புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல்
Page 1 of 1 •
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
மேற்கு வங்க மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அங்குள்ள பீர்பூம் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 150 பழங்குடி கிறிஸ்தவர்கள், கட்டாயமாக ஹிந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அவர் இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து, டெரிக் ஓ பிரையன், தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலத்தின் நீண்ட கால வரலாற்றில், மத நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்வது குறித்து தகவல் கிடைத்தால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
thinamani
அங்குள்ள பீர்பூம் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 150 பழங்குடி கிறிஸ்தவர்கள், கட்டாயமாக ஹிந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அவர் இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து, டெரிக் ஓ பிரையன், தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலத்தின் நீண்ட கால வரலாற்றில், மத நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்வது குறித்து தகவல் கிடைத்தால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
thinamani
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1122889டார்வின் wrote:
மத நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்வது குறித்து தகவல் கிடைத்தால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
thinamani
மத நல்லிணக்கம் மக்களிடையே இருந்தால் யாராலும் கட்டாய மதமாற்றம் செய்ய முடியாது......
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
மேற்கோள் செய்த பதிவு: 1122889டார்வின் wrote:மேற்கு வங்க மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அங்குள்ள பீர்பூம் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 150 பழங்குடி கிறிஸ்தவர்கள், கட்டாயமாக ஹிந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அவர் இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து, டெரிக் ஓ பிரையன், தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலத்தின் நீண்ட கால வரலாற்றில், மத நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்வது குறித்து தகவல் கிடைத்தால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
thinamani
பழங்குடி கிறிஸ்தவர்கள் என்பது அப்பட்டமான ஒரு பொய் சகோதரரே! கிறிஸ்தவர்கள் எப்படி பழங்குடியினராய் இருக்கமுடியும்?
பழங்குடி இந்துக்களாய் இருந்து கிறித்தவர்களாக மாற்றப்பட்டவர்கள் என திருத்தி வாசியுங்கள்.
பழங்குடிகள் கிறித்தவர்களாக மாற்றப்பட்டது, இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் எங்கெல்லாம் ஆங்கிலேயர்கள் சென்றார்களோ அங்கிருந்த பழங்குடியினரை எல்லாம் அடிமைப்படுத்தி அல்லது வஞ்சகமாக ஏமாற்றி அவர்களை கிறிஸ்தவர்களாக்கி இருக்கிறார்கள். இது வரலாறு.
கருப்பாக இருக்கும் சுவற்றுக்கு வெள்ளை அடிக்கலாம். இருட்டுக்கு வெள்ளை அடிக்க முடியாது. இருட்டுக்கு வெள்ளை அடிக்கும் முயற்சியை கைவிடுங்கள்!
(பின்குறிப்பு: எனக்கு எந்த மதவெறியும் இல்லை. நான் ஆர்.எஸ்.எஸ் அல்லது எந்த இந்துக்கட்சியை சார்ந்தவனும் இல்லை. மனிதர்களை நேசிக்கின்ற மதம் பிடிக்காத மனிதன். வந்தாரை வாழ வைத்த தமிழ் பரம்பரையில் வந்தவன். பெரியார் கொள்கையில் ஈர்க்கப்பட்டவன்)
மேற்கோள் செய்த பதிவு: 1123016சாமி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122889டார்வின் wrote:மேற்கு வங்க மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அங்குள்ள பீர்பூம் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 150 பழங்குடி கிறிஸ்தவர்கள், கட்டாயமாக ஹிந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அவர் இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து, டெரிக் ஓ பிரையன், தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலத்தின் நீண்ட கால வரலாற்றில், மத நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்வது குறித்து தகவல் கிடைத்தால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
thinamani
பழங்குடி கிறிஸ்தவர்கள் என்பது அப்பட்டமான ஒரு பொய் சகோதரரே! கிறிஸ்தவர்கள் எப்படி பழங்குடியினராய் இருக்கமுடியும்?
பழங்குடி இந்துக்களாய் இருந்து கிறித்தவர்களாக மாற்றப்பட்டவர்கள் என திருத்தி வாசியுங்கள்.
பழங்குடிகள் கிறித்தவர்களாக மாற்றப்பட்டது, இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் எங்கெல்லாம் ஆங்கிலேயர்கள் சென்றார்களோ அங்கிருந்த பழங்குடியினரை எல்லாம் அடிமைப்படுத்தி அல்லது வஞ்சகமாக ஏமாற்றி அவர்களை கிறிஸ்தவர்களாக்கி இருக்கிறார்கள். இது வரலாறு.
கருப்பாக இருக்கும் சுவற்றுக்கு வெள்ளை அடிக்கலாம். இருட்டுக்கு வெள்ளை அடிக்க முடியாது. இருட்டுக்கு வெள்ளை அடிக்கும் முயற்சியை கைவிடுங்கள்!
(பின்குறிப்பு: எனக்கு எந்த மதவெறியும் இல்லை. நான் ஆர்.எஸ்.எஸ் அல்லது எந்த இந்துக்கட்சியை சார்ந்தவனும் இல்லை. மனிதர்களை நேசிக்கின்ற மதம் பிடிக்காத மனிதன். வந்தாரை வாழ வைத்த தமிழ் பரம்பரையில் வந்தவன். பெரியார் கொள்கையில் ஈர்க்கப்பட்டவன்)
உண்மையை சொன்னால் R.S.S காரன் என்பார்கள். தனிமனித தாக்குதல் செய்வார்கள். உண்மையை ஏற்றுக்கொள்ள அவர்கள் மனம் மறுக்கிறது. தொண்டு என்ற பெயரில் மதம் மாற்றம் செய்தவரே தான் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை என்றும் கடவுளுக்கு சேவை (மதமாற்றம்) செய்ய வந்ததாக ஒப்புக் கொண்ட பின்னர் எதற்கு இன்னும் உண்மையை ஏற்க மறுக்கிறார்கள் என்று புரியவில்லை.
சேவை என்பது யாரிடமிருந்தும் பணம் வாங்காமல் செய்யப்படும் உதவி. மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு தங்களின் தலைமையிடமிருந்து பணம் வாங்கினால் அது எப்படி சேவையாக இருக்க முடியும்? பணத்திற்காக வேலை செய்வதாகவே கொள்ளப்படும்.
ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் ஒரு மனிதன். அப்புறம் தான் மொழி, மதம், நாடு எல்லாம். நான் துன்பப்படும் போது உதவி என்ற பெயரில் என்னையும் மதமாற்றம் செய்ய முயற்சி நடந்தது. அதிலிருந்து தப்பியவன் நான். இந்தியாவின் வரலாற்றை அறிந்த ஒரே ஒரு காரணத்தினால் மட்டுமே உண்மையை சொன்னேன். பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் எனது அனுபவத்தை சொன்னேன். அனுபவம் பொய் ஆகாது. அனுபவமும் உண்மை தான். உண்மை கசந்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பாளியாக முடியும்?
கோ. செந்தில்குமார் wrote:சாமி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123022டார்வின் wrote:நான் துன்பப்படும் போது உதவி என்ற பெயரில் என்னையும் மதமாற்றம் செய்ய முயற்சி நடந்தது. அதிலிருந்து தப்பியவன் நான்.
நீங்கள் மட்டுமல்ல நண்பரே! தமிழ்நாட்டில் (ஏன் உலகத்தில்) உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் இந்த வலையில் விழுந்து "தப்பி" அல்லது "மாட்டி" இருக்கிறார்கள். இந்த விசயத்தைப் பற்றி பேசவைத்த, அலச வைத்தவர்களை மனதார பாராட்டுகிறேன்.
இந்துவை கிறித்தவனாக மாற்றினால் அது மதமாற்றம் கிடையாதாம். அது தவறில்லையாம்.
மதம் மாறிய அதே கிறித்தவன் தாய்மதத்திற்கு திரும்பினால் அது தவறாம். இந்த கணக்கு எப்படி என்றே புரியவில்லை.
பின்னது தவறு என்றால் முன்னதும் தவறு. அதே போல் முன்னது சரியென்றால் பின்னதும் சரி என்பதுதானே சரியாகும்.
- Sponsored content
Similar topics
» அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
» சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை
» ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : சசியை விமர்சித்ததால் நடவடிக்கை
» சீக்கிய பெண்களை கடத்தி கட்டாய மத மாற்றம்: ஜம்மு - காஷ்மீரில் போராட்டம்
» 108 ஆம்புலன்சுக்கு பொய் தகவல் கொடுத்தால் கடும் நடவடிக்கை!
» சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை
» ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : சசியை விமர்சித்ததால் நடவடிக்கை
» சீக்கிய பெண்களை கடத்தி கட்டாய மத மாற்றம்: ஜம்மு - காஷ்மீரில் போராட்டம்
» 108 ஆம்புலன்சுக்கு பொய் தகவல் கொடுத்தால் கடும் நடவடிக்கை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|