புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
by heezulia Today at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
mruthun | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் குளத்தில் சில முத்துக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! பேச 90254 59174. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
என் குளத்தில் சில முத்துக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! பேச 90254 59174. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1120759என் குளத்தில் சில முத்துக்கள் !
நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! பேச 90254 59174.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
யாழினி 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு ,அபிராமபுரம் , சென்னை .18. விலை ரூபாய் 60.பேச 98412 36965
.ஹைக்கூ இலக்கியத்தில் தொடர்நது பயணித்து வரும் இளைஞர் நூல் ஆசிரிய கவிஞர் உமையவன் அவர்களின் நான்காவது நூல்இது. யாழினி யின் தரமணா வெளியீடாக வந்துள்ளது .அட்டைப்படங்கள் , ஓவியங்கள் ,அச்சு யாவும் மிக நன்று . அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னை பேராசிரியரும் ஹைக்கூ ஆய்வாளருமான கவிஞர் மித்ரா அவர்களின் அணிந்துரையும் ,இனிய நண்பர் வித்தகக் கவிஞர் ப .விஜய் அவர்களின் வாழ்த்துரையும் ,தொழில் அதிபர் கே .குப்புராஜ் அவர்களின் வாழ்த்துரையும் ,இனிய நண்பர் , மின்மினி ஆசிரியர், இந்த நூலின் வடிவமைப்பாளர் கவிஞர் கன்னிக் கோவில் இராஜா அவர்களின் அணிந்துரையும் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்த்துள்ளன .
நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது .சிந்திக்க வைத்தது. முத்துக்கள் கடலில் கிடைக்கும் அனைவரும் அறிந்த ஒன்று .ஆனால் இவர் குளத்தில் முத்துக்கள் எடுத்து உள்ளார் .ஆம் கவிஞர் உமையவன் அவரது சிந்தனைக்குளத்தில் முத்துக்கள் எடுத்து, ஹைக்கூ முத்து
மாலை வழங்கி உள்ளார் . பாராட்டுக்கள் . இந்நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகளுக்கு பொருத்தமாக ஓவியம் வரைந்துள்ள ஓவியர் சா .பழனிச்சாமிக்கு பாராட்டுக்கள் .
மனிதன் காடுகளை அழித்து நகரமாக்கி வாழ்கையை நரகமாகி வருகின்றான் .காடுகள் அழிப்பு தொடர்கதையைத் தொடர்கின்றது. அதனை உணர்த்திடும் ஹைக்கூ நன்று .
பசியோடு குருவிக்குஞ்சு
வனத்தைப் புசித்தது
மனிதம் !
குழந்தைகள் பேசுவது இனிமை .அவர்கள் விளையாடுவதை கவனித்தால் இனிமையோ இனிமை. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.
தாயாகிப் போனக் குழந்தை
தாலாட்டுப் பாடுகிறது
பொம்மைக்கு !
இந்த ஹைக்கூ படித்தவுடன் நம் மனக்கண்ணிற்கு குழந்தையின் விளையாட்டு வந்து விடும் .அதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி . ஹைக்கூ கவிதையில் ஒரு யுத்தி , நுட்பம் என்னவென்றால் முதல் இரண்டு வரிகள் படித்தவுடன் வாசகர்கள் யூகிக்கும் விடை அல்லாமல் வேறு விடையாக வந்தால் படித்து விட்டு சிரித்து மீண்டும் படிப்பார்கள். அந்த யுத்தியில் வடித்த ஹைக்கூ நன்று .
விலகும் மேலாடை
சரிசெய்து கொள்ளும் வானம்
மேகங்கள் !
இன்று பல் குழந்தைகள் ஓடி ஆடி வெளியாடுவதில்லை. அலைபேசியிலும் ,கணினியிலும் வெளியாடுகின்றனர் .இதனால் உடல் நலனுக்கு நன்மை இல்லை .தீமையே .கண் பார்வை குறைப்பாடுகளும் வருகின்றன .மகாகவி பாரதியாரின் வைர வரியோடு தொடங்கியது சிறப்பு .
மாலை முழுவதும் விளையாட்டு
ஆரோக்கியமில்லை
கணினி !
வெப்பமயமாதல் காரணமாக ஓசோன் படலம் ஓட்டை பெருசாகி வருகின்றது .சூரிய ஒளி ஓசோன் ஓட்டை வழியாக நேரடியாக பூமிக்கு வருவதால் வெப்பம் பெருகுகின்றது .நோய்கள் வருகின்றன. அறிவியல் கருத்து உணர்த்தும் ஹைக்கூ நன்று .
கிழிந்த உடை
உயிரொழுகும் அபாயம்
ஓசோன் படலம் !
ஹைக்கூ வடிப்பதில் காட்சிப்படுத்துவது ஒரு உத்தி .இந்த ஹைக்கூ படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கண்ட காட்சி நினைவிற்கும் வரும் என்று உறுதி கூறலாம் .
நட்ட மரம்
நடனமாடுகிறது
நிழல் !
ஒரு கை ஓசை வராது என்பது அனைவரும் அறிந்த ஒன்று .ஆனால் நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ஒரு கையிலும் ஓசை வரும் என்கிறார் எப்படி ? ஹைக்கூ படித்துப் பாருங்கள் .
ஒரு கை ஓசை
வரட்டித் தட்டும்
பாட்டி !
இப்படி நூல் முழுவதும் வித்தியாசமான சிந்தனைகளை விதைத்து உள்ள்ளார் .பாராட்டுக்கள் .பொறி தட்டும் சிந்தனை மின்னல்கள் உள்ள ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு . ஹைக்கூ விருந்து வைத்துள்ளார். வாங்கி படித்து ஹைக்கூ இன்பம் உணருங்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! பேச 90254 59174.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
யாழினி 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு ,அபிராமபுரம் , சென்னை .18. விலை ரூபாய் 60.பேச 98412 36965
.ஹைக்கூ இலக்கியத்தில் தொடர்நது பயணித்து வரும் இளைஞர் நூல் ஆசிரிய கவிஞர் உமையவன் அவர்களின் நான்காவது நூல்இது. யாழினி யின் தரமணா வெளியீடாக வந்துள்ளது .அட்டைப்படங்கள் , ஓவியங்கள் ,அச்சு யாவும் மிக நன்று . அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னை பேராசிரியரும் ஹைக்கூ ஆய்வாளருமான கவிஞர் மித்ரா அவர்களின் அணிந்துரையும் ,இனிய நண்பர் வித்தகக் கவிஞர் ப .விஜய் அவர்களின் வாழ்த்துரையும் ,தொழில் அதிபர் கே .குப்புராஜ் அவர்களின் வாழ்த்துரையும் ,இனிய நண்பர் , மின்மினி ஆசிரியர், இந்த நூலின் வடிவமைப்பாளர் கவிஞர் கன்னிக் கோவில் இராஜா அவர்களின் அணிந்துரையும் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்த்துள்ளன .
நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது .சிந்திக்க வைத்தது. முத்துக்கள் கடலில் கிடைக்கும் அனைவரும் அறிந்த ஒன்று .ஆனால் இவர் குளத்தில் முத்துக்கள் எடுத்து உள்ளார் .ஆம் கவிஞர் உமையவன் அவரது சிந்தனைக்குளத்தில் முத்துக்கள் எடுத்து, ஹைக்கூ முத்து
மாலை வழங்கி உள்ளார் . பாராட்டுக்கள் . இந்நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகளுக்கு பொருத்தமாக ஓவியம் வரைந்துள்ள ஓவியர் சா .பழனிச்சாமிக்கு பாராட்டுக்கள் .
மனிதன் காடுகளை அழித்து நகரமாக்கி வாழ்கையை நரகமாகி வருகின்றான் .காடுகள் அழிப்பு தொடர்கதையைத் தொடர்கின்றது. அதனை உணர்த்திடும் ஹைக்கூ நன்று .
பசியோடு குருவிக்குஞ்சு
வனத்தைப் புசித்தது
மனிதம் !
குழந்தைகள் பேசுவது இனிமை .அவர்கள் விளையாடுவதை கவனித்தால் இனிமையோ இனிமை. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.
தாயாகிப் போனக் குழந்தை
தாலாட்டுப் பாடுகிறது
பொம்மைக்கு !
இந்த ஹைக்கூ படித்தவுடன் நம் மனக்கண்ணிற்கு குழந்தையின் விளையாட்டு வந்து விடும் .அதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி . ஹைக்கூ கவிதையில் ஒரு யுத்தி , நுட்பம் என்னவென்றால் முதல் இரண்டு வரிகள் படித்தவுடன் வாசகர்கள் யூகிக்கும் விடை அல்லாமல் வேறு விடையாக வந்தால் படித்து விட்டு சிரித்து மீண்டும் படிப்பார்கள். அந்த யுத்தியில் வடித்த ஹைக்கூ நன்று .
விலகும் மேலாடை
சரிசெய்து கொள்ளும் வானம்
மேகங்கள் !
இன்று பல் குழந்தைகள் ஓடி ஆடி வெளியாடுவதில்லை. அலைபேசியிலும் ,கணினியிலும் வெளியாடுகின்றனர் .இதனால் உடல் நலனுக்கு நன்மை இல்லை .தீமையே .கண் பார்வை குறைப்பாடுகளும் வருகின்றன .மகாகவி பாரதியாரின் வைர வரியோடு தொடங்கியது சிறப்பு .
மாலை முழுவதும் விளையாட்டு
ஆரோக்கியமில்லை
கணினி !
வெப்பமயமாதல் காரணமாக ஓசோன் படலம் ஓட்டை பெருசாகி வருகின்றது .சூரிய ஒளி ஓசோன் ஓட்டை வழியாக நேரடியாக பூமிக்கு வருவதால் வெப்பம் பெருகுகின்றது .நோய்கள் வருகின்றன. அறிவியல் கருத்து உணர்த்தும் ஹைக்கூ நன்று .
கிழிந்த உடை
உயிரொழுகும் அபாயம்
ஓசோன் படலம் !
ஹைக்கூ வடிப்பதில் காட்சிப்படுத்துவது ஒரு உத்தி .இந்த ஹைக்கூ படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கண்ட காட்சி நினைவிற்கும் வரும் என்று உறுதி கூறலாம் .
நட்ட மரம்
நடனமாடுகிறது
நிழல் !
ஒரு கை ஓசை வராது என்பது அனைவரும் அறிந்த ஒன்று .ஆனால் நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ஒரு கையிலும் ஓசை வரும் என்கிறார் எப்படி ? ஹைக்கூ படித்துப் பாருங்கள் .
ஒரு கை ஓசை
வரட்டித் தட்டும்
பாட்டி !
இப்படி நூல் முழுவதும் வித்தியாசமான சிந்தனைகளை விதைத்து உள்ள்ளார் .பாராட்டுக்கள் .பொறி தட்டும் சிந்தனை மின்னல்கள் உள்ள ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு . ஹைக்கூ விருந்து வைத்துள்ளார். வாங்கி படித்து ஹைக்கூ இன்பம் உணருங்கள் .
Similar topics
» விதையின் விருட்சம் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|