள் என்ன
மேற்கோள் செய்த பதிவு: 1139311

வணக்கம் சார் .. எப்படி இருக்கீங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 5:53 pm

வணக்கம் தல நலமா :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல குழந்தை பெற்றெடுக்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:58 pm

ayyasamy ram wrote:இரண்யன் என்ற அசுரனுக்கு பிறந்தாலும் கூட
பிரகலாதன் இன்றும் நம் மனதில் நிற்கிறான் ...
-
ஆனால் பிரகலாதன் வழி வந்த அசுரன்
ஒருவனை கிருஷ்ணர் கொல்லாமல் பலராமனை
விட்டு கொல்லச் செய்கிறார்...!
-
அது ஏன்?

//'இனி உன் வம்சத்தினர் யாரையும் கொல்ல மாட்டேன்....' என, பிரகலாதனிடம், பரவாசுதேவனான கண்ணன் கூறியிருந்தார்.

பிரகலாதன் பரம்பரையில் வந்த தேனுகாசுரனுக்கு இத்தகவல் தெரியும். அந்தத் தைரியத்தில், அட்டூழியங்கள் செய்து வந்தவனை, கண்ணன், தான் கொல்லாமல், பலராமரை விட்டுக் கொல்ல வைத்தார்.//


அந்த பதிவில் 'அருமை அருமை' என்று போட்டிருந்தீர்களே ராம் அண்ணா, மறந்து விட்டீர்களா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:59 pm

balakarthik wrote:பலராமனும் கிருஷ்ணனும் விஷ்ணுவின் அவதாரம் தானே யார் கொன்றாள் என்ன
மேற்கோள் செய்த பதிவு: 1139311

முழு கதையும் படிக்க இங்கு click குங்கள் பாலா புன்னகை ............சின்ன பதில் மேலே உள்ள பதிவில் இருக்கு புன்னகை

பக்கபலம் இருந்தாலும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 6:03 pm

நன்றி அக்கா இப்படி ஒரு கதை உள்ளதே இப்போழுதுத்தான் தெரியும் பிரகலாதன் கதை மட்டுமே கேள்வி பட்டிருந்தேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல குழந்தை பெற்றெடுக்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக