புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
59 Posts - 55%
heezulia
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
54 Posts - 55%
heezulia
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நானெழுதிய கவிதை...............  Poll_c10நானெழுதிய கவிதை...............  Poll_m10நானெழுதிய கவிதை...............  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானெழுதிய கவிதை...............


   
   
விஸ்வ_32
விஸ்வ_32
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011

Postவிஸ்வ_32 Sun Feb 22, 2015 7:49 pm

எனக்கும் இந்த கவிதைக்கும்

எந்த பேதமுமில்லை ..

என்னை போலவே இருக்கும் ,,

பலருக்கும் புரியாமல் .. மன்னிக்கவும் ..



தன்னை எழுதி

தொலைந்து போக வைத்த

கவிஞனை தேடி அலையும்

ஓர் கவிதையின் கதை.....

------------------------------------- **------------------------------------



மறதி வரம் தான்

அவள் ஞாபகம் வராத  வரை ...


------------------------------------- **------------------------------------


நீ மீண்டும் வந்திருக்க வேண்டாம் இப்படி , , ,

கடைசியாய் எனக்கு நீ அனுப்பிய

பாடலின்

"முதல் வரியாக "........

------------------------------------- **------------------------------------

கவலைபடாதே

உன்னை பற்றியும் , என்னை பற்றியும்

இல்லை இந்த வரிகள் ...

அவனை பற்றியும் அவளை பற்றியும் ... ஆனால்

இங்கே நீயும், நானும்  

அவள், அவனாய்

------------------------------------- **------------------------------------

இயங்கும் படிக்கட்டில் (escalator )

நம் முதல் பயணத்தில்

நீ தடுமாறி என் கையை பிடித்த படியில்

தடுமாறி போனேன் நான்..

இன்னுமும் பிடித்திருகிறது , அந்த பிடி என் இதயத்தை ....

------------------------------------- **------------------------------------

ஓர் இரவு உணவு வேளையில்

உனக்காக சைவமான நான்,

இன்னுமும் அசைந்து கொடுக்கவில்லை அசைவமாக....

------------------------------------- **------------------------------------

உன்னை பற்றி மட்டும் ஓர் கவிதை கேட்டாய்,

நீ காதலை வெளிபடுத்திய விதம்

அழகாய் இருந்தது  உன்னையும் விட ......

------------------------------------- **------------------------------------

காதல்

சொல்வதில் , எற்றுகொள்வதில்

மட்டுமில்லை

விலகி செல்வதிலும் இருக்கிறது வலுவாக வலியாக  ...

நான் விரும்பியும் விலகிசென்றேன்

நான் விரும்பியே விலகிசென்றேன் ...

------------------------------------- **------------------------------------

ஒரு வேளை நீ கேட்டதும்,,

அந்த கவிதையை

எழுதி கொடுதிருந்தால்,, இல்லை

விலகி சென்றவுடன்

உனக்காய் "உன்னை மட்டும் பற்றி "

எழுதியதை கொடுத்திருந்தால்...



அவள் வாழ்க்கையும் , அவன் வாழ்க்கையும்

நம் வாழ்கை ஆகி இருக்குமோ  !!

------------------------------------- **------------------------------------

அவன் எழுதாமல் தொலைத்த கவிதை  அது

எனை எழுத வைத்து "தொலைந்த " கவிதை  நீ

அந்த கவிதையை எழுதி தொலைத்தக் கவிஞன் நான்

------------------------------------- **------------------------------------

இன்னுமும் என் கவிதைப் பட்டறையில்

        துரு ஏறாமல் இருக்கிறது

                  "அந்த கவிதை "

                இல்லை இல்லை

இன்னுமும் என் கவிதைப் பட்டறையை

  துரு ஏற்றாமல் வைத்திருக்கிறது

                    "அந்த கவிதை "

------------------------------------- **------------------------------------

நீ வந்த சுவடுமில்லை,

போன வடுவுமில்லை ,,

வலி மட்டும் இருக்கிறது, வலிக்கிறது

------------------------------------- **------------------------------------

நாம் விலகியவுடன்,

இல்லவே  இல்லை

நான் விலகியதும்,

வளரவும் இல்லை,

சிதையவும் இல்லை ,

புதையவும் இல்லை ,

அப்படியே இருக்கிறது ....உன் மீதான

              "என் காதல் கரு "

------------------------------------- **------------------------------------

உன் திருமண அழைப்பிதழாய்

எனக்கு அனுப்பிய அந்த பாடல் ....

பார்த்ததும் , கேட்டதும் புரிந்து கொண்டேன்

அவளாய்  இருந்து

நீயாய்

மாற தயாரகிவிட்டாய் என ,....

------------------------------------- **------------------------------------

உன் திருமணத்திற்கு பின்

நாம் சந்தித்த ஓர் சந்திப்பில்

நலம் விசாரித்தாய்

 என்னை பற்றி ..

முன்பு உனக்கு என்னிடம் பிடித்த ,

பின்பு பிடிக்காமல் போன

அதே குறுஞ்சிரிப்பு உனக்கு பதிலாய்...

------------------------------------- **------------------------------------

இந்த கவிதையை நீ எங்கேனும் , என்றேனும்

படிக்கச் நேரலாம்,

உன் மனம் நொந்தால் மன்னித்து விடு ...


என்னிடம்

மன்னிப்பும் கேட்டு விடு,,

என்னிடம் கவிதை கேட்டு சென்றதிற்கும்,,

நான் கவிதை எழுதும் முன் சென்றதிற்கும் ...

------------------------------------------------------ **--------------------------------------

எனக்கும்  புரியும்

      இனி  நீ அவளாகமுடியது

                    நான் அவனாகமுடியாது ....

அனால் , நான் அவனோடுதான் ....


உன் ஞாபகம்  "மறந்து போகும் " வரை , அல்லது

உன் ஞாபகம்  "மறுத்து போகும் " வரை ,அல்லது

உன் ஞாபகம்  "மரத்து போகும் " வரை ..

------------------------------------- **------------------------------------

இதுதான்,,

நான் உனை வைத்து

எழுதும் கடைசி கவிதையாக இருக்கலாம்...

நீயன்றி எழுதினால்,,

அது எப்படி கவிதையாகும்?!!

அநேகமாக,,

இதுவே

என் கடைசி கவிதையாகவும் இருக்கலாம் ....

------------------------------------- **------------------------------------

கருவில் கலைந்த குழத்தை போல் தான்

என் காதல்..மீள்வது கடினம்தான்,

நான் மீண்டு கொண்டிருக்கின்றேன்

------------------------------------- **------------------------------------

நான் அவனை முழுதாய் மீட்டுக்கொண்டிருகிறேன்,,

அவன் மீண்டு கொண்டிருக்கும்போது

நீ மீண்டும் வந்திராதே  இப்பிடி

எனக்கு நீ அனுப்பிய பாடலின்

"முதல் வரியாக "....

------------------------------------- **------------------------------------

manathaittholaitthavan.blogspot.in

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Feb 22, 2015 11:43 pm

நானெழுதிய கவிதை...............  3838410834 நானெழுதிய கவிதை...............  3838410834 நானெழுதிய கவிதை...............  3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி கவிதை வரிகள் மிக அருமை



நானெழுதிய கவிதை...............  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநானெழுதிய கவிதை...............  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நானெழுதிய கவிதை...............  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 22, 2015 11:53 pm

ரொம்ப நல்லா இருக்கு .........விஸ்வ .............சாயங்காலமே படித்தேன்.............'என்னவர் ' வந்து விட்டதால்............. பின்னுட்டம் போடாமல் சென்றுவிட்டேன் புன்னகை..................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 23, 2015 12:12 am

கவிதை மிக அருமை. கொண்டு சென்ற விதம் அதைவிட அருமை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 23, 2015 12:31 am

கவிதைகள் அனைத்தும் அருமை! கவிதைகளில் காதல் நிரம்பி வழிகிறது!



நானெழுதிய கவிதை...............  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 23, 2015 7:44 am

தன்னை எழுதி

தொலைந்து போக வைத்த

கவிஞனை தேடி அலையும்

ஓர் கவிதையின் கதை.....

ஆரம்பமே வெகு தூர சிக்சர் !

இதுதான்,,

நான் உனை வைத்து

எழுதும் கடைசி கவிதையாக இருக்கலாம்...

நீயன்றி எழுதினால்,,

அது எப்படி கவிதையாகும்?!!

அநேகமாக,,

இதுவே

என் கடைசி கவிதையாகவும் இருக்கலாம் ....

ஃ பினிஷிங் டச் ----பிரமாதம்

நேற்றைய இந்தியா--தென்னாப்பிரிக்கா கிரிக்கட்டு போட்டிப் பார்த்த உணர்வு .

வாழ்த்துக்கள் , விஸ்வ அவர்களே அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Feb 23, 2015 12:52 pm

அருமையான காதல் கவிதை.....

தங்கள் கவிதையில்

கவிதை வளர்ந்தது...
ஆனால் காதல் உதிர்ந்தது.



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நானெழுதிய கவிதை...............  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
விஸ்வ_32
விஸ்வ_32
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011

Postவிஸ்வ_32 Thu Feb 26, 2015 9:26 pm

பின்னுட்டம் செய்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி...
வேலை பளுவால் காலதாமதமாக நன்றி சொல்வதற்க்கு மன்னிக்கவும்...

மீண்டும் நன்றி... நானெழுதிய கவிதை...............  1757813334 நானெழுதிய கவிதை...............  1571444738

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 28, 2015 1:31 pm

அனைத்தும் அருமை விஷ்வா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 28, 2015 2:11 pm

நானெழுதிய கவிதை...............  3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக