புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராணுவ ரகசியங்களையும் திருட முயற்சி: ஆவணங்கள் திருட்டில் மேலும் 25 பேருக்கு தொடர்பு
Page 1 of 1 •
டெல்லியில் மத்திய அமைச்சகங்களின் ரகசிய ஆவணங்கள் திருடி விற்பனை செய்யப்பட்டிருப்பது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக டெல்லி போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி ‘பொறி’ வைத்து சிலரை பிடித்து நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்த திருட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஒரு நாள் கோப்புகள் சிதறி கிடந்தன. அடுத்த நாள் பெட்ரோலிய அமைச்சகத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் முக்கிய தகவல்கள் நாளிதழ்களிலும் இணையத் தளங்களிலும் வெளியாகி இருந்தன. எப்படி இந்த தகவல்கள் வெளியில் கசிந்தன என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டதின் பேரில் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினார்கள்.
ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டும் சோதனை நடந்து வந்தது. இந்த நடவடிக்கைகளின் பயனாக பெட்ரோலிய அமைச்சக ஊழியர்களே அரசு ஆவணங்களை திருடி விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெட்ரோலியத்துறை ஊழியர்கள் ஆசாராம், ஈஸ்வர்சிங், ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவன ஊழியர் ராஜ்குமார் சவுத்திரி, இடைத்தரகர்கள் லல்தா பிரசாத், ராகேஷ் குமார் ஆகிய 5 பேரை டெல்லி போலீசார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.
அவர்கள் 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து முன்னாள் பத்திரிகையாளர் சாந்தனு சைக்கியா, எரிபொருள்துறை ஆலோசகர் பிரயாஸ் ஜெயின் ஆகிய இருவரும் நேற்று காலை கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து டெல்லி முழுவதும் மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள்.
அப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் சைலேஷ் சக்சேனா, ஜூப்லிகண்ட் எரிபொருள் நிறுவன மூத்த நிர்வாகி சுபாஷ் சந்திரா, அம்பானி ரிலையன்ஸ் நிறுவன அதிகாரி ரிஷி ஆனந்த், எஸ்ஸார் நிறுவன அதிகாரி வினய்குமார், காய்ர்ன்ஸ் நிறுவன அதிகாரி கே.கே.நாயக் ஆகிய 5 பேரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். இதனால் ஆவணங்கள் திருட்டு விவகாரத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் பெட்ரோலியம் அமைச்சகம் மட்டுமின்றி மேலும் சில அமைச்சகங்களின் ஆவணங்களும் திருடப்பட்டது நேற்றிரவு தெரிய வந்தது. கைதான 12 பேர் வீடுகளில் இருந்து 2 பெட்டிகள் நிறைய திருடப்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் இயற்கை எரிவாயு தொடர்பாக வரும் 28–ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டின் 2 பக்கங்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோலிய அமைச்சகத்தின் 9 முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் 25 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த 25 பேருக்கும், அரசு ஆவணங்கள் திருட்டில் முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர்கள் 25 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஆவணங்கள் திருடப்பட்டுள்ள 5 அறைகளுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். அந்த அறைகளில் பணி புரிபவர்களின் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. இதற்காக டெல்லி போலீசில் தனி விசாரணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இன்று தங்கள் அதிரடி வேட்டையை தொடங்கினார்கள். அரசின் ரகசிய ஆவணங்களை பணம் கொடுத்து வாங்கிய தனியார் நிறுவனங்கள், எத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டன என்ற விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்துள்ள விசாரணைகள் மூலம், டெல்லியில் உள்ள அமைச்சகங்களின் அலுவலகங்களில் ஆவணங்களை திருடி விற்பதற்கு என்றே சிலர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் அரசு ஆவணங்களை திருடி உள்ளனர்.
ஒரு தடவை இந்த கும்பல் ராணுவ ரகசியங்களையும் திருட முயன்றது. ஆனால் ராணுவ அமைச்சகத்தில் இந்த கும்பலால் ஊடுருவ முயலவில்லை என்று தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து நடைபெறும் விசாரணைகளில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஆவணங்களை திருடி விற்றவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கையை தொடங்கியுள்ளது.-maalaimalar
டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஒரு நாள் கோப்புகள் சிதறி கிடந்தன. அடுத்த நாள் பெட்ரோலிய அமைச்சகத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் முக்கிய தகவல்கள் நாளிதழ்களிலும் இணையத் தளங்களிலும் வெளியாகி இருந்தன. எப்படி இந்த தகவல்கள் வெளியில் கசிந்தன என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டதின் பேரில் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினார்கள்.
ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டும் சோதனை நடந்து வந்தது. இந்த நடவடிக்கைகளின் பயனாக பெட்ரோலிய அமைச்சக ஊழியர்களே அரசு ஆவணங்களை திருடி விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெட்ரோலியத்துறை ஊழியர்கள் ஆசாராம், ஈஸ்வர்சிங், ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவன ஊழியர் ராஜ்குமார் சவுத்திரி, இடைத்தரகர்கள் லல்தா பிரசாத், ராகேஷ் குமார் ஆகிய 5 பேரை டெல்லி போலீசார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.
அவர்கள் 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து முன்னாள் பத்திரிகையாளர் சாந்தனு சைக்கியா, எரிபொருள்துறை ஆலோசகர் பிரயாஸ் ஜெயின் ஆகிய இருவரும் நேற்று காலை கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து டெல்லி முழுவதும் மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள்.
அப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் சைலேஷ் சக்சேனா, ஜூப்லிகண்ட் எரிபொருள் நிறுவன மூத்த நிர்வாகி சுபாஷ் சந்திரா, அம்பானி ரிலையன்ஸ் நிறுவன அதிகாரி ரிஷி ஆனந்த், எஸ்ஸார் நிறுவன அதிகாரி வினய்குமார், காய்ர்ன்ஸ் நிறுவன அதிகாரி கே.கே.நாயக் ஆகிய 5 பேரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். இதனால் ஆவணங்கள் திருட்டு விவகாரத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் பெட்ரோலியம் அமைச்சகம் மட்டுமின்றி மேலும் சில அமைச்சகங்களின் ஆவணங்களும் திருடப்பட்டது நேற்றிரவு தெரிய வந்தது. கைதான 12 பேர் வீடுகளில் இருந்து 2 பெட்டிகள் நிறைய திருடப்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் இயற்கை எரிவாயு தொடர்பாக வரும் 28–ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டின் 2 பக்கங்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோலிய அமைச்சகத்தின் 9 முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் 25 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த 25 பேருக்கும், அரசு ஆவணங்கள் திருட்டில் முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர்கள் 25 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஆவணங்கள் திருடப்பட்டுள்ள 5 அறைகளுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். அந்த அறைகளில் பணி புரிபவர்களின் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. இதற்காக டெல்லி போலீசில் தனி விசாரணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இன்று தங்கள் அதிரடி வேட்டையை தொடங்கினார்கள். அரசின் ரகசிய ஆவணங்களை பணம் கொடுத்து வாங்கிய தனியார் நிறுவனங்கள், எத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டன என்ற விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்துள்ள விசாரணைகள் மூலம், டெல்லியில் உள்ள அமைச்சகங்களின் அலுவலகங்களில் ஆவணங்களை திருடி விற்பதற்கு என்றே சிலர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் அரசு ஆவணங்களை திருடி உள்ளனர்.
ஒரு தடவை இந்த கும்பல் ராணுவ ரகசியங்களையும் திருட முயன்றது. ஆனால் ராணுவ அமைச்சகத்தில் இந்த கும்பலால் ஊடுருவ முயலவில்லை என்று தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து நடைபெறும் விசாரணைகளில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஆவணங்களை திருடி விற்றவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கையை தொடங்கியுள்ளது.-maalaimalar
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
என்னப்பா இது ....நம் நாடு ஏன் இப்படி போய் கொண்டு இருக்கிறது ?????
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு
» பிரேசிலில் ஒலிம்பிக் தீபத்தை திருட முயற்சி
» 'ஸ்கிம்மர்' கருவியை பொருத்தி ஏ.டி.எம்.,மில் பணம் திருட முயற்சி
» குடந்தை அருகே கோயில், வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி
» ஐஎஸ்ஐ தொடர்பு: ராணுவ கேப்டன் கைது - ஹவாலாவிலும் பங்கு
» பிரேசிலில் ஒலிம்பிக் தீபத்தை திருட முயற்சி
» 'ஸ்கிம்மர்' கருவியை பொருத்தி ஏ.டி.எம்.,மில் பணம் திருட முயற்சி
» குடந்தை அருகே கோயில், வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி
» ஐஎஸ்ஐ தொடர்பு: ராணுவ கேப்டன் கைது - ஹவாலாவிலும் பங்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|