புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 7:18 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 7:17 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:14 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:13 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 7:12 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 7:11 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 5:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 5:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 3:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 3:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 3:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 3:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 3:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 3:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 3:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:01 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 6:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 5:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 4:11 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 11:59 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 10:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
6 Posts - 33%
heezulia
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
88 Posts - 38%
i6appar
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
“மால்’னா பெருமாள்! Poll_c10“மால்’னா பெருமாள்! Poll_m10“மால்’னா பெருமாள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“மால்’னா பெருமாள்!


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 26, 2015 4:08 am


ஜனவரி 1, புத்தாண்டு தினத்தன்று எங்கு ஜாலி டிரிப் செல்வது
என்று என் மகனும், மருமகளும் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர்.
-
“மால்’னா பெருமாள்! FAHXofiT2WkUoCoqlcZz+index
-
என் ஐந்து வயது பேத்தி பாரதி, தன் பங்குக்கு “ஷாப்பிங் மால்’
செல்லலாம் என்று சொன்னாள்.

நான் உடனே “அன்னிக்கு வைகுண்ட ஏகாதசி. பெருமாள் கோயிலுக்குப்
போகணும்னு யாருக்காவது தோணிச்சா?’ என்றேன்.

சட்டென என் பேத்தி பாரதி, “அதனால் என்ன பாட்டி? “மால்’னா
பெருமாள்தானே, மாலுக்கு போனால் பெருமாள் கோயிலுக்குப்
போனமாதிரிதானே அர்த்தம்’ என்றாளே பார்க்கலாம்.
சிரித்துச் சிரித்து வயிறே வலிக்க ஆரம்பித்துவிட்டது.

– எஸ். ராஜம், சேலம்.

——————————————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 26, 2015 4:08 am

ஸாரி புக், ஸாரி தரை!

எங்கள் பேரன் நிஷித் ஆரூத். வயது இரண்டு. ஏதாவது தவறு
செய்தால் ஸாரி கேட்கணும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறோம்.

ஒருநாள் அனிமல்ஸ் படம் போட்ட அவனது குட்டிப் புத்தகத்தை தூக்கி
எறிந்தான். அதைப் பார்த்த என் மகள், “நிஷித், புத்தகத்தை தூக்கி
வீசலாமா, ஸாரி சொல்’ என்றாள்.

அடுத்த நிமிடம் “ஸாரி புக், ஸாரி தரை’ என்றான்.
“ஏண்டா தரைக்கு ஸாரி சொல்ற’ என்றேன். “புக் டொம்முனு தரையில
விழும்போது அதுக்கும் வலிக்கும்ல அதான்’ என்றானே பார்க்கலாம்.

– வே. கலைவாணி, வேலூர்.

——————————————————-
நன்றி –மங்கையர் மலர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 26, 2015 4:14 am

தற்காலத்திய குட்டீஸ் ரொம்ப புத்திசாலிகள் .
நாம்தான் , சரியான முறையில் , வழி நடாத்தினால் ,
சூப்பர் இந்தியா நிச்சயமாக உருவாகும் !

நன்றாக ரசிக்கும் படியாக இருந்தது இரு பதிவுகளும்
நன்றி a ram .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 26, 2015 5:11 am

நல்லா இருக்கு ராம் அண்ணா புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 26, 2015 5:25 am

அருமையாக உள்ளது ................

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

“மால்’னா பெருமாள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 26, 2015 6:00 am

கன்னியாகுமரிக்கு அருகில் உள்ளது சுசீந்தரம் கோயில் .
இங்கு இருக்கும் கடவுளுக்கு பெயர் "தாணுமாலயன்"
தாணு -சிவன் /
மால்--விஷ்ணு -பெருமாள் /
அயன் -பிரம்மா
அதாவது அங்கு சிவன் ,பெருமாள் , பிரம்மா மூவரும் ஒரே சிலையில்
வடிக்கப்பட்டவர்களாக உள்ளனர் .
இங்கு அனுமார் , விச்வரூபத்தில், பெரியவராக காட்சி அளிக்கிறார் .

இங்கு இருக்கும் சிற்பங்கள் , தென்னிந்தியரின் சிற்பக்கலைக்கு
ஒரு சான்று .
சப்த ஸ்வரங்கள் (தாளம்) உருவாக்கும் கம்பங்கள் , இன்னும் பல .
ஏற்கனவே ஒரு முறை பதிவிட்டுள்ளேன் என எண்ணுகிறேன் .
சரிப்பார்த்து , வேண்டுமெனில் இன்னொரு முறை பதிவிடுகிறேன் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 26, 2015 6:08 am

தாணுமாலயன் ஆலயம் - புகைப்படங்கள்
நன்றி- தமிழ் நேட்டிவ் பிளாநெட்.காம்
-
“மால்’னா பெருமாள்! KD5AFUfR0uHIbqEakaau+_13603178673
-
“மால்’னா பெருமாள்! Wqu8DszCS0OYZK8VzCO5+_13603178642
-
“மால்’னா பெருமாள்! CvnzvI4gTcWPfoHWwpay+_13603178601
-
“மால்’னா பெருமாள்! NKt6SlmBRCWwcI53Hbls+_13603178550
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 26, 2015 6:23 am

மிக்க நன்றி ராம் .
உங்களிடம் எனக்கு பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று .
உடனுக்குடன் புகைப்படங்களை வெளியிட்டு ,
விஷயங்களை
ரசிக்கும் செய்கிறீர்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 26, 2015 6:33 am

T.N.Balasubramanian wrote:கன்னியாகுமரிக்கு அருகில் உள்ளது சுசீந்தரம் கோயில் .
இங்கு இருக்கும் கடவுளுக்கு பெயர் "தாணுமாலயன்"
தாணு -சிவன் /
மால்--விஷ்ணு -பெருமாள் /
அயன் -பிரம்மா
அதாவது அங்கு சிவன் ,பெருமாள் , பிரம்மா மூவரும் ஒரே சிலையில்
வடிக்கப்பட்டவர்களாக உள்ளனர் .
இங்கு அனுமார் , விச்வரூபத்தில், பெரியவராக காட்சி அளிக்கிறார் .

இங்கு இருக்கும் சிற்பங்கள் , தென்னிந்தியரின் சிற்பக்கலைக்கு
ஒரு சான்று .
சப்த ஸ்வரங்கள் (தாளம்) உருவாக்கும் கம்பங்கள் , இன்னும் பல .
ஏற்கனவே ஒரு முறை பதிவிட்டுள்ளேன் என எண்ணுகிறேன் .
சரிப்பார்த்து , வேண்டுமெனில் இன்னொரு முறை பதிவிடுகிறேன் .



ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1122788


ஆம் ஐயா , நானும் சென்றுள்ளேன் ....

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு சென்றால் சரியாகும் என படித்துள்ளேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 26, 2015 6:45 am

ராஜா wrote:
ஆம் ஐயா , நானும் சென்றுள்ளேன் ....

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு சென்றால் சரியாகும் என படித்துள்ளேன்

உங்களுக்கு சரி ஆயிடுச்சா ராஜா? புன்னகை

நானும் போகலாம்ன்னு இருக்கேன் புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக