புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
11 Posts - 79%
heezulia
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
3 Posts - 21%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
98 Posts - 42%
ayyasamy ram
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
87 Posts - 38%
i6appar
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
2 Posts - 1%
prajai
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் குளிரட்டும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 01, 2015 2:02 pm

மனம் குளிரட்டும்! FZD4XEFFRlyAa3s2iBsg+E_1425026347
-
மார்ச் 4 – மாசி மகம்


இறந்தன பிறப்பதும், பிறந்தன இறப்பதும்,
இருப்பது மறைவதும், மறைவது தோன்றுவதும்
பரம்பொருளான சிவபெருமானின் படைப்பு
ரகசியம்.

அந்த படைப்பு ரகசியத்தை இறைவன்,
தன் சக்திகளில் ஒன்றான பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.
உலகில், தர்மம் குறைந்து அதர்மங்கள் தலை தூக்கும்
போது, எம்பெருமான் சிவபெருமான், உயிர்களின்
நிலையற்ற தன்மையை உணர்த்தவும், தர்மத்தை நிலை
நாட்டவும் உயிர்களை அழிக்கிறார்.

அவ்வாறு இறைவன் உலகை அழிக்கும் போது, உயிர்களை
படைப்பதற்கான மூல வித்துகளான படைப்பு கருவிகளை
ஒரு கும்பத்தில் வைத்து, அதில் அமுதத்தை ஊற்றி,
தண்ணீரில் மிதக்க விடுவார் பிரம்மா.

அமுதத்திற்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இதைக்
குடித்தவர்களுக்கு மரணமில்லை; இது, ஒரு பொருளின் மீது
பட்டால், அந்தப் பொருளுக்கும் அழிவில்லை.

ஒரு முறை, உலகில் அதர்மங்கள் எல்லை மீறியதால்,
இறைவன் கோபம் கொண்டு, உலகை அழித்த போது,
பிரம்மா படைப்பு கருவிகளை அமுதம் நிரப்பப்பட்ட
கும்பத்தில் வைத்து தண்ணீரில் மிதக்க விட்டார்.

அக்கும்பம் பூமியின் பல்வேறு பகுதிகளிலும் அலைந்து
திரிந்து, கடைசியாக ஓரிடத்தில் ஒதுங்கியது. அந்த
இடத்துக்கு ஒரு விசேஷம் உண்டு. உலகம் அழிந்த போது
எல்லா ஊர்களும் அழிந்தாலும், அந்த ஒரு ஊர் மட்டும்
அழியவில்லை. அந்த புனிதமான ஊர் தான், கும்பகோணம்.

கும்பம் அவ்விடத்தில் ஒதுங்கிய போது, சிவன் ஒரு
பாணத்தை எடுத்து அக்கும்பத்தின் மீது எய்தார்.
கும்பத்திலிருந்த அமுதம் சிதறி நான்கு புறமும் பரவியது.
அந்த அமுதம் மணலுடன் கலந்து ஒரு லிங்கமாக உருவானது.
அந்த லிங்கம், ‘கும்பேஸ்வரர்’ எனப் பெயர் பெற்றது. சிதறிய
அமுதத்தின் ஒரு பகுதி, குளம் போல் தேங்கியது. அதுவே,
மகாமகக்குளம்.

அதன் கரையில், 16 லிங்கங்கள் தோன்றின.
இந்த மகாமக குளத்திற்கு கங்கை உள்ளிட்ட ஒன்பது புனித
நதிகளும் மாசிமகத்தன்று வந்து நீராடுவதாக ஐதீகம்.
இதனால், இந்நாளில் இக்குளத்தில் நீராடுவதை மக்கள்
பாக்கியமாகக் கருதுகின்றனர்.

அதிலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம்,
இன்னும் விசேஷம். அடுத்த ஆண்டு மகாமகம் கொண்டாடப்
படுகிறது. மகாமகக்குளத்தில் நீராடுவோர் பிறவாநிலை பெறுவர்.

இம்மாசிமகத்தை, உலகம் தோன்றிய நாள் என்று சொல்லலாம்.
கடவுள் நம்மைப் படைத்தது ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு
நன்மை செய்து வாழ்வதற்காக! அதை மீறும்போது அவரது
கோபத்திற்கு ஆளாகிறோம்.

அவர் சாந்தமாக இருக்க வேண்டுமென்றால்,
அவரது படைப்புகளை பாதுகாக்க வேண்டும். இயற்கையை
அழிக்கக்கூடாது. மனிதாபிமானத்துடன் வாழ வேண்டும்.
மாசிமகத்தன்று, இப்படியெல்லாம் வாழ உறுதியெடுத்தால்,
எந்நாட்டவருக்கும் இறைவனான சிவபெருமானின் மனம்
மட்டுமல்ல, நெற்றிக்கண் கூட குளிர்ந்து, நம் சந்ததியினரின்
சந்தோஷம் தழைத்தோங்கும்.

————————————————-

தி.செல்லப்பா- வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 3:42 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை .நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக