புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 4 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 4 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 4 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 4 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 4 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 4 Poll_c10 
3 Posts - 8%
heezulia
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 4 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 4 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 4 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 4 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 4 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 4 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 4 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 4 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நாள் ஆச்சே.....?


   
   

Page 4 of 25 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 25  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 19, 2015 10:18 pm

First topic message reminder :

ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?




[You must be registered and logged in to see this image.]

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 20, 2015 1:55 pm

யினியவன் wrote:

அய்யா சொல் வித்தகர் ன்னு தெரியும், ஜொள் வித்தகருமா!!!! புன்னகைபுன்னகைபுன்னகை

]


ஆமாங்க ,(சிலேடை) சொல்வித்த கருமா தான்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 20, 2015 2:00 pm

ayyasamy ram wrote:விமந்தனி பதில் என்னவாக இருக்கும்..?
-
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

ஓஹோஹோ ,இவங்க தான் விமந்தனியா !!
இவங்களை பார்த்ததே இல்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 20, 2015 2:10 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:விமன்தனி அக்கா வீட்ல சிஸ்டம் வாங்கிட்டு நானும் அரட்டை அடிக்க வரேன் சிரி
[You must be registered and logged in to see this link.]

ஆமாம் , தீபாவளிக்கு அவுங்க வீட்டுக்கு போயிட்டீங்க .
இப்போ போய் சிஸ்டம் வாங்கிட்டு வர போறீங்க ! நீங்க !
வீடு , வீட விட்டா ஆபீஸ் . அத தவிர வேறே இடம் எதுவும் தெரியாது .
மேற்கு மாம்பலம் என்று ஒரு இடம் இருக்கிறது தெரியுமா ?
ரமணியன் .
[You must be registered and logged in to see this link.]

ஹா ஹா சூப்பர் சூப்பர் ஐயா இப்படி யோசிப்பிங்கனு தெரியாது .

மேற்கு மாம்பலம் தெரியும். ஆனா எப்படி வருவதுனு தான் தெரியாது ஐயா. அட்ரஸ் சொல்லுங்க பொன்னோடு ஒரு நாள் வருகிறேன்.



[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 20, 2015 2:12 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஆனால் நான் தான் சொல்லிட்டேனே கண் கொட்டாமல் பார்த்த உங்களால் காஃபி போட்டுத் தரமுடியாதா...

அய்யா சொல் வித்தகர் ன்னு தெரியும், ஜொள் வித்தகருமா!!!! புன்னகைபுன்னகைபுன்னகை
[You must be registered and logged in to see this link.]

அச்சச்சோ அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 20, 2015 2:15 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:

அய்யா சொல் வித்தகர் ன்னு தெரியும், ஜொள் வித்தகருமா!!!! புன்னகைபுன்னகைபுன்னகை

]


ஆமாங்க ,(சிலேடை) சொல்வித்த கருமா தான்

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

இனியவன் அண்ணா இப்ப என்ன சொல்விங்க. இப்ப என்ன சொல்விங்க ஜாலி



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 20, 2015 2:21 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:விமன்தனி அக்கா வீட்ல சிஸ்டம் வாங்கிட்டு நானும் அரட்டை அடிக்க வரேன் சிரி
[You must be registered and logged in to see this link.]

ஆமாம் , தீபாவளிக்கு அவுங்க வீட்டுக்கு போயிட்டீங்க .
இப்போ போய் சிஸ்டம் வாங்கிட்டு வர போறீங்க ! நீங்க !
வீடு , வீட விட்டா ஆபீஸ் . அத தவிர வேறே இடம் எதுவும் தெரியாது .
மேற்கு மாம்பலம் என்று ஒரு இடம் இருக்கிறது தெரியுமா ?
ரமணியன் .
[You must be registered and logged in to see this link.]

ஹா ஹா சூப்பர் சூப்பர் ஐயா இப்படி யோசிப்பிங்கனு தெரியாது .

மேற்கு மாம்பலம் தெரியும். ஆனா எப்படி வருவதுனு தான் தெரியாது ஐயா. அட்ரஸ் சொல்லுங்க பொன்னோடு ஒரு நாள் வருகிறேன்.
[You must be registered and logged in to see this link.]

பொன்னோடு வந்தாலும் மிக மிக  சந்தோஷம்
வெள்ளியோடு வந்தாலும் சந்தோஷம்

பெண்ணோடு வந்தால் சந்தோஷம் ரெட்டிப்பு .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 20, 2015 2:21 pm

ஜாஹீதாபானு wrote:மேற்கு மாம்பலம் தெரியும். ஆனா எப்படி வருவதுனு தான் தெரியாது ஐயா. அட்ரஸ் சொல்லுங்க பொன்னோடு ஒரு நாள் வருகிறேன்.

அயோத்தியா மண்டபம் போயிட்டு அய்யா பெயரை சொன்னால் போதும் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாங்க.

பொன்னோடு போறீங்கன்னா அய்யாவே வந்து கூட்டிட்டு போவார் - ஆயிரம் பொன்னாச்சே ஆயிரம் பொன்னாச்சே புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 20, 2015 2:23 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:விமன்தனி அக்கா வீட்ல சிஸ்டம் வாங்கிட்டு நானும் அரட்டை அடிக்க வரேன் சிரி
[You must be registered and logged in to see this link.]

ஆமாம் , தீபாவளிக்கு அவுங்க வீட்டுக்கு போயிட்டீங்க .
இப்போ போய் சிஸ்டம் வாங்கிட்டு வர போறீங்க ! நீங்க !
வீடு , வீட விட்டா ஆபீஸ் . அத தவிர வேறே இடம் எதுவும் தெரியாது .
மேற்கு மாம்பலம் என்று ஒரு இடம் இருக்கிறது தெரியுமா ?
ரமணியன் .
[You must be registered and logged in to see this link.]

ஹா ஹா சூப்பர் சூப்பர் ஐயா இப்படி யோசிப்பிங்கனு தெரியாது .

மேற்கு மாம்பலம் தெரியும். ஆனா எப்படி வருவதுனு தான் தெரியாது ஐயா. அட்ரஸ் சொல்லுங்க பொன்னோடு ஒரு நாள் வருகிறேன்.
[You must be registered and logged in to see this link.]

பொன்னோடு வந்தாலும் மிக மிக சந்தோஷம்
வெள்ளியோடு வந்தாலும் சந்தோஷம்

பெண்ணோடு வந்தால் சந்தோஷம் ரெட்டிப்பு .
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

மிஸ்டேக் செய்துட்டேனா... என்ன கொடுமை சார் இது

பெண்ணோடு வருகிறேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 20, 2015 2:25 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஆமாங்க ,(சிலேடை) சொல்வித்த கருமா தான்

ரமணியன்
இனியவன் அண்ணா இப்ப என்ன சொல்விங்க. இப்ப என்ன சொல்விங்க ஜாலி
நீங்க சொன்னத சொல்லிடுவேன் - ஜொள் விட்டவர் ன்னு தான சொல்ல சொல்றீங்க புன்னகைபுன்னகைபுன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 20, 2015 2:27 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:மேற்கு மாம்பலம் தெரியும். ஆனா எப்படி வருவதுனு தான் தெரியாது ஐயா. அட்ரஸ் சொல்லுங்க பொன்னோடு ஒரு நாள் வருகிறேன்.

அயோத்தியா மண்டபம் போயிட்டு அய்யா பெயரை சொன்னால் போதும் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாங்க.

பொன்னோடு போறீங்கன்னா அய்யாவே வந்து கூட்டிட்டு போவார் - ஆயிரம் பொன்னாச்சே ஆயிரம் பொன்னாச்சே புன்னகை
[You must be registered and logged in to see this link.]

சரியான சூப்பர் ஸ்பை சேட்டிலைட் இந்த யினியவர்!
அயோத்யா மண்டபம் வந்து ,
அங்கிருந்து 5வது வலது புறம் ,
வலதுபுறம் மூணாவது வீடு .
மூணாவது மாடி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 4 of 25 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக