புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
49 Posts - 43%
heezulia
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
3 Posts - 3%
Manimegala
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
2 Posts - 2%
prajai
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
413 Posts - 49%
heezulia
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
28 Posts - 3%
prajai
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீற்றுப் பச்சிலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 26 Feb 2015 - 2:52

திருநீற்றுப் பச்சிலை F8ODIt0hQ8yRrLUEhx2C+irumal-thiru2

நீண்ட காலம் பூக்காத தாவரங்களின் அருகில் இரண்டு திருநீற்றுப் பச்சிலை செடியை வைத்தால் மகரந்தச்சேர்க்கை நடந்து, விரைவில் பூக்கள் பூக்கும். இதன் இலைகள் மணம் மிக்கவை. தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மூலிகை இந்தியா, இலங்கை நாடுகளில் அதிகளவு வளர்கிறது. இந்த இலையை கசக்கி முகர்ந்தாலே தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகும். வாந்திகளுக்கு இது கைகண்ட மருந்து. குறிப்பாக, ரத்தவாந்திக்கு மிகவும் பயன்தரக்கூடியது. இதற்கு, உருத்திரசடை, பச்சை சப்ஜா என்ற வேறு பெயர்களும் இருக்கிறது.

பருக்கள் பட்டுப்போகும்

புண்கள், காயங்களுக்கு வெளிப்பூச்சாக இது பயன்படுகிறது. அஜீரணத்தைப் போக்கும் குணமுடையது. படர்தாமரை உள்ளிட்ட சரும நோய்களை குணமாக்கும். இதன் தைலத்தை தனியாகவோ, எண்ணெயில் சேர்த்தோ தலைக்கு வைத்து குளித்தால் பேன், பொடுகு பறந்து போகும்.

பருவ வயதுடையவர்களின் முக்கிய பிரச்னை முகப்பரு. குறிப்பாக இளம் பெண்கள் பருக்களை ஒழிக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து கண்ட கண்ட அழகுசாதன முகப்பூச்சுகளை வாங்கித் தடவுகிறார்கள். சிலர் பருக்கள் உடனே போக வேண்டுமே என்பதற்காக, அளவுக்கு அதிகமாக முகப்பூச்சுகளை தடவுகிறார்கள். இதனால் பரு இருந்த இடம் சூட்டினால் வெந்து, கருப்பு நிறத்துக்கு மாறி விடுகிறது. பணத்தை கொடுத்து, பாதிப்பை ஏன் வாங்க வேண்டும்.

மனிதகுலம் வளமாக வாழத் தேவையான அனைத்தையும் படைத்த இயற்கை, இதற்கொரு தீர்வு வைத்திருக்காதா.. என்ன? அப்படிப்பட்ட தீர்வுதான் திருநீற்றுப் பச்சிலை. வீடுகளில், தொட்டிகளிலோ, புறக்கடையிலோ ஒரே ஒரு செடி இருந்தால் போதும், உங்கள் முகப்பரு பிரச்னை இட்ஸ் கான்... என ஆனந்த கூச்சல் இடுவீர்கள்.

தேவையற்ற நீரை வெளியேற்றும்

இதன் இலையை கசக்கி, சாறை பருவின் மீது தடவி வந்தால் பரு மறையும். சாதாரண பருக்கள் மட்டுமல்ல.. புரையோடி சீழ்வைத்த பருக்கள், விஷப்பருக்கள் கூட மறைந்துவிடும். அதேபோல கண்கட்டி உள்ளிட்ட சூட்டுக் கொப்புளங்களுக்கும் இதன் சாறு அருமையான நிவாரணி. இதன் விதைகள் குளிர்பானங்களுக்கு நறுமணமும், குளிர்ச்சியும் கொடுக்க பயன்படுகின்றன.

இதன் வேரை இடித்து, பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீரை பெருக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.

ஆண்டி ஆக்ஸிடெண்ட்

பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் இதில் அதிகம் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள திருநீற்றுப் பச்சிலையில், பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இவற்றை தவிர, சிட்ரால், சிட்ரோனெல்லால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்த்தால், ஐசோகுவர், செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன.

இதனால் இந்த மூலிகை ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு நோய்க் கிருமிகளை அழிக்கிறது. இன்னும் பல நோய்களுக்கும் திருநீற்றுப் பச்சிலையில் தீர்வு காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும்.

- ஆர்.குமரேசன்



திருநீற்றுப் பச்சிலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 26 Feb 2015 - 6:14

திருநீற்றுப் பச்சிலை 103459460

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu 26 Feb 2015 - 9:51

துளசி மாதிரி இருக்கே மாமா அங்கள், இந்த செடியைப் பற்றிய மேலும் படங்கள் தர முடியும். முடியும் ஆனா முடியாதுன்னு சொல்லிப் புடாதீங்கோ.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 26 Feb 2015 - 13:34

மாணிக்கம் நடேசன் wrote:துளசி மாதிரி இருக்கே மாமா அங்கள், இந்த செடியைப் பற்றிய மேலும் படங்கள் தர முடியும். முடியும் ஆனா முடியாதுன்னு சொல்லிப் புடாதீங்கோ.
துளசி இல்லை ஐயா , இது அதைவிட பெரிதாக இருக்கும். இல்லை அதிக வாசனையுடன் இருக்கும்.

இங்கு கத்தாரில் எங்கள் வீட்டில் நிறைய இருக்கிறது.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 26 Feb 2015 - 13:39

திருநீற்றுப் பச்சிலை JO1QFO2WQpWUbxNyjzXf+green0849
-
]b]திருநீற்றுப் பச்சிலை,
துளசியின் குடும்பத்தைச் சார்ந்த தாவரமாகும். [/b]


பச்சிலை என்று குறிப்பிடப்படும் இத்தாவரத்தின் இலை,
தண்டு, பூ என அனைத்துப் பகுதிகளும் மிகுந்த மணமும்,
மருத்துவக் குணமும் கொண்டவை.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 26 Feb 2015 - 13:46

மாணிக்கம் நடேசன் wrote:துளசி மாதிரி இருக்கே மாமா அங்கள், இந்த செடியைப் பற்றிய மேலும் படங்கள் தர முடியும். முடியும் ஆனா முடியாதுன்னு சொல்லிப் புடாதீங்கோ.
மேற்கோள் செய்த பதிவு: 1122742

மாமா , இதன் விதைகளைத்தான் 'சப்ஜா விதை' என்று சொல்லுவோம்................'faludaa ' வில் ' மேலே ஊறவைத்ததை போட்டு தருவார்கள்......ரொம்ப குளுமை உடலுக்கு நல்லது புன்னகை.... .இதன் இலைகள் காம்பு கதிர்கள் என்று எல்லாமே நறுமணம் வீசும்......முன்பு எங்கள் அம்மா வீட்டில் இருந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 26 Feb 2015 - 14:29

ராஜா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:துளசி மாதிரி இருக்கே மாமா அங்கள்,  இந்த செடியைப் பற்றிய மேலும் படங்கள் தர முடியும்.   முடியும் ஆனா முடியாதுன்னு சொல்லிப் புடாதீங்கோ.
துளசி இல்லை ஐயா , இது அதைவிட பெரிதாக இருக்கும். இல்லை அதிக வாசனையுடன் இருக்கும்.

இங்கு கத்தாரில் எங்கள் வீட்டில் நிறைய இருக்கிறது.



இந்த காணொளியில் வலதுபுறம் முழுவதும் வரிசையாக இருப்பது இந்த திருநீற்று பச்சிலை தான்...

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu 26 Feb 2015 - 15:21

மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி....

திருநீற்றுப் பச்சிலை 3838410834 திருநீற்றுப் பச்சிலை 3838410834



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

திருநீற்றுப் பச்சிலை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 26 Feb 2015 - 15:33

துன்னூத்தி (துன்னூறு--விபுதி ) பச்சிலை என்றும் கூறுவார் சிலர்.
அந்த காலத்து சர்பத்துகளில் சப்ஜாவிதை கலவையை கலப்பார்கள் .
உடலுக்கு குளிர்ச்சி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu 26 Feb 2015 - 17:49

எங்க பாசமுள்ள அக்கா, ராஜ்யம் இல்லாத ரம்மிய ராஜா ஐயா, மதிப்புக்குறிய ரமணியன் ஐயா, உங்களுக்கும் உங்கள் அற்புத விளக்கத்திற்கும் மிக்க நன்றி. நாள் இந்த செடியை தேடி வீட்டில் நட்டு வைக்கிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக