புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
3 Posts - 6%
heezulia
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“மால்’னா பெருமாள்!


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 26, 2015 8:38 am


ஜனவரி 1, புத்தாண்டு தினத்தன்று எங்கு ஜாலி டிரிப் செல்வது
என்று என் மகனும், மருமகளும் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர்.
-
“மால்’னா பெருமாள்! FAHXofiT2WkUoCoqlcZz+index
-
என் ஐந்து வயது பேத்தி பாரதி, தன் பங்குக்கு “ஷாப்பிங் மால்’
செல்லலாம் என்று சொன்னாள்.

நான் உடனே “அன்னிக்கு வைகுண்ட ஏகாதசி. பெருமாள் கோயிலுக்குப்
போகணும்னு யாருக்காவது தோணிச்சா?’ என்றேன்.

சட்டென என் பேத்தி பாரதி, “அதனால் என்ன பாட்டி? “மால்’னா
பெருமாள்தானே, மாலுக்கு போனால் பெருமாள் கோயிலுக்குப்
போனமாதிரிதானே அர்த்தம்’ என்றாளே பார்க்கலாம்.
சிரித்துச் சிரித்து வயிறே வலிக்க ஆரம்பித்துவிட்டது.

– எஸ். ராஜம், சேலம்.

——————————————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 26, 2015 8:38 am

ஸாரி புக், ஸாரி தரை!

எங்கள் பேரன் நிஷித் ஆரூத். வயது இரண்டு. ஏதாவது தவறு
செய்தால் ஸாரி கேட்கணும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறோம்.

ஒருநாள் அனிமல்ஸ் படம் போட்ட அவனது குட்டிப் புத்தகத்தை தூக்கி
எறிந்தான். அதைப் பார்த்த என் மகள், “நிஷித், புத்தகத்தை தூக்கி
வீசலாமா, ஸாரி சொல்’ என்றாள்.

அடுத்த நிமிடம் “ஸாரி புக், ஸாரி தரை’ என்றான்.
“ஏண்டா தரைக்கு ஸாரி சொல்ற’ என்றேன். “புக் டொம்முனு தரையில
விழும்போது அதுக்கும் வலிக்கும்ல அதான்’ என்றானே பார்க்கலாம்.

– வே. கலைவாணி, வேலூர்.

——————————————————-
நன்றி –மங்கையர் மலர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 26, 2015 8:44 am

தற்காலத்திய குட்டீஸ் ரொம்ப புத்திசாலிகள் .
நாம்தான் , சரியான முறையில் , வழி நடாத்தினால் ,
சூப்பர் இந்தியா நிச்சயமாக உருவாகும் !

நன்றாக ரசிக்கும் படியாக இருந்தது இரு பதிவுகளும்
நன்றி a ram .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 26, 2015 9:41 am

நல்லா இருக்கு ராம் அண்ணா புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 26, 2015 9:55 am

அருமையாக உள்ளது ................

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

“மால்’னா பெருமாள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 26, 2015 10:30 am

கன்னியாகுமரிக்கு அருகில் உள்ளது சுசீந்தரம் கோயில் .
இங்கு இருக்கும் கடவுளுக்கு பெயர் "தாணுமாலயன்"
தாணு -சிவன் /
மால்--விஷ்ணு -பெருமாள் /
அயன் -பிரம்மா
அதாவது அங்கு சிவன் ,பெருமாள் , பிரம்மா மூவரும் ஒரே சிலையில்
வடிக்கப்பட்டவர்களாக உள்ளனர் .
இங்கு அனுமார் , விச்வரூபத்தில், பெரியவராக காட்சி அளிக்கிறார் .

இங்கு இருக்கும் சிற்பங்கள் , தென்னிந்தியரின் சிற்பக்கலைக்கு
ஒரு சான்று .
சப்த ஸ்வரங்கள் (தாளம்) உருவாக்கும் கம்பங்கள் , இன்னும் பல .
ஏற்கனவே ஒரு முறை பதிவிட்டுள்ளேன் என எண்ணுகிறேன் .
சரிப்பார்த்து , வேண்டுமெனில் இன்னொரு முறை பதிவிடுகிறேன் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 26, 2015 10:38 am

தாணுமாலயன் ஆலயம் - புகைப்படங்கள்
நன்றி- தமிழ் நேட்டிவ் பிளாநெட்.காம்
-
“மால்’னா பெருமாள்! KD5AFUfR0uHIbqEakaau+_13603178673
-
“மால்’னா பெருமாள்! Wqu8DszCS0OYZK8VzCO5+_13603178642
-
“மால்’னா பெருமாள்! CvnzvI4gTcWPfoHWwpay+_13603178601
-
“மால்’னா பெருமாள்! NKt6SlmBRCWwcI53Hbls+_13603178550
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 26, 2015 10:53 am

மிக்க நன்றி ராம் .
உங்களிடம் எனக்கு பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று .
உடனுக்குடன் புகைப்படங்களை வெளியிட்டு ,
விஷயங்களை
ரசிக்கும் செய்கிறீர்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 26, 2015 11:03 am

T.N.Balasubramanian wrote:கன்னியாகுமரிக்கு அருகில் உள்ளது சுசீந்தரம் கோயில் .
இங்கு இருக்கும் கடவுளுக்கு பெயர் "தாணுமாலயன்"
தாணு -சிவன் /
மால்--விஷ்ணு -பெருமாள் /
அயன் -பிரம்மா
அதாவது அங்கு சிவன் ,பெருமாள் , பிரம்மா மூவரும் ஒரே சிலையில்
வடிக்கப்பட்டவர்களாக உள்ளனர் .
இங்கு அனுமார் , விச்வரூபத்தில், பெரியவராக காட்சி அளிக்கிறார் .

இங்கு இருக்கும் சிற்பங்கள் , தென்னிந்தியரின் சிற்பக்கலைக்கு
ஒரு சான்று .
சப்த ஸ்வரங்கள் (தாளம்) உருவாக்கும் கம்பங்கள் , இன்னும் பல .
ஏற்கனவே ஒரு முறை பதிவிட்டுள்ளேன் என எண்ணுகிறேன் .
சரிப்பார்த்து , வேண்டுமெனில் இன்னொரு முறை பதிவிடுகிறேன் .



ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1122788


ஆம் ஐயா , நானும் சென்றுள்ளேன் ....

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு சென்றால் சரியாகும் என படித்துள்ளேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 26, 2015 11:15 am

ராஜா wrote:
ஆம் ஐயா , நானும் சென்றுள்ளேன் ....

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு சென்றால் சரியாகும் என படித்துள்ளேன்

உங்களுக்கு சரி ஆயிடுச்சா ராஜா? புன்னகை

நானும் போகலாம்ன்னு இருக்கேன் புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக