புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரொம்ப நாள் ஆச்சே.....?
Page 20 of 25 •
Page 20 of 25 • 1 ... 11 ... 19, 20, 21 ... 25
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:என்னது ....? ஆடு ஓடிப்போச்சா எப்படி....?ஜாஹீதாபானு wrote:ஆடு 4 நாள் கழிச்சு தான் வரும் என்னக்கா செய்யலாம் வேற ஆட்டை தேடுவோமா??????????
ஏதோ வீட்டு வேலை இருக்காம் முடிசிட்டு வருவாராம்..........
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வீட்டு வேலையா ...? ஏன் மேஸ்திரி சரியா வர்ரதில்லையாமா...?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:வீட்டு வேலையா ...? ஏன் மேஸ்திரி சரியா வர்ரதில்லையாமா...?
தெரியலக்கா அவர் சொன்னதை சொல்லிட்டேன் வந்தும் கேக்கலாம் என்ன வேலைன்னு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:விடாது கருப்பு என்பது போல், இந்த கணினி பரிச்சனையும் என்னை விடாது போலிருக்கு ராஜா. திங்கள் அன்று தான் bsnl ஆபீஸ் சென்று ரௌடெரை சரி பார்க்க வேண்டும். திரும்ப, திரும்ப சொல்ல எனக்கே கஷ்டமா இருந்தது. அதனால தான் பதில் சொல்லலை. Sorry !ராஜா wrote:அக்கா , கணினி பிரச்சினை சரியானதா இல்லையா ?!
இப்ப கணினியில் ஈகரை பக்கம் திறக்குதா , பதிலே இல்லையேன்னு கேட்டேன்
அது எப்படி நம்ம பக்கம் மட்டும் ஓபன் ஆக மறுக்குதுன்றது எனக்கு புரியாத புதிராகவே இருக்கு!
(யாராவது மந்திரம் ஏதாவது செய்துட்டு இருப்பாங்களோ....? இது பத்தி சரவணனுக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டு பாப்போமா...? )
எனக்கும் இப்படி ஆகிறது விமந்தினி இந்தியாவில், டாட்டா டோகோமோ எங்களுடையது, எத்தனையோ ஆட்கள் வந்த பார்த்துவிட்டு போனாங்க, ............ஹுஹும்..நம் தளம் மட்டும் ஓபன் ஆகவே மாட்டேன் என்கிறது.................அப்புறம் தான் எனக்கு VPN போட்டுக்குடுத்தான் கிருஷ்ணா......இப்போ காரணம் தேடியதில் ஏதோ கூகுளே இல் நம் தளத்தின் ஏதோ ஒன்று அங்கு register ஆகலை,( எனக்கு சரியா சொல்லத் தெரியலை ) அப்படி ஆகாத தளங்களைத் தேடுவதில் சிரமம் இருக்கிறது என்று சொன்னான். நான் அவனிடம், சிவாவுக்கு ஒரு மெயில் போடும்படி சொல்லி இருக்கேன் ....may be உங்களுக்கும் அதே பிரச்சனையோ என்னவோ.....நாளை பார்க்கலாம்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:விடாது கருப்பு என்பது போல், இந்த கணினி பரிச்சனையும் என்னை விடாது போலிருக்கு ராஜா. திங்கள் அன்று தான் bsnl ஆபீஸ் சென்று ரௌடெரை சரி பார்க்க வேண்டும். திரும்ப, திரும்ப சொல்ல எனக்கே கஷ்டமா இருந்தது. அதனால தான் பதில் சொல்லலை. Sorry !ராஜா wrote:அக்கா , கணினி பிரச்சினை சரியானதா இல்லையா ?!
இப்ப கணினியில் ஈகரை பக்கம் திறக்குதா , பதிலே இல்லையேன்னு கேட்டேன்
அது எப்படி நம்ம பக்கம் மட்டும் ஓபன் ஆக மறுக்குதுன்றது எனக்கு புரியாத புதிராகவே இருக்கு!
(யாராவது மந்திரம் ஏதாவது செய்துட்டு இருப்பாங்களோ....? இது பத்தி சரவணனுக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டு பாப்போமா...? )
எனக்கும் இப்படி ஆகிறது விமந்தினி இந்தியாவில், டாட்டா டோகோமோ எங்களுடையது, எத்தனையோ ஆட்கள் வந்த பார்த்துவிட்டு போனாங்க, ............ஹுஹும்..நம் தளம் மட்டும் ஓபன் ஆகவே மாட்டேன் என்கிறது.................அப்புறம் தான் எனக்கு VPN போட்டுக்குடுத்தான் கிருஷ்ணா......இப்போ காரணம் தேடியதில் ஏதோ கூகுளே இல் நம் தளத்தின் ஏதோ ஒன்று அங்கு register ஆகலை,( எனக்கு சரியா சொல்லத் தெரியலை ) அப்படி ஆகாத தளங்களைத் தேடுவதில் சிரமம் இருக்கிறது என்று சொன்னான். நான் அவனிடம், சிவாவுக்கு ஒரு மெயில் போடும்படி சொல்லி இருக்கேன் ....may be உங்களுக்கும் அதே பிரச்சனையோ என்னவோ.....நாளை பார்க்கலாம்
ஓ..! அப்படியா...!! நீங்களும் இதே பிரச்சனையில் மாட்டியிருக்கிறீர்களா...? நான் கூட யாரோ நம்மிடம் வம்பு தான் செய்கிறார்களோ என்று நினைத்து விட்டேன்.
இது, இந்த பிரச்சனை என்னை ரொம்பவே படுத்துகிறது கிருஷ்ணாம்மா!
போனில் ஏதோ கொஞ்சம் போடறேன். இருந்தாலும் சிஸ்டம் போல திருப்தியாக இல்லை. நேற்று இரவு அதிசயமாய் நம்முடைய தளம் ஓபன் ஆகியிருக்கு. இதுவரை பிரச்சனை இல்லை. பார்ப்போம்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிகவும் அழகாய் நகர்ந்த நாட்கள். எந்த வார்த்தைகளையும் மறக்கவே முடியாது. @T.N.Balasubramanian நீங்கள் சொல்லுங்கள் ஐயா, இதில் இருக்கும் சுவாரசியம் தொடரும் என்று நினைக்கிறீர்களா.....? இதில் வரும் பலரும் காணவில்லை. நான் உட்பட .... (இல்லையில்லை..... நான் தான் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறேனே)
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மீண்டும் ஈகரையில் தீவரிம் காட்ட விமந்தினி அம்மா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். இனி மேல அடிக்கடி வாங்கம்மா, நீங்க சொன்ன மாதிரி ஈகரையில பலர் காணாமல் போய்விட்டார்கள். வாட்ஸ் அப்ல ரொம்ப தீவிரமா இருக்காங்க. அவர்களது காலையோ கையையோ உடைத்து தாய் ஈகரைக்கு அனுப்பனும்.
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் குமுதம்
இதழில் நாலு பேர் அரட்டையில்
ஈடுபடுவார்கள்...
அப்போதைய அரசியல், சினிமா கிசுகிசு
அறிவியல் கண்டு பிடிப்புகள், என எல்லாவற்றையும்
அந்த அரட்டைக் கச்சேரியை படிப்பதன் மூலம்
வாசகர்கள் தெரிந்து கொள்வார்கள்
-
உதாரணத்திற்கு 29-7-2011 குமுதம் இதழில்
வந்த வெட்டி அரட்டை:-
-------------------------
-
வெட்டி அரட்டை - முதல்வர் செய்த ஹோம்வொர்க்!
--
-
[You must be registered and logged in to see this image.]
-
நில அபகரிப்புகளில் விஞ்சி நிற்பவர்கள் தி.மு.க.வினரா?
அல்லது அ.தி.மு.க.வினரா? என்று பட்டிமன்றம் நடத்தாததுதான்
பாக்கி. அந்த அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறதே
சாமி? என்று வந்ததும் வராததுமாக அரட்டையை ஆரம்பித்தார் ஐ.டி.
"என்ன செய்வது? "நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்...'
என்று எம்.ஜி.ஆர். பாடியதை, "நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் அபகரிக்கணும்'
என்று நமது அரசியல்வாதிகள் ஆடிவிட்டார்கள். ஆடி அடங்கும் வாழ்க்கை தானே இது...'
என்றார் சாமி தத்துவார்த்தமாய்.
"ஆனால் இந்த விஷயம் ஆடுமே தவிர, அடங்காது சாமி!' என்றார் பத்திரிகை.
"எப்படி?' என்றார் ஆட்டோ.
"இந்த நில அபகரிப்பில் தி.மு.க.வினர் தான் கொத்துக் கொத்தாய் மாட்டுவார்கள்
என்று நினைத்திருந்தார் அம்மா. ஆனால் அமைச்சர், எம்.எல்.ஏ. உள்பட தனது கட்சி
நிர்வாகிகளும் திட்டுத்திட்டாய் மாட்டுவார்கள் என்று கொஞ்சமும் எதிர்
பார்க்கவில்லையாம்! அதனால் இந்தப் புகாரில் சிக்கிய அமைச்சரை உடனடியாகக்
கூப்பிட்டு செம டோஸ் விட்டாராம். எம்.எல்.ஏ.வுக்கும் அதேதானாம்...'
"டோஸோடு சரியா, நடவடிக்கை இருக்காதா' ஆட்டோ விடாமல் தோண்டினார்.
"யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதுதான் கார்டன்
வாசகர் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். அதனால்தான் ஆளுங்கட்சி
எம்.எல்.ஏ.மீதான புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். அமைச்சர் தன்மேல் புகார்
கொடுத்தவரோடு பேசி சமாதானம் செய்து புகாரை வாபஸ் பெற வைத்துவிட்டாராம்.
அதோடு, இன்னொன்றும் சொல்கிறார்கள்...?'
"அது என்ன?'
"அரசியல்வாதிகள் மட்டுமல்ல; ஏக்கர் கணக்கில் யார் நிலம் வாங்கியிருந்தாலும்
அதை எப்படி வாங்கினார்கள்? விற்றவர்கள் சந்தோஷமாக விற்றார்களா இல்லை
யாருடைய மிரட்டுதலுக்காவது பயந்துபோய் விற்றார்களா? அதை வாங்குவதற்கான
பணம் எப்படி வந்தது? பினாமியா, ஒரிஜினலா? என்றெல்லாம்கூட விசாரிக்கப்
போகிறார்களாம்!'
--
நன்றி- தினமலர்
-----------------------------
இதழில் நாலு பேர் அரட்டையில்
ஈடுபடுவார்கள்...
அப்போதைய அரசியல், சினிமா கிசுகிசு
அறிவியல் கண்டு பிடிப்புகள், என எல்லாவற்றையும்
அந்த அரட்டைக் கச்சேரியை படிப்பதன் மூலம்
வாசகர்கள் தெரிந்து கொள்வார்கள்
-
உதாரணத்திற்கு 29-7-2011 குமுதம் இதழில்
வந்த வெட்டி அரட்டை:-
-------------------------
-
வெட்டி அரட்டை - முதல்வர் செய்த ஹோம்வொர்க்!
--
-
[You must be registered and logged in to see this image.]
-
நில அபகரிப்புகளில் விஞ்சி நிற்பவர்கள் தி.மு.க.வினரா?
அல்லது அ.தி.மு.க.வினரா? என்று பட்டிமன்றம் நடத்தாததுதான்
பாக்கி. அந்த அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறதே
சாமி? என்று வந்ததும் வராததுமாக அரட்டையை ஆரம்பித்தார் ஐ.டி.
"என்ன செய்வது? "நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்...'
என்று எம்.ஜி.ஆர். பாடியதை, "நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் அபகரிக்கணும்'
என்று நமது அரசியல்வாதிகள் ஆடிவிட்டார்கள். ஆடி அடங்கும் வாழ்க்கை தானே இது...'
என்றார் சாமி தத்துவார்த்தமாய்.
"ஆனால் இந்த விஷயம் ஆடுமே தவிர, அடங்காது சாமி!' என்றார் பத்திரிகை.
"எப்படி?' என்றார் ஆட்டோ.
"இந்த நில அபகரிப்பில் தி.மு.க.வினர் தான் கொத்துக் கொத்தாய் மாட்டுவார்கள்
என்று நினைத்திருந்தார் அம்மா. ஆனால் அமைச்சர், எம்.எல்.ஏ. உள்பட தனது கட்சி
நிர்வாகிகளும் திட்டுத்திட்டாய் மாட்டுவார்கள் என்று கொஞ்சமும் எதிர்
பார்க்கவில்லையாம்! அதனால் இந்தப் புகாரில் சிக்கிய அமைச்சரை உடனடியாகக்
கூப்பிட்டு செம டோஸ் விட்டாராம். எம்.எல்.ஏ.வுக்கும் அதேதானாம்...'
"டோஸோடு சரியா, நடவடிக்கை இருக்காதா' ஆட்டோ விடாமல் தோண்டினார்.
"யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதுதான் கார்டன்
வாசகர் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். அதனால்தான் ஆளுங்கட்சி
எம்.எல்.ஏ.மீதான புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். அமைச்சர் தன்மேல் புகார்
கொடுத்தவரோடு பேசி சமாதானம் செய்து புகாரை வாபஸ் பெற வைத்துவிட்டாராம்.
அதோடு, இன்னொன்றும் சொல்கிறார்கள்...?'
"அது என்ன?'
"அரசியல்வாதிகள் மட்டுமல்ல; ஏக்கர் கணக்கில் யார் நிலம் வாங்கியிருந்தாலும்
அதை எப்படி வாங்கினார்கள்? விற்றவர்கள் சந்தோஷமாக விற்றார்களா இல்லை
யாருடைய மிரட்டுதலுக்காவது பயந்துபோய் விற்றார்களா? அதை வாங்குவதற்கான
பணம் எப்படி வந்தது? பினாமியா, ஒரிஜினலா? என்றெல்லாம்கூட விசாரிக்கப்
போகிறார்களாம்!'
--
நன்றி- தினமலர்
-----------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆஹா படிக்க படிக்க இன்பமோ இன்பம் .
அன்றும் அப்பவும் கணினி தொல்லை.ராஜாதான் கவலை பட்டார்
இப்பவும் கணினி தொல்லை ,ராஜா தான் சரி செய்யவேண்டும்.தமிழாக்கம் மறுமொழி பெட்டியில் ஆவதில்லை.க்ரிஷ்ணாம்மாவிற்கும் அதே ப்ராப்லம்.
rajaa kaiyai vaikkavendum.
ரமணியன் .
[You must be registered and logged in to see this link.]
அன்றும் அப்பவும் கணினி தொல்லை.ராஜாதான் கவலை பட்டார்
by ராஜா on Sat May 23, 2015 12:02 pmஅக்கா , கணினி பிரச்சினை சரியானதா இல்லையா ?!
இப்ப கணினியில் ஈகரை பக்கம் திறக்குதா , பதிலே இல்லையேன்னு கேட்டேன்
இப்பவும் கணினி தொல்லை ,ராஜா தான் சரி செய்யவேண்டும்.தமிழாக்கம் மறுமொழி பெட்டியில் ஆவதில்லை.க்ரிஷ்ணாம்மாவிற்கும் அதே ப்ராப்லம்.
rajaa kaiyai vaikkavendum.
ரமணியன் .
[You must be registered and logged in to see this link.]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
எனக்கும் அரட்டை அடிக்க ஆசையாத்தான் இருக்கு. அப்போதெல்லாம் ஏதாவது ஒரு டாப்பிக் ஆரம்பிச்சுவிட்டுட்டு நான் தூங்க போயிருவேன் ஈகரை உறுப்பினர்கள் அடிச்சுட்டு உருண்டுட்டு கிடப்பாங்க... இதுல நகைச்சுவை போட்டா போட்டியும் நடந்துருக்கு வெறித்தனமான சண்டையும் நடந்திருக்கு...
[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 20 of 25 • 1 ... 11 ... 19, 20, 21 ... 25
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 25
|
|