புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 9:05 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 9:02 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 9:00 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:09 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:06 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:05 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 5:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 5:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 3:22 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 2:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:24 am
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm
by வேல்முருகன் காசி Today at 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 9:05 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 9:02 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 9:00 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:09 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:06 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:05 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 5:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 5:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 3:22 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 2:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:24 am
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
Page 1 of 1 •
புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
#1120760புத்தகம் போற்றுதும் விமர்சனம் !
நூல் : புத்தகம் போற்றுதும் !
ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
அன்பர்கள் அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கம்! நூல் விமரிசனம்!
இப்பகுதியை அலங்கரிக்கும் நூல்:-
ஹைக்கூ திலகம்: திரு. இரா.இரவி அவர்கள் எழுதிய புத்தகம் போற்றுதும்! எனும் தலைப்பிலான விமரிசன நூல். மொத்தம் ஐம்பதுத் தலைப்பிலானத் தலைசிறந்தத் தமிழ்ச்சான்றோர்கள் எழுதிய அதியற்புத நூல்கள் குறித்த உன்னதமான உணர்ச்சிததும்பும் விமரிசனத் தொகுப்பு நூல் இது!
இத்தொகுப்பு நூல் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கின்றார் நான்மாடக்கூடல் நகர் கவிஞர் திரு.இரா.இரவி அவர்கள். முகநூல் நண்பர்கள் சார்பில் முதலில் அவருக்கு என் நன்றி கலந்த நல்வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
இந்நூலுக்கு மிக மிகச் சிறப்பாக அணிந்துரை எழுதிய இலண்டனைச் சேர்ந்த கவிஞர் திரு. புதுயுகன் அவர்களுக்கும், மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னைத் தகைசால் பேராசிரியர் முனைவர் திரு. இரா.மோகன் அவர்களுக்கும் என் தலை தாழ்த்தியப் பணிவுகள்!
இந்நூல் எனது மதிப்பிற்குரிய அன்புக்கவிஞர் இரா.இரவி அவர்களின் பதிமூன்றாவது (13) நூல் என்பது மற்றுமொரு தனிச்சிறப்பு.
இந்நூலில் வரும் தமிழ் அறிஞர் முனைவர் திரு.ம.பெ.சீனிவாசன் அவர்கள் எழுதிய நூலாகிய 'வண்டாடப் பூ மலர! தமிழ்ச் சுடர் முனைவர் திரு.நிர்மலாமோகன் அவர்கள் எழுதிய சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன் முனைவர் திரு.எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி அவர்கள் எழுதிய பெண்ணிய நோக்கில் கம்பர் கவிஞர் மீரா அவர்கள் எழுதிய 'ஊசிகள்' கவிக்கோ' திரு. அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை!' கவிவேந்தர்' திரு. மு.மேத்தா அவர்கள் எழுதிய 'ஒரு வானம் இரு சிறகு!' எனும் ஆறு விமரிசனக் கட்டுரைத் தொகுப்புகளும் அறுசுவை இலக்கிய விருந்தாய் எனக்கு அமைந்தது!
தமிழ்மொழியை ஆய்வு செய்ய விரும்பும் தமிழ்ப் புலவர்களுக்குப் பல அரிய தகவல்களைத் தரும் தலைசிறந்தத் தமிழ் இலக்கிய வரிசை நூல்களில் இதுவும் ஒன்றெனச் சொல்லலாம்! மேலும் இக்கவிஞரின் விமரிசனத் திறமைக்கு இந்நூல் சிறப்பான ஓர் எடுத்துக்காட்டு..!
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் தலைசிறந்த பலத் தமிழ் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் பெருமைக்குரிய 'வானதி' பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருப்பது அன்புக் கவிஞர் திரு.இரா.இரவி அவர்களின் எழுத்து முயற்சிக்குக் கிடைத்த மற்றுமொரு பாராட்டிற்குரிய சிறப்புமிகு வெற்றியாகும்!
இன்னும் இதுபோன்றுத் தமிழ் மொழிக்குப் பெருமை பல சேர்க்கும் சிறப்புநூல் பல வெளியிட என் இதயப் பூர்வமான நல்வாழ்த்துக்கள்!
'புத்தகம் போற்றுதும்!' என்னும் இச்சிறப்பு விமரிசனநூல் தமிழ் அறக்கட்டளை அமைப்புகளின் பல சிறப்பு உயரிய விருதுகளையும், தமிழறிஞர்களின் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெறத் தமிழ்த் தாயின் திருவடிகளை நினைந்து என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்..!
இந்நூலின் முதற்பதிப்பு: ஜுலை, 2014. இந்நூலின் விலை: ரூபாய் 150/- இந்நூலின் பக்கங்கள்: 224. இந்நூல் கிடைக்குமிடம்: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. போன்: 044 - 24342810/ 24310769. E-mail : vanathlpathippakam@gmail.com Web: www.vanathi.in Price: Rs.150.00.
.
நூல் : புத்தகம் போற்றுதும் !
ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
அன்பர்கள் அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கம்! நூல் விமரிசனம்!
இப்பகுதியை அலங்கரிக்கும் நூல்:-
ஹைக்கூ திலகம்: திரு. இரா.இரவி அவர்கள் எழுதிய புத்தகம் போற்றுதும்! எனும் தலைப்பிலான விமரிசன நூல். மொத்தம் ஐம்பதுத் தலைப்பிலானத் தலைசிறந்தத் தமிழ்ச்சான்றோர்கள் எழுதிய அதியற்புத நூல்கள் குறித்த உன்னதமான உணர்ச்சிததும்பும் விமரிசனத் தொகுப்பு நூல் இது!
இத்தொகுப்பு நூல் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கின்றார் நான்மாடக்கூடல் நகர் கவிஞர் திரு.இரா.இரவி அவர்கள். முகநூல் நண்பர்கள் சார்பில் முதலில் அவருக்கு என் நன்றி கலந்த நல்வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
இந்நூலுக்கு மிக மிகச் சிறப்பாக அணிந்துரை எழுதிய இலண்டனைச் சேர்ந்த கவிஞர் திரு. புதுயுகன் அவர்களுக்கும், மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னைத் தகைசால் பேராசிரியர் முனைவர் திரு. இரா.மோகன் அவர்களுக்கும் என் தலை தாழ்த்தியப் பணிவுகள்!
இந்நூல் எனது மதிப்பிற்குரிய அன்புக்கவிஞர் இரா.இரவி அவர்களின் பதிமூன்றாவது (13) நூல் என்பது மற்றுமொரு தனிச்சிறப்பு.
இந்நூலில் வரும் தமிழ் அறிஞர் முனைவர் திரு.ம.பெ.சீனிவாசன் அவர்கள் எழுதிய நூலாகிய 'வண்டாடப் பூ மலர! தமிழ்ச் சுடர் முனைவர் திரு.நிர்மலாமோகன் அவர்கள் எழுதிய சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன் முனைவர் திரு.எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி அவர்கள் எழுதிய பெண்ணிய நோக்கில் கம்பர் கவிஞர் மீரா அவர்கள் எழுதிய 'ஊசிகள்' கவிக்கோ' திரு. அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை!' கவிவேந்தர்' திரு. மு.மேத்தா அவர்கள் எழுதிய 'ஒரு வானம் இரு சிறகு!' எனும் ஆறு விமரிசனக் கட்டுரைத் தொகுப்புகளும் அறுசுவை இலக்கிய விருந்தாய் எனக்கு அமைந்தது!
தமிழ்மொழியை ஆய்வு செய்ய விரும்பும் தமிழ்ப் புலவர்களுக்குப் பல அரிய தகவல்களைத் தரும் தலைசிறந்தத் தமிழ் இலக்கிய வரிசை நூல்களில் இதுவும் ஒன்றெனச் சொல்லலாம்! மேலும் இக்கவிஞரின் விமரிசனத் திறமைக்கு இந்நூல் சிறப்பான ஓர் எடுத்துக்காட்டு..!
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் தலைசிறந்த பலத் தமிழ் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் பெருமைக்குரிய 'வானதி' பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருப்பது அன்புக் கவிஞர் திரு.இரா.இரவி அவர்களின் எழுத்து முயற்சிக்குக் கிடைத்த மற்றுமொரு பாராட்டிற்குரிய சிறப்புமிகு வெற்றியாகும்!
இன்னும் இதுபோன்றுத் தமிழ் மொழிக்குப் பெருமை பல சேர்க்கும் சிறப்புநூல் பல வெளியிட என் இதயப் பூர்வமான நல்வாழ்த்துக்கள்!
'புத்தகம் போற்றுதும்!' என்னும் இச்சிறப்பு விமரிசனநூல் தமிழ் அறக்கட்டளை அமைப்புகளின் பல சிறப்பு உயரிய விருதுகளையும், தமிழறிஞர்களின் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெறத் தமிழ்த் தாயின் திருவடிகளை நினைந்து என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்..!
இந்நூலின் முதற்பதிப்பு: ஜுலை, 2014. இந்நூலின் விலை: ரூபாய் 150/- இந்நூலின் பக்கங்கள்: 224. இந்நூல் கிடைக்குமிடம்: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. போன்: 044 - 24342810/ 24310769. E-mail : vanathlpathippakam@gmail.com Web: www.vanathi.in Price: Rs.150.00.
.
Similar topics
» பாறையின் கதவுகள் ! நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|