புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வேட்பாளர் வளர்மதியா, ஜெ.வா?
Page 1 of 1 •
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலையில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில் இடைத்தேர்தல் வேட்பாளர் வளர்மதியா, ஜெயலலிதா என்று சந்தேகம் வரும் அளவுக்கு பார்ப்பவர்களை குழப்பி வருகின்றது ஜெயா டிவி.
காரணம் ஒரு முறை கூட வேட்பாளரின் முகத்தை அது காட்டவில்லை. மாறாக முன்னாள் எம்எல்ஏ ஜெயலலிதா படத்தையே காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
காலையிலிருந்து வாக்கு முன்னணி நிலவரங்களை வெளியிட்டு வருகின்ற ஜெயா டிவி, வாக்கு நிலவரம் போடும் போது மருந்துக்கு கூட வளர்மதியின் புகைப்படத்தை காட்டவில்லை. ஒரு சிறிய ஸ்டாம்பு சைஸ் போட்டோ கூட எண்ணிக்கை குறித்த செய்திகளில் வெளியிடப்படவில்லை. வளர்மதியின் பெயரைக் கூட உச்சரிக்கவி்ல்லை யாரும்.
இதுகூட பரவாயில்லை பேசிக் கொண்டிருக்கும்போதே ஓரிடத்தில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்த நேரடித் தொகுப்பாளர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா இத்தனை வாக்குகள் முன்னணியில் உள்ளார்?! என்று உணர்ச்சி பெருக்கில் கூறி, வேட்பாளர் வளர்மதி என்பதையே மறந்து விட்டார்.
இரட்டை இலையும், பெரிய அளவில் "அம்மா" புகைப்படமும் மட்டுமே வாக்கு நிலவரம் குறித்த பகுதியில் இடம் பெற்று வருகின்றது. அதிமுகவிற்கு கிடைக்க உள்ள வெற்றி என்று கூறினாலும் பரவாயில்லை ஆள்மாற்றி ஆள் ஜெயலலிதாவிற்கு கிடைத்த வெற்றி என்றே கூறிக் கொண்டிருக்கின்றனர் மாற்றி மாற்றி.
பாவம் ஜெயலலிதா தொகுதியில் தைரியமாக தேர்தலில் நின்ற காரணத்திற்காக கொஞ்சம் பெரிய மனசுடன் வளர்மதி போட்டோவை சின்ன அளவிலாவது போடுங்க பாஸ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
5000 ரூபாய் அதிமுகவுக்கு நல்ல பலனைக் கொடுத்துள்ளது... ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவு குறித்து ஸ்டாலின்
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வாக்காளர்களுக்கு கொடுத்த பணம் பலன் அளித்துள்ளது என திமுக பொருளாளர் ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தனது ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவி மற்றும் தமிழக முதலமைச்சர் பதவி ஆகியவற்றை இழந்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
அதனைத் தொடர்ந்து காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குக்கள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
இதுவரை எண்ணப்பட்ட ஓட்டுகளின் அடிப்படையில் அதிமுக வெற்றி உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியைச் சந்தித்தார் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
அப்போது அவர், ‘ஸ்ரீரங்கம் தேர்தலில், ஒரு ஓட்டுக்கு ஆளும் கட்சி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தது. ஆளும் கட்சி கொடுத்த பணத்திற்கு பலன் கிடைத்துள்ளது,' என்றார்.
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வாக்காளர்களுக்கு கொடுத்த பணம் பலன் அளித்துள்ளது என திமுக பொருளாளர் ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தனது ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவி மற்றும் தமிழக முதலமைச்சர் பதவி ஆகியவற்றை இழந்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
அதனைத் தொடர்ந்து காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குக்கள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
இதுவரை எண்ணப்பட்ட ஓட்டுகளின் அடிப்படையில் அதிமுக வெற்றி உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியைச் சந்தித்தார் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
அப்போது அவர், ‘ஸ்ரீரங்கம் தேர்தலில், ஒரு ஓட்டுக்கு ஆளும் கட்சி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தது. ஆளும் கட்சி கொடுத்த பணத்திற்கு பலன் கிடைத்துள்ளது,' என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணநாயகம் வெற்றி: சொல்கிறது பாஜக
புதுடெல்லி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளதாக பாஜகவின் தமிழ் மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணபலம் மூலம் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப் பட்டுவாடா செய்ததன் எதிரொலியாகவே தற்போது அங்கு ஆளும் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இடைத்தேர்தலில் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை பாஜக வலுவாக முன்வைத்தது. எதிர்க்கட்சிகள் இன்னும் வலுவாக போட்டியிட்டிருக்க வேண்டும்.
சில கட்சிகள், இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிக்கு சாதகமாகவே அமையும் என தேர்தலை புறக்கணித்துவிட்டனர். இப்படி புறமுதுகிட்டு ஓடுவது சரியல்ல” என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
ஸ்ரீரங்கத்தில் பணபலமும், அதிகார பலமும் வெற்றி பெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளதாக பாஜகவின் தமிழ் மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணபலம் மூலம் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப் பட்டுவாடா செய்ததன் எதிரொலியாகவே தற்போது அங்கு ஆளும் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இடைத்தேர்தலில் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை பாஜக வலுவாக முன்வைத்தது. எதிர்க்கட்சிகள் இன்னும் வலுவாக போட்டியிட்டிருக்க வேண்டும்.
சில கட்சிகள், இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிக்கு சாதகமாகவே அமையும் என தேர்தலை புறக்கணித்துவிட்டனர். இப்படி புறமுதுகிட்டு ஓடுவது சரியல்ல” என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
ஸ்ரீரங்கத்தில் பணபலமும், அதிகார பலமும் வெற்றி பெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மக்கள் தெளிவானவர்கள் .
விஷயம் தெரிந்தவர்கள் .
ஆளும் கட்சி என்று ஒன்று இருக்க , எதிர் கட்சிக்கு என்றுமே ஓட்டுப் போடமாட்டார்கள் .
எதிர் கட்சிக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்கவைப்பதால் , ஆளும் கட்சியின் கோபத்தைக் கிளறி ,
கிடைக்ககூடிய ஒரு சில திட்டங்களை இழக்க தயாராக இருக்க மாட்டார்கள் அந்த தொகுதி மக்கள் .
ஆகவேத்தான் எப்போதும் ஆளும் கட்சிதான் , இடைத் தேர்தலில் ஜெயிக்கும் ./ஜெயிக்கிறது .
ரமணியன்
விஷயம் தெரிந்தவர்கள் .
ஆளும் கட்சி என்று ஒன்று இருக்க , எதிர் கட்சிக்கு என்றுமே ஓட்டுப் போடமாட்டார்கள் .
எதிர் கட்சிக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்கவைப்பதால் , ஆளும் கட்சியின் கோபத்தைக் கிளறி ,
கிடைக்ககூடிய ஒரு சில திட்டங்களை இழக்க தயாராக இருக்க மாட்டார்கள் அந்த தொகுதி மக்கள் .
ஆகவேத்தான் எப்போதும் ஆளும் கட்சிதான் , இடைத் தேர்தலில் ஜெயிக்கும் ./ஜெயிக்கிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|