புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சித்தார்த்தன் Poll_c10 சித்தார்த்தன் Poll_m10 சித்தார்த்தன் Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சித்தார்த்தன் Poll_c10 சித்தார்த்தன் Poll_m10 சித்தார்த்தன் Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
 சித்தார்த்தன் Poll_c10 சித்தார்த்தன் Poll_m10 சித்தார்த்தன் Poll_c10 
88 Posts - 39%
i6appar
 சித்தார்த்தன் Poll_c10 சித்தார்த்தன் Poll_m10 சித்தார்த்தன் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 சித்தார்த்தன் Poll_c10 சித்தார்த்தன் Poll_m10 சித்தார்த்தன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 சித்தார்த்தன் Poll_c10 சித்தார்த்தன் Poll_m10 சித்தார்த்தன் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
 சித்தார்த்தன் Poll_c10 சித்தார்த்தன் Poll_m10 சித்தார்த்தன் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 சித்தார்த்தன் Poll_c10 சித்தார்த்தன் Poll_m10 சித்தார்த்தன் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 சித்தார்த்தன் Poll_c10 சித்தார்த்தன் Poll_m10 சித்தார்த்தன் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 சித்தார்த்தன் Poll_c10 சித்தார்த்தன் Poll_m10 சித்தார்த்தன் Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
 சித்தார்த்தன் Poll_c10 சித்தார்த்தன் Poll_m10 சித்தார்த்தன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தார்த்தன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 25, 2015 11:03 pm


கபிலவஸ்துவை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னன் சுத்தோதனுக்கும், மாயாதேவிக்கும் உலுவ வனத்தில் மகனாய் பிறந்த சித்தார்த்தரே பின்னாளில் கவுதம புத்தர் ஆனார். இவர் யசோதாவை மணந்து ராகுலன் என்ற மகனை பெற்று இருந்தார். இளமையிலேயே துன்பம், துயரங்களை அறியாதவாறு இன்பமான வாழ்க்கையை நடத்தினார்.

இருப்பினும் நோய், மூப்பு, மரணம் போன்ற நிகழ்வுகளை அவர் காண நேரிட்டது. இதனால், மனவேதனை அடைந்த சித்தார்த்தர், உண்மையை அறிய தன் மனைவி, மகன், குடும்பத்தை துறந்து வெளியேறினார். இறுதியில் போதி மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். அங்கு அவருக்கு ஞானம் பிறந்தது.

இதன்பின் புத்தர் என அழைக்கப்பட்டார். தமது முதல் போதனையை காசிக்கு அருகில் உள்ள சாரநாத்தில் செய்தார். அதன் பின்பு 45 ஆண்டுகள் பல்வேறு இடங்களில் போதனை செய்து கி.மு.487-ல் குஷி என்ற நகரில் நிர்வாணம் என்ற முக்தி நிலையை அடைந்தார். வேத சடங்குகளையும், வேள்விகளையும் புத்தர் கண்டித்தார்.

நான்கு உண்மைகளை வலியுறுத்தினார்.

பிறந்தவர்கள் அனுபவிப்பது துன்பமே. பிறப்புக்கு காரணம் ஆசையே. ஆசை இல்லாவிட்டால் பிறவியும் இல்லை. துன்பமும் இல்லை. இவை போக நன்னம்பிக்கை, நன்னோக்கம், நன்மொழி, நற்செயல், நல்வாழ்க்கை, நன்முயற்சி, நன்மனம், நல்ல தியானம் போன்றவை நிர்வாணம் என்ற பிறவா நெறியை அடையும் மார்க்கம் என்றார்.

புத்தர் தம்மை கடவுளின் அவதாரம் என்றோ, கடவுளின் தூதர் என்றோ, தீர்க்கதரிசி என்றோ கூறிக்கொள்ளவில்லை. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது பற்றி அவர் பெருந்தன்மையுடன் மவுனம் சாதித்தார். அவர் அற்புதம் எதையும் நிகழ்த்தவில்லை. சாதிப் பிரிவுகளை நம்பவில்லை.

உபாலி என்ற முடிவெட்டும் தொழிலாளியையும், சனிதா என்ற துப்புரவு தொழிலாளியையும் புத்த சங்கத்தில் சேர்த்துக் கொண்டார். பாமர மக்களுக்கும், பிட்சுகளுக்கும், பிக்குனிகளுக்கும் ஒரு உயர்ந்த நடத்தை தரத்தை வலியுறுத்தினார்.

ஆசியாவின் ஜோதி என்று புத்தரை மக்கள் போற்றினர். இதைத்தொடர்ந்து முதலில் மகத நாட்டு அரசன் பிம்பசாரனும், அஜாத சத்ருவும், கோசல நாட்டு அரசன் பிரசெனஜித்தும் பொதுமக்கள் பலரும் புத்த மதத்தை தழுவினர்.

இவ்வளவு சிறப்புகள் இருந்த போதும் இன்று இந்தியாவில் சமணர்கள் உள்ள அளவுக்கு பவுத்தர்கள் இல்லை. புத்த மதம் இந்தியாவில் இல்லை என்றாலும் உலக மதங்களில் ஒன்றாக திகழ்கிறது. திபெத், சீனா, மியான்மர், இலங்கை, ஜப்பான், சுமத்திர, ஜாவா, பாலித்தீவுகள் ஆகிய நாடுகளில் புத்த மதம் பரவியுள்ளது.



 சித்தார்த்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 26, 2015 5:13 pm

 சித்தார்த்தன் 3838410834  சித்தார்த்தன் 3838410834

 சித்தார்த்தன் 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 சித்தார்த்தன் W5td1pX3QFi1kBRhH0I3+Affection

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக