புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
7 Posts - 4%
prajai
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
16 Posts - 4%
prajai
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_m10ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 15, 2020 11:27 am

[You must be registered and logged in to see this image.]

இன்று வெற்றிகரமாக 1000 திருக்குறள் யாப்பிலக்கிணப் பதிவை நிறைவு செய்துளேன்

முதலில் எனக்கு இதை பதிவிட வாய்ப்பு வழங்கிய ஈகரைக்கு நன்றி



இந்த பதிவை  தேடி பதிவிட்டதை தவிர்த்து ஸ்டிக்கி ஆக்கி அனைவருக்கும்
தெளிவாக தெரியும் படி செய்துதவிய தலைமை சிவா அவர்களுக்கு நன்றி



இரண்டாவதாக நான் பிழையாக பல இடங்களில் பதிவிட்ட பதிவினை
திருத்தி சரியாக பதிவிட எப்போதும் சளைக்காமல் உதவிக்கரம் நீட்டிய
ஐயா ரமணியன் அவர்களுக்கு என் நன்றி



அடுத்து நான் செய்த இலக்கிணப் பிழைகளை அவ்வப்போது திருத்தி
செவ்வன செய்திட உதவிய நண்பர் ஜெகதீஸ்சனுக்கு நன்றி



அடுத்ததாக நான் சிரமப்பட்டு பதிவு செய்தவதை எளிய முறையில்
தெளிவாக பதிவிட உதவிய நண்பர் சக்தி அவர்களுக்கு நன்றி




இதை பதிவிட ஒரு குறளுக்கு சுமார் இருபது நிமிடங்கள் செலவிட்டு உள்ளேன்
மொத்தமாக சுமார் 20000 நிமிடங்கள் . இவ்வளவு நேரம் செலவிடுது சரிதான என்று
கூட நினைத்தது உண்டு . எப்படியோ இவ்வளவு தூரம் கடந்து விட்டேன் இன்னும்
சிறிது தூரமே உள்ளது முடித்து விடுவேன்.
மற்றும் என்னை எழுத ஊக்கப் படுத்திய அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.
எனக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவிய அனைவருக்கும் நன்றி.
நான் யாரையேனும் விட்டிருப்பினும் மன்னித்து நன்றி கூறியதாக
ஏற்றுக் கொள்ளவும்.

இந்த 74 சுதந்திர தினத்தில் இதை நிறைவிட்ட மகிழ்ச்சி.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 15, 2020 11:48 am

உங்களின் விடாமுயற்சி பாராட்டுதற்குரியது ! மீதியுள்ள குறட்பாக்களையும் யாப்பு இலக்கணம் எழுதி முடித்துவிடுங்கள் !

திருக்குறளுக்கு நிகரான நீதிநூல் உலகத்தில் இல்லை . அதைப் படிப்பதும் , எழுதுவதும் ஆய்வு செய்வதும் பேரின்பம் தரும் . தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையல்போல , புதிய புதிய பொருள் படிக்குந்தோறும் தர வல்லது திருக்குறள் என்றால் அது மிகையாகாது .

" நீ எங்கிருந்தது வருகிறாய் ? " என்று வெளிநாட்டினர் யாராவது நம்மைக் கேட்டால் ," நான் திருக்குறள் பிறந்த தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன் " என்று நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 15, 2020 11:50 am

1000 திருக்குறள் யாப்பிலக்கிணப் பதிவை நிறைவு
செய்துள்ளமைக்கு பாராட்டுகள்...
-
[You must be registered and logged in to see this image.]

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 15, 2020 11:55 am

M.Jagadeesan wrote:உங்களின் விடாமுயற்சி பாராட்டுதற்குரியது ! மீதியுள்ள குறட்பாக்களையும் யாப்பு இலக்கணம் எழுதி முடித்துவிடுங்கள் !

திருக்குறளுக்கு நிகரான நீதிநூல் உலகத்தில் இல்லை . அதைப் படிப்பதும் , எழுதுவதும் ஆய்வு செய்வதும் பேரின்பம் தரும் . தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையல்போல , புதிய புதிய பொருள் படிக்குந்தோறும் தர வல்லது திருக்குறள் என்றால் அது மிகையாகாது .

" நீ எங்கிருந்தது வருகிறாய் ? " என்று வெளிநாட்டினர் யாராவது நம்மைக் கேட்டால் ," நான் திருக்குறள் பிறந்த தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன் " என்று நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம் .
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஜெகதீஸ்...மிக்க நன்றி
நிச்சயம் கூடிய விரைவில் முடித்து விடுவேன்.
நான் இந்த குறள் ஒவ்வொன்றாக பதிவிடும் போது ஒவ்வொரு குறலும் எனக்கு
பல விசயங்களையும் என் வாழ்வில் நான் செய்த ஒவ்வொரு தவறையும்
நன்மையையும் எனக்கு உணர்த்துவதாக இருந்ததது . இவர் எதையும் விட்டு வைக்கவில்லை என்ற உண்மை நான் அறிந்தவரையில் இல்லை என்றே கூறலாம்.
நன்றி ..நன்றி


avatar
Guest
Guest

PostGuest Sat Aug 15, 2020 12:18 pm

வாழ்த்துகள் ஐயா.

முடித்து விடுங்கள்.ஒரு மின் நூலாக மாற்றி விடுவோம்.அனைவருக்கும் பயன்படும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 15, 2020 12:37 pm

சக்தி18 wrote:வாழ்த்துகள் ஐயா.

முடித்து விடுங்கள்.ஒரு மின் நூலாக மாற்றி விடுவோம்.அனைவருக்கும் பயன்படும்.
[You must be registered and logged in to see this link.]
நன்றி சக்தி நீங்கள் இருக்கும் தைரியத்தில் இதை சிறப்பாக முடித்து விடுவேன்.
மின் நூலாக்க நீங்கள் இருக்கிறீர்கள்.
நன்றி சக்தி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 15, 2020 12:37 pm

பழ.முத்துராமலிங்கம் அவர்களே!
தங்களின் குறட் பணியைப் பார்த்ததும், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற தேசியக் கவி பாரதியின் பாடலைக், கம்பீர நாட்டை இராகத்தில் மனதுக்குள் பாடினேன்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 15, 2020 12:38 pm

ayyasamy ram wrote:1000 திருக்குறள் யாப்பிலக்கிணப் பதிவை நிறைவு
செய்துள்ளமைக்கு பாராட்டுகள்...
-
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா ,வணக்கம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 9:52 am

Dr.S.Soundarapandian wrote:பழ.முத்துராமலிங்கம் அவர்களே!
தங்களின் குறட் பணியைப் பார்த்ததும், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற தேசியக் கவி பாரதியின் பாடலைக், கம்பீர நாட்டை இராகத்தில் மனதுக்குள் பாடினேன்!
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஐயா
உங்களைப் போன்றோரின் ஆசி இருக்கும் போது
ஊக்கம் தானாக வந்து விடுகிறது ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 16, 2020 5:32 pm

மிக்க மகிழ்ச்சி பழ மு அவர்களே .

நேற்றே வாழ்த்தி இருக்கவேண்டிய பதிவு --


பிரவுசர் திறக்கமுடியாமல் நேற்று ஒரே ஒரு பதிவு தான் செய்யமுடிந்தது.


உங்கள் விடா முயற்சி ,


எப்போதும் போல் சிவாவின் ஊக்குவிக்கும் குணம்,


ஜெகதீசன் அவர்களின் அறிவுரைகள், 


கேட்காமலேயே உதவிக்கரம் நீட்டும் சக்தி அவர்கள் 


வேறென்ன வேண்டும்  தொடருங்கள் பழ மு அவர்களே.


இன்னும் 330 குறள்கள்  தானே?





[You must be registered and logged in to see this image.]

ரமணியன் 


[You must be registered and logged in to see this link.]




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக