புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரொம்ப நாள் ஆச்சே.....?
Page 14 of 25 •
Page 14 of 25 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மூதாட்டி ---மூதாட்டிக்கு வயது வரையறை இல்லை .
முதிய + ஆட்டி = மூதாட்டி ( ஆட்டி --பெண் : மணவாட்டி ---மணமகள் )
உங்கள் வீட்டில் நீங்கள்தான் தலைக் குழந்தை . உங்களுக்கு பிறகு (அந்த காலத்து வழக்கப்படி ) 9 /10
குழந்தைகள் இருந்து , நீங்கள்தான் குடும்பத்தை வழி நடத்துகிறீர்கள் என்றால் , 40 வயதிலேயே நீங்கள் மூதாட்டிதான் .
women are old as they feel : men are old when they are cold .
க்ரிஷ்ணாம்மா ,தன் வயது இளம் வயது என்று நினைத்தால் அவர் இளம் பெண்ணே .மனதுதான் காரணம் .
.
இந்த வயது வரை இளம் பெண் . பிறகு மூதாட்டி என்று கூற முடியாது .
நடிகை ரேகாவிற்கு வயது 60 க்கு மேல் என்று கூறினால் யாராவது நம்புவார்களா ?
பிராயத்திர்கேற்ப பெண்களை நாலு வகையாக பிரித்தது காம சாஸ்திரம் .
வாலை- 16 வயது வரை (வாலை குமரியடி கண்ணம்மா ----பாரதி )
தருணி --16 முதல் -30 வரை
பேரிளம் பெண் --30 முதல் 55 வரை
விருத்தை--55 வயது முதல் .
எப்பிடியோ , பெண்களுக்கே உரிய சாமர்த்தியம் உங்கள் பதிவில் இருக்கிறது !!!!
ரமணியன்
.
முதிய + ஆட்டி = மூதாட்டி ( ஆட்டி --பெண் : மணவாட்டி ---மணமகள் )
உங்கள் வீட்டில் நீங்கள்தான் தலைக் குழந்தை . உங்களுக்கு பிறகு (அந்த காலத்து வழக்கப்படி ) 9 /10
குழந்தைகள் இருந்து , நீங்கள்தான் குடும்பத்தை வழி நடத்துகிறீர்கள் என்றால் , 40 வயதிலேயே நீங்கள் மூதாட்டிதான் .
women are old as they feel : men are old when they are cold .
க்ரிஷ்ணாம்மா ,தன் வயது இளம் வயது என்று நினைத்தால் அவர் இளம் பெண்ணே .மனதுதான் காரணம் .
.
இந்த வயது வரை இளம் பெண் . பிறகு மூதாட்டி என்று கூற முடியாது .
நடிகை ரேகாவிற்கு வயது 60 க்கு மேல் என்று கூறினால் யாராவது நம்புவார்களா ?
பிராயத்திர்கேற்ப பெண்களை நாலு வகையாக பிரித்தது காம சாஸ்திரம் .
வாலை- 16 வயது வரை (வாலை குமரியடி கண்ணம்மா ----பாரதி )
தருணி --16 முதல் -30 வரை
பேரிளம் பெண் --30 முதல் 55 வரை
விருத்தை--55 வயது முதல் .
எப்பிடியோ , பெண்களுக்கே உரிய சாமர்த்தியம் உங்கள் பதிவில் இருக்கிறது !!!!
ரமணியன்
.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:மெய் சிலிர்த்தேன் என்பதே
மெர்சலாயிட்டேன் என்பதற்கு
அர்த்தம்
ஒ... அப்படியா ?.எனக்கும் இதற்கு அர்த்தம் தெரியாமல் இருந்தது............விமந்தனி கேட்டு புண்ணியம் கட்டிக்கொண்டா......நன்றி ராம் அண்ணா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம். தயவு செய்து யாரேனும் தீர்த்து வைப்பீர்களா....?
வேறொன்றுமில்லை. செய்தி தாளில் ஒரு செய்தி. அதாவது, "50 வயது மூதாட்டியிடம் நகை பறிப்பு...." இது தான் அந்த செய்தி.
'இதில் என்ன சந்தேகம் வந்து விட்டது...' என்கிறீர்களா...? இது தான் என் சந்தேகமே....
50 வயதான பெண்மணியை மூதாட்டி என்றால்..... 50 வயதை கடந்த நடிகை ஸ்ரீ தேவியை யாரேனும் மூதாட்டி என்று சொல்லி கேட்டிருக்கீர்களா... அப்படி சொன்னால் தான் நம் தேசத்து மக்கள் பொறுத்து (!) கொள்வார்களா....?
50 வயதை கடந்தவர்கள் எல்லாம் மூதாட்டி என்றால், நம் கிருஷ்ணாம்மா (மன்னிக்கவும்) மூதாட்டியா...? 5 வருடங்களுக்கு பிறகு நானும் மூதாட்டியாகி விடுவேனா....?
உங்களுக்கு லொள்ளு தானே...........என்னை எதுக்கு வம்பில் இழுக்கரீங்க?..............நான் 36 வயசிலேயே பாட்டி ஆகிவிட்டேன்.............ஆமாம் எங்க மச்சினர் பெண் பிள்ளை பெற்று விட்டாள்..........ஸோ நான் சின்ன பாட்டி ஆகிவிட்டேன்................. ..................எனவே, மனதால் நான் இளமையாக உணர்ந்தாலும், ஸ்தானத்தால், அப்போதிலிருந்தே நான் மூதாட்டி தான் !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:மூதாட்டி ---மூதாட்டிக்கு வயது வரையறை இல்லை .
முதிய + ஆட்டி = மூதாட்டி ( ஆட்டி --பெண் : மணவாட்டி ---மணமகள் )
உங்கள் வீட்டில் நீங்கள்தான் தலைக் குழந்தை . உங்களுக்கு பிறகு (அந்த காலத்து வழக்கப்படி ) 9 /10
குழந்தைகள் இருந்து , நீங்கள்தான் குடும்பத்தை வழி நடத்துகிறீர்கள் என்றால் , 40 வயதிலேயே நீங்கள் மூதாட்டிதான் .
women are old as they feel : men are old when they are cold .
க்ரிஷ்ணாம்மா ,தன் வயது இளம் வயது என்று நினைத்தால் அவர் இளம் பெண்ணே .மனதுதான் காரணம் .
.
இந்த வயது வரை இளம் பெண் . பிறகு மூதாட்டி என்று கூற முடியாது .
நடிகை ரேகாவிற்கு வயது 60 க்கு மேல் என்று கூறினால் யாராவது நம்புவார்களா ?
பிராயத்திர்கேற்ப பெண்களை நாலு வகையாக பிரித்தது காம சாஸ்திரம் .
வாலை- 16 வயது வரை (வாலை குமரியடி கண்ணம்மா ----பாரதி )
தருணி --16 முதல் -30 வரை
பேரிளம் பெண் --30 முதல் 55 வரை
விருத்தை--55 வயது முதல் .
எப்பிடியோ , பெண்களுக்கே உரிய சாமர்த்தியம் உங்கள் பதிவில் இருக்கிறது !!!!
ரமணியன்
.
நிஜம் ஐயா ...........நான் எப்போதும் எனக்கும் இவருக்கும் கல்யாணம் ஆன வயதை மட்டுமே நினைவில் கொண்டிருப்பேன் ....அதனால் தான் இன்னும் கூட கிருஷ்ணாவை என் தம்பியா என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அப்போ உங்க பெயரை க்ரிஷ்ணாக்கா என்று மாத்தி வைத்துக்கொள்ளவேண்டியதுதானே !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:மூதாட்டி ---மூதாட்டிக்கு வயது வரையறை இல்லை .
முதிய + ஆட்டி = மூதாட்டி ( ஆட்டி --பெண் : மணவாட்டி ---மணமகள் )
உங்கள் வீட்டில் நீங்கள்தான் தலைக் குழந்தை . உங்களுக்கு பிறகு (அந்த காலத்து வழக்கப்படி ) 9 /10
குழந்தைகள் இருந்து , நீங்கள்தான் குடும்பத்தை வழி நடத்துகிறீர்கள் என்றால் , 40 வயதிலேயே நீங்கள் மூதாட்டிதான் .
women are old as they feel : men are old when they are cold .
க்ரிஷ்ணாம்மா ,தன் வயது இளம் வயது என்று நினைத்தால் அவர் இளம் பெண்ணே .மனதுதான் காரணம் .
.
இந்த வயது வரை இளம் பெண் . பிறகு மூதாட்டி என்று கூற முடியாது .
நடிகை ரேகாவிற்கு வயது 60 க்கு மேல் என்று கூறினால் யாராவது நம்புவார்களா ?
பிராயத்திர்கேற்ப பெண்களை நாலு வகையாக பிரித்தது காம சாஸ்திரம் .
வாலை- 16 வயது வரை (வாலை குமரியடி கண்ணம்மா ----பாரதி )
தருணி --16 முதல் -30 வரை
பேரிளம் பெண் --30 முதல் 55 வரை
விருத்தை--55 வயது முதல் .
எப்பிடியோ , பெண்களுக்கே உரிய சாமர்த்தியம் உங்கள் பதிவில் இருக்கிறது !!!!
ரமணியன்
.
:D:D உங்களுக்கே உரிய பாணியில் அழகான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் ஐயா. நான் எதிர்பார்த்தது தான். மிக அருமை...!
இருந்தாலும் கொஞ்சம் போர் அடிக்கவே... அதனால் விளைந்த பதிவு...
அதிருக்கட்டும், அதென்ன கடைசியாக 'பெண்களுக்கே உரிய சாமர்த்தியம்.... என்று முத்தாய்ப்பாக முடித்து இருக்கிறீர்கள்....?
ஆனாலும், அந்த நிருபர் அப்படி சொல்லியிருக்க கூடாது தான்......சரியா....?
krishnaamma wrote:உங்களுக்கு லொள்ளு தானே...........என்னை எதுக்கு வம்பில் இழுக்கரீங்க?..............நான் 36 வயசிலேயே பாட்டி ஆகிவிட்டேன்.............ஆமாம் எங்க மச்சினர் பெண் பிள்ளை பெற்று விட்டாள்..........ஸோ நான் சின்ன பாட்டி ஆகிவிட்டேன்................. ..................எனவே, மனதால் நான் இளமையாக உணர்ந்தாலும், ஸ்தானத்தால், அப்போதிலிருந்தே நான் மூதாட்டி தான் !
சில நேரம் இந்த குழப்பம் நேரிடும் ,
எங்க தெருவில் இருந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தில் அந்த பையனுக்கு 11 வயது இருக்கும் போது அவனுக்கு ஒரு சித்தப்பா பிறந்தான்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நான் எங்கே வம்பிற்கு இழுத்தேன் கிருஷ்ணாம்மா.... உண்மை தானே சொன்னேன்...? அதுக்குள்ள லொள்ளுன்னு சொல்லிட்டீங்களே....! கத்திரிக்கா அசடெல்லாம் செய்யறீங்க... இவ்வளவு அசத்தலா பதில் சொல்றீங்களே...? எப்படி அது...?krishnaamma wrote:விமந்தனி wrote:திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம். தயவு செய்து யாரேனும் தீர்த்து வைப்பீர்களா....?
வேறொன்றுமில்லை. செய்தி தாளில் ஒரு செய்தி. அதாவது, "50 வயது மூதாட்டியிடம் நகை பறிப்பு...." இது தான் அந்த செய்தி.
'இதில் என்ன சந்தேகம் வந்து விட்டது...' என்கிறீர்களா...? இது தான் என் சந்தேகமே....
50 வயதான பெண்மணியை மூதாட்டி என்றால்..... 50 வயதை கடந்த நடிகை ஸ்ரீ தேவியை யாரேனும் மூதாட்டி என்று சொல்லி கேட்டிருக்கீர்களா... அப்படி சொன்னால் தான் நம் தேசத்து மக்கள் பொறுத்து (!) கொள்வார்களா....?
50 வயதை கடந்தவர்கள் எல்லாம் மூதாட்டி என்றால், நம் கிருஷ்ணாம்மா (மன்னிக்கவும்) மூதாட்டியா...? 5 வருடங்களுக்கு பிறகு நானும் மூதாட்டியாகி விடுவேனா....?
உங்களுக்கு லொள்ளு தானே...........என்னை எதுக்கு வம்பில் இழுக்கரீங்க?..............நான் 36 வயசிலேயே பாட்டி ஆகிவிட்டேன்.............ஆமாம் எங்க மச்சினர் பெண் பிள்ளை பெற்று விட்டாள்..........ஸோ நான் சின்ன பாட்டி ஆகிவிட்டேன்................. ..................எனவே, மனதால் நான் இளமையாக உணர்ந்தாலும், ஸ்தானத்தால், அப்போதிலிருந்தே நான் மூதாட்டி தான் !
இப்ப நீங்க சொன்ன பின்னாடி தான் ஞாபகம் வருது... பானுவை மறந்துட்டேன் கிருஷ்ணாம்மா. 10 வருடங்களுக்கு பிறகு பானு கூட மூதாட்டியா... ஐயோ... பானு வரதுக்குள்ள ...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:அப்போ உங்க பெயரை க்ரிஷ்ணாக்கா என்று மாத்தி வைத்துக்கொள்ளவேண்டியதுதானே !
ரமணியன்
என்ன சொல்றீங்க கிருஷ்ணாம்மா...?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அந்த காலத்தில் இது எல்லாம் சகஜம் .
தாயார் , மகள் இருவரும் ஒரே சமயத்தில் கருவுற்றனர் .
மகளுக்கு ஒரு மகன் பிறந்து , ஒரு வாரம் கழித்து
தாயாருக்கு ஒரு மகன் பிறந்தான் .
மருமான் பெரியவன் -மாமா ஒரு வாரம் சின்னவன் .
ரமணியன்
தாயார் , மகள் இருவரும் ஒரே சமயத்தில் கருவுற்றனர் .
மகளுக்கு ஒரு மகன் பிறந்து , ஒரு வாரம் கழித்து
தாயாருக்கு ஒரு மகன் பிறந்தான் .
மருமான் பெரியவன் -மாமா ஒரு வாரம் சின்னவன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 14 of 25 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 25
|
|