புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் குளத்தில் சில முத்துக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! பேச 90254 59174. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
என் குளத்தில் சில முத்துக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! பேச 90254 59174. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1120759என் குளத்தில் சில முத்துக்கள் !
நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! பேச 90254 59174.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
யாழினி 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு ,அபிராமபுரம் , சென்னை .18. விலை ரூபாய் 60.பேச 98412 36965
.ஹைக்கூ இலக்கியத்தில் தொடர்நது பயணித்து வரும் இளைஞர் நூல் ஆசிரிய கவிஞர் உமையவன் அவர்களின் நான்காவது நூல்இது. யாழினி யின் தரமணா வெளியீடாக வந்துள்ளது .அட்டைப்படங்கள் , ஓவியங்கள் ,அச்சு யாவும் மிக நன்று . அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னை பேராசிரியரும் ஹைக்கூ ஆய்வாளருமான கவிஞர் மித்ரா அவர்களின் அணிந்துரையும் ,இனிய நண்பர் வித்தகக் கவிஞர் ப .விஜய் அவர்களின் வாழ்த்துரையும் ,தொழில் அதிபர் கே .குப்புராஜ் அவர்களின் வாழ்த்துரையும் ,இனிய நண்பர் , மின்மினி ஆசிரியர், இந்த நூலின் வடிவமைப்பாளர் கவிஞர் கன்னிக் கோவில் இராஜா அவர்களின் அணிந்துரையும் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்த்துள்ளன .
நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது .சிந்திக்க வைத்தது. முத்துக்கள் கடலில் கிடைக்கும் அனைவரும் அறிந்த ஒன்று .ஆனால் இவர் குளத்தில் முத்துக்கள் எடுத்து உள்ளார் .ஆம் கவிஞர் உமையவன் அவரது சிந்தனைக்குளத்தில் முத்துக்கள் எடுத்து, ஹைக்கூ முத்து
மாலை வழங்கி உள்ளார் . பாராட்டுக்கள் . இந்நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகளுக்கு பொருத்தமாக ஓவியம் வரைந்துள்ள ஓவியர் சா .பழனிச்சாமிக்கு பாராட்டுக்கள் .
மனிதன் காடுகளை அழித்து நகரமாக்கி வாழ்கையை நரகமாகி வருகின்றான் .காடுகள் அழிப்பு தொடர்கதையைத் தொடர்கின்றது. அதனை உணர்த்திடும் ஹைக்கூ நன்று .
பசியோடு குருவிக்குஞ்சு
வனத்தைப் புசித்தது
மனிதம் !
குழந்தைகள் பேசுவது இனிமை .அவர்கள் விளையாடுவதை கவனித்தால் இனிமையோ இனிமை. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.
தாயாகிப் போனக் குழந்தை
தாலாட்டுப் பாடுகிறது
பொம்மைக்கு !
இந்த ஹைக்கூ படித்தவுடன் நம் மனக்கண்ணிற்கு குழந்தையின் விளையாட்டு வந்து விடும் .அதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி . ஹைக்கூ கவிதையில் ஒரு யுத்தி , நுட்பம் என்னவென்றால் முதல் இரண்டு வரிகள் படித்தவுடன் வாசகர்கள் யூகிக்கும் விடை அல்லாமல் வேறு விடையாக வந்தால் படித்து விட்டு சிரித்து மீண்டும் படிப்பார்கள். அந்த யுத்தியில் வடித்த ஹைக்கூ நன்று .
விலகும் மேலாடை
சரிசெய்து கொள்ளும் வானம்
மேகங்கள் !
இன்று பல் குழந்தைகள் ஓடி ஆடி வெளியாடுவதில்லை. அலைபேசியிலும் ,கணினியிலும் வெளியாடுகின்றனர் .இதனால் உடல் நலனுக்கு நன்மை இல்லை .தீமையே .கண் பார்வை குறைப்பாடுகளும் வருகின்றன .மகாகவி பாரதியாரின் வைர வரியோடு தொடங்கியது சிறப்பு .
மாலை முழுவதும் விளையாட்டு
ஆரோக்கியமில்லை
கணினி !
வெப்பமயமாதல் காரணமாக ஓசோன் படலம் ஓட்டை பெருசாகி வருகின்றது .சூரிய ஒளி ஓசோன் ஓட்டை வழியாக நேரடியாக பூமிக்கு வருவதால் வெப்பம் பெருகுகின்றது .நோய்கள் வருகின்றன. அறிவியல் கருத்து உணர்த்தும் ஹைக்கூ நன்று .
கிழிந்த உடை
உயிரொழுகும் அபாயம்
ஓசோன் படலம் !
ஹைக்கூ வடிப்பதில் காட்சிப்படுத்துவது ஒரு உத்தி .இந்த ஹைக்கூ படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கண்ட காட்சி நினைவிற்கும் வரும் என்று உறுதி கூறலாம் .
நட்ட மரம்
நடனமாடுகிறது
நிழல் !
ஒரு கை ஓசை வராது என்பது அனைவரும் அறிந்த ஒன்று .ஆனால் நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ஒரு கையிலும் ஓசை வரும் என்கிறார் எப்படி ? ஹைக்கூ படித்துப் பாருங்கள் .
ஒரு கை ஓசை
வரட்டித் தட்டும்
பாட்டி !
இப்படி நூல் முழுவதும் வித்தியாசமான சிந்தனைகளை விதைத்து உள்ள்ளார் .பாராட்டுக்கள் .பொறி தட்டும் சிந்தனை மின்னல்கள் உள்ள ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு . ஹைக்கூ விருந்து வைத்துள்ளார். வாங்கி படித்து ஹைக்கூ இன்பம் உணருங்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! பேச 90254 59174.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
யாழினி 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு ,அபிராமபுரம் , சென்னை .18. விலை ரூபாய் 60.பேச 98412 36965
.ஹைக்கூ இலக்கியத்தில் தொடர்நது பயணித்து வரும் இளைஞர் நூல் ஆசிரிய கவிஞர் உமையவன் அவர்களின் நான்காவது நூல்இது. யாழினி யின் தரமணா வெளியீடாக வந்துள்ளது .அட்டைப்படங்கள் , ஓவியங்கள் ,அச்சு யாவும் மிக நன்று . அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னை பேராசிரியரும் ஹைக்கூ ஆய்வாளருமான கவிஞர் மித்ரா அவர்களின் அணிந்துரையும் ,இனிய நண்பர் வித்தகக் கவிஞர் ப .விஜய் அவர்களின் வாழ்த்துரையும் ,தொழில் அதிபர் கே .குப்புராஜ் அவர்களின் வாழ்த்துரையும் ,இனிய நண்பர் , மின்மினி ஆசிரியர், இந்த நூலின் வடிவமைப்பாளர் கவிஞர் கன்னிக் கோவில் இராஜா அவர்களின் அணிந்துரையும் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்த்துள்ளன .
நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது .சிந்திக்க வைத்தது. முத்துக்கள் கடலில் கிடைக்கும் அனைவரும் அறிந்த ஒன்று .ஆனால் இவர் குளத்தில் முத்துக்கள் எடுத்து உள்ளார் .ஆம் கவிஞர் உமையவன் அவரது சிந்தனைக்குளத்தில் முத்துக்கள் எடுத்து, ஹைக்கூ முத்து
மாலை வழங்கி உள்ளார் . பாராட்டுக்கள் . இந்நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகளுக்கு பொருத்தமாக ஓவியம் வரைந்துள்ள ஓவியர் சா .பழனிச்சாமிக்கு பாராட்டுக்கள் .
மனிதன் காடுகளை அழித்து நகரமாக்கி வாழ்கையை நரகமாகி வருகின்றான் .காடுகள் அழிப்பு தொடர்கதையைத் தொடர்கின்றது. அதனை உணர்த்திடும் ஹைக்கூ நன்று .
பசியோடு குருவிக்குஞ்சு
வனத்தைப் புசித்தது
மனிதம் !
குழந்தைகள் பேசுவது இனிமை .அவர்கள் விளையாடுவதை கவனித்தால் இனிமையோ இனிமை. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.
தாயாகிப் போனக் குழந்தை
தாலாட்டுப் பாடுகிறது
பொம்மைக்கு !
இந்த ஹைக்கூ படித்தவுடன் நம் மனக்கண்ணிற்கு குழந்தையின் விளையாட்டு வந்து விடும் .அதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி . ஹைக்கூ கவிதையில் ஒரு யுத்தி , நுட்பம் என்னவென்றால் முதல் இரண்டு வரிகள் படித்தவுடன் வாசகர்கள் யூகிக்கும் விடை அல்லாமல் வேறு விடையாக வந்தால் படித்து விட்டு சிரித்து மீண்டும் படிப்பார்கள். அந்த யுத்தியில் வடித்த ஹைக்கூ நன்று .
விலகும் மேலாடை
சரிசெய்து கொள்ளும் வானம்
மேகங்கள் !
இன்று பல் குழந்தைகள் ஓடி ஆடி வெளியாடுவதில்லை. அலைபேசியிலும் ,கணினியிலும் வெளியாடுகின்றனர் .இதனால் உடல் நலனுக்கு நன்மை இல்லை .தீமையே .கண் பார்வை குறைப்பாடுகளும் வருகின்றன .மகாகவி பாரதியாரின் வைர வரியோடு தொடங்கியது சிறப்பு .
மாலை முழுவதும் விளையாட்டு
ஆரோக்கியமில்லை
கணினி !
வெப்பமயமாதல் காரணமாக ஓசோன் படலம் ஓட்டை பெருசாகி வருகின்றது .சூரிய ஒளி ஓசோன் ஓட்டை வழியாக நேரடியாக பூமிக்கு வருவதால் வெப்பம் பெருகுகின்றது .நோய்கள் வருகின்றன. அறிவியல் கருத்து உணர்த்தும் ஹைக்கூ நன்று .
கிழிந்த உடை
உயிரொழுகும் அபாயம்
ஓசோன் படலம் !
ஹைக்கூ வடிப்பதில் காட்சிப்படுத்துவது ஒரு உத்தி .இந்த ஹைக்கூ படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கண்ட காட்சி நினைவிற்கும் வரும் என்று உறுதி கூறலாம் .
நட்ட மரம்
நடனமாடுகிறது
நிழல் !
ஒரு கை ஓசை வராது என்பது அனைவரும் அறிந்த ஒன்று .ஆனால் நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ஒரு கையிலும் ஓசை வரும் என்கிறார் எப்படி ? ஹைக்கூ படித்துப் பாருங்கள் .
ஒரு கை ஓசை
வரட்டித் தட்டும்
பாட்டி !
இப்படி நூல் முழுவதும் வித்தியாசமான சிந்தனைகளை விதைத்து உள்ள்ளார் .பாராட்டுக்கள் .பொறி தட்டும் சிந்தனை மின்னல்கள் உள்ள ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு . ஹைக்கூ விருந்து வைத்துள்ளார். வாங்கி படித்து ஹைக்கூ இன்பம் உணருங்கள் .
Similar topics
» விதையின் விருட்சம் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|