புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_m10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_m10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_m10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10 
3 Posts - 5%
prajai
ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_m10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_m10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_m10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10 
2 Posts - 4%
viyasan
ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_m10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10 
1 Post - 2%
Rutu
ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_m10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10 
1 Post - 2%
சிவா
ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_m10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_m10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_m10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_m10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10 
2 Posts - 13%
Rutu
ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_m10ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 18, 2015 4:49 pm

தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே, ஊழல் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஆளுநரிடம் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் தலைமையிலான குழு, கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், 2011ஆம் ஆண்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

'தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே, மாநில அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரான பின்னர், திறமையில்லாத அரசுக்கும், முழுக்க முழுக்க ஊழல் நிறைந்த நிர்வாகத்திற்கும் தலைமை தாங்கி வருகிறார்.

கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு தயங்கியது, இதுகுறித்து விசாரணை நடத்த சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்ட பிறகும் அவரது விசாரணைக்கு ஆதரவு அளிக்க அரசு நிர்வாகம் மறுப்பது ஆகியவை இந்த ஊழலில் அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதை காட்டுகிறது. இதுகுறித்த உண்மைகளை வெளிக்கொண்டுவர விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மோனோசைட்டைக் கொண்ட தாது மணலை விருப்பம் போல வெட்டி எடுப்பதற்கான உரிமத்தை தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு விதிகளை மீறி வழங்கியுள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மோனோசைட் தாதுவை உற்பத்தி செய்து வெளிச்சந்தையில் விற்க மறைமுகமாக தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது இந்திய அரசின் சட்டத்தை மீறிய செயல் என்பது மட்டுமின்றி, தேசியப் பாதுகாப்புக்கும் பெறும் அச்சுறுத்தலாகும்.

தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கும் போது ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும். ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.5.50-க்கும் மேல் விலை தரக்கூடாது என்பவை ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிகளாகும்.

இந்த விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு மிக அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசு மின்சாரத்தை வாங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 7 ஆயிரத்து 500 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேலையில் சேர விரும்புபவர்களிடம் தலா ரூ.3 முதல் ரூ.4 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது.

போக்குவரத்துக் கழக உதவி பொறியாளர் பணிக்கு ரூ.10 லட்சமும், இளநிலைப்பொறியாளர் பணிக்கு ரூ.6 லட்சமும் லஞ்சமாக வாங்கப்படுகிறது. போக்குவரத்துப் பணியாளர்கள் நியமனத்தில் மட்டும் ரூ.300 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறையில் கடந்த ஓராண்டில் மட்டும் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அதற்காக ரூ.500 கோடி கையூட்டாக பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கையூட்டு பெற வேண்டும் என்பதற்காகவே பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை வேண்டுமென்றே சம்பந்தமில்லாத ஊர்களுக்கு இடமாற்றம் செய்யும் உத்தியை அரசு கடைபிடித்து வருகிறது' என்பன போன்று பல குற்றச்சாட்டுகள் அதில் அடங்கியுள்ளன.



ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 19, 2015 3:52 pm

இவர் கூறிய அனைத்தும் உண்மை என்றாலும் இது மற்ற ஆட்சியினர் இருந்தபோதும் நடந்துள்ளது...

எந்த ஒரு ஆட்சியும் ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரவில்லை...மாநில அளவிலும் சரி தேசிய அளவிலும் சரி...





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 19, 2015 4:11 pm

M.Saranya wrote:இவர் கூறிய அனைத்தும் உண்மை என்றாலும் இது மற்ற ஆட்சியினர் இருந்தபோதும் நடந்துள்ளது...

எந்த ஒரு ஆட்சியும் ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரவில்லை...மாநில அளவிலும் சரி தேசிய அளவிலும் சரி...

மேற்கோள் செய்த பதிவு: 1121389

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 19, 2015 6:04 pm

நியூஸ் விகடனில் ஒரு வாசகர் கீழ்கண்டவாறு கேள்வி எழுப்பி உள்ளார்
-
ஐயா ராம்தாஸ் அவர்களே
1998-ம் ஆண்டு நாடாளுமன்ற
தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி
அமைத்தபோதும்
2001-ம் ஆண்டு சட்டமன்ற
தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி
அமைத்தபோதும்
2009-ம் ஆண்டு நாடாளுமன்ற
தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி
அமைத்தபோதும்
இன்று உம் கண்களுக்கு தெரிகிற
ஊழல்வாதி அன்று
"அன்பு சகோதிரியாக ஆனது எப்படி ?


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 19, 2015 7:00 pm

சிலர் தண்ணி உள்ளே போனாதான் எடக்கு மடக்காக பேசுவார் .
இவர் எப்போதுமே அப்பிடிதான் பேசுவார் .
அரசியலுக்கே ,தானோ தங்கள் குடும்பத்தினரோ வரமாட்டார்கள் என்றார் .
அப்பிடி நடந்ததா ?
லஞ்சம் வாங்குபவர்களை , தெருமுனையில் , நிற்கவைத்து ,சவுக்கால் அடிப்பேன் என்றார் .
அப்பிடி நடந்ததா ?
லஞ்சம் வாங்குவது இல்லை , லஞ்சம் தருகிறார்கள் என்று கூறுவாரா ?


மணி ,துட்டு , காசு
காசு துட்டு மணி மணி
2016 இப்பவே களை கட்டுது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக