புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நறுக்குகள் நூறு ! நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
நறுக்குகள் நூறு ! நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
#1120756நறுக்குகள் நூறு !
நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விழிகள் பதிப்பகம் !8/ எம் 139, 7 ஆம் குறுக்குத் தெரு ,திருவள்ளுவர நகர் ,திருவான்மியூர் ,சென்னை 41. பேச 94442 65152.
எழுச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் புகழ் பெற்ற நறுக்குகள் போல நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் பதிப்பக தி .நடராசன் அவர்கள் நறுக்குகள் நூறு வடித்துள்ளார் .பல்வேறு நேரங்களில் தோன்றியவற்றை குறித்து வைத்து பின் அவற்றை தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .உள்ளத்தில் உள்ளது கவிதை ,உணர்வில் தோன்றுவது கவிதை .அந்த வகையில் வடித்தது அருமை. நறுக்குகளை ஹைக்கூக்கள் என்றும் அழைக்கலாம் .ஹைக்கூ நுட்பத்திலேயே வடித்துள்ளார் .இந்த நூலை பெற்றோர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு .
இந்த நூலிற்கு பலர் அணிந்துரை வழங்கி உள்ளனர் .தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் ,ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன், ஹைக்கூ ஆய்வாளர் முனைவர் இராம .குருநாதன் ,தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் , உழைப்பால் உயர்ந்த கவிஞர் கவிமுகில், புதுமைத் தேனீ மா .அன்பழகன் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, சிங்கப்பூர் கவிதை நதி ந .வி .விசயபாரதி என அனைவரின் அணிந்துரையும் நூலிற்கு அழகுரையாக உள்ளன .
அட்டைப்பட வடிவமைப்பு ,உள் அச்சு யாவும் மிக நன்று .வாழ்வில் தேடல் முக்கியம் .தேடல் என்றால் பொருள் தேடல் அன்று அறிவுத் தேடல் மிக முக்கியம் . அறிவுத் தேடல் மூச்சு உள்ளவரை தொடர வேண்டும் என்று வலியுறுத்தும் ஹைக்கூ நன்று.
காடு நமைத்தேடும் வரை
பூமி நமை மூடும் வரை
தேடுவோம் அறிவுச் செல்வம் !
நம் நாட்டில் கோடிகள் குவித்து கும்மாளம் இடுகின்றது ஒரு கூட்டம் . அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய இயலாமல் பசி,பட்டினி வறுமையில் வாடுகின்றது ஒரு கூட்டம் .வறுமையை ஒழிப்போம் என்று சொல்லும் அரசியல்வாதிகள் அவர்கள் வறுமையை ஒழித்துக் கொள்கின்றனர்.வளமாகி விடுகின்றனர் . ஏழ்மை பற்றிய மிக நுட்பமான பதிவு மிக நன்று .
எரியவில்லை
வாழ்க்கை விளக்கு
எரிகிறது வயிறு !
கதிரவன் வந்ததும் காணமல் போகும் சந்திரன் பற்றி வித்தியாசமாக வடித்த ஹைக்கூ நன்று .
ஒளிரத் தோடங்கிய நிலா
ஒழியத் தொடங்கியது
சூரியனக் கண்டதும் !
மழை பெய்கின்றது .மழை மலை மீது பெய்கின்றது.இதனைக் கண்டு ரசித்த , நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் அவர்கள் ஒரு ஹைக்கூ வடித்து விட்டார் பாருங்கள் .படித்ததும் நம் மனதிற்கு மலையும் மழையும் நினைவிற்கு வரும் .
குளித்துக் குளித்து
அழுக்குப் போகவில்லை மலைக்கு
ஒய்ந்தது மழை !
வணங்கும் கரங்களை விட உதவும் கரங்கள் மேல். என்று ஒரு பொன் மொழி உண்டு .சொல்லும் ,செயலும் , சிந்தனையும் நன்றாக இருந்தால் கடவுளை வணங்க வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள் .இவற்றை வழிமொழிந்து பகுத்தறிவு சிந்தனை விதைக்கும் ஹைக்கூ நன்று .
நாளாறு காலமும் தொழுது
கோளறு பதிகம் பாடிப்
பல பெற்றான் கோளாறு !
வெப்பமயமாதல் இன்றைக்கு பெரிய பிரச்சனையாகி வருகின்றது. மரங்களை வெட்ட வெட்ட மழை பொய்த்து பூமி வெப்பமாகி பனிப்பாறைகள் உருகி தட்பவெப்பம் மாறி நோய்கள் பெருகி வருகின்றது .வெப்பமயமாதல் தொடர்பான ஹைக்கூ நன்று .
சூரியன் அலைந்து கொண்டிருக்கிறான்
எரிக்கும் தன் அனலை
இறக்கி வைக்க இடம் தேடி !
முரண் சுவையுடன் எள்ளல் சுவையுடன் மக்களாட்சியை படம் பிடித்துக் காட்டும் ஹைக்கூ நன்று .
இருண்மையை ஒழிக்க வந்த
இருட்டுத் தீபம் நம்
மக்களாட்சி !
ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவை கவிஞர் கவிமுகில் அறக்கட்டளையும் விழிகள் பதிப்பகமும் இணைந்து சென்னையில் கோலாகலமாக நடத்தினார்கள் .பதிப்பாளரும் ஹைக்கூ படைப்பாளராகவும் இருப்பது சிறப்பு .பாராட்டுக்கள் .
பொழுது போக்கப் படிக்காமல் ,சமுதாய பழுது நீக்கப் படிப்பவர்களுக்கு சிந்தனை விருந்து .சமுதாய நோய் நீக்கும் மருந்து நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விழிகள் பதிப்பகம் !8/ எம் 139, 7 ஆம் குறுக்குத் தெரு ,திருவள்ளுவர நகர் ,திருவான்மியூர் ,சென்னை 41. பேச 94442 65152.
எழுச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் புகழ் பெற்ற நறுக்குகள் போல நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் பதிப்பக தி .நடராசன் அவர்கள் நறுக்குகள் நூறு வடித்துள்ளார் .பல்வேறு நேரங்களில் தோன்றியவற்றை குறித்து வைத்து பின் அவற்றை தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .உள்ளத்தில் உள்ளது கவிதை ,உணர்வில் தோன்றுவது கவிதை .அந்த வகையில் வடித்தது அருமை. நறுக்குகளை ஹைக்கூக்கள் என்றும் அழைக்கலாம் .ஹைக்கூ நுட்பத்திலேயே வடித்துள்ளார் .இந்த நூலை பெற்றோர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு .
இந்த நூலிற்கு பலர் அணிந்துரை வழங்கி உள்ளனர் .தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் ,ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன், ஹைக்கூ ஆய்வாளர் முனைவர் இராம .குருநாதன் ,தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் , உழைப்பால் உயர்ந்த கவிஞர் கவிமுகில், புதுமைத் தேனீ மா .அன்பழகன் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, சிங்கப்பூர் கவிதை நதி ந .வி .விசயபாரதி என அனைவரின் அணிந்துரையும் நூலிற்கு அழகுரையாக உள்ளன .
அட்டைப்பட வடிவமைப்பு ,உள் அச்சு யாவும் மிக நன்று .வாழ்வில் தேடல் முக்கியம் .தேடல் என்றால் பொருள் தேடல் அன்று அறிவுத் தேடல் மிக முக்கியம் . அறிவுத் தேடல் மூச்சு உள்ளவரை தொடர வேண்டும் என்று வலியுறுத்தும் ஹைக்கூ நன்று.
காடு நமைத்தேடும் வரை
பூமி நமை மூடும் வரை
தேடுவோம் அறிவுச் செல்வம் !
நம் நாட்டில் கோடிகள் குவித்து கும்மாளம் இடுகின்றது ஒரு கூட்டம் . அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய இயலாமல் பசி,பட்டினி வறுமையில் வாடுகின்றது ஒரு கூட்டம் .வறுமையை ஒழிப்போம் என்று சொல்லும் அரசியல்வாதிகள் அவர்கள் வறுமையை ஒழித்துக் கொள்கின்றனர்.வளமாகி விடுகின்றனர் . ஏழ்மை பற்றிய மிக நுட்பமான பதிவு மிக நன்று .
எரியவில்லை
வாழ்க்கை விளக்கு
எரிகிறது வயிறு !
கதிரவன் வந்ததும் காணமல் போகும் சந்திரன் பற்றி வித்தியாசமாக வடித்த ஹைக்கூ நன்று .
ஒளிரத் தோடங்கிய நிலா
ஒழியத் தொடங்கியது
சூரியனக் கண்டதும் !
மழை பெய்கின்றது .மழை மலை மீது பெய்கின்றது.இதனைக் கண்டு ரசித்த , நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் அவர்கள் ஒரு ஹைக்கூ வடித்து விட்டார் பாருங்கள் .படித்ததும் நம் மனதிற்கு மலையும் மழையும் நினைவிற்கு வரும் .
குளித்துக் குளித்து
அழுக்குப் போகவில்லை மலைக்கு
ஒய்ந்தது மழை !
வணங்கும் கரங்களை விட உதவும் கரங்கள் மேல். என்று ஒரு பொன் மொழி உண்டு .சொல்லும் ,செயலும் , சிந்தனையும் நன்றாக இருந்தால் கடவுளை வணங்க வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள் .இவற்றை வழிமொழிந்து பகுத்தறிவு சிந்தனை விதைக்கும் ஹைக்கூ நன்று .
நாளாறு காலமும் தொழுது
கோளறு பதிகம் பாடிப்
பல பெற்றான் கோளாறு !
வெப்பமயமாதல் இன்றைக்கு பெரிய பிரச்சனையாகி வருகின்றது. மரங்களை வெட்ட வெட்ட மழை பொய்த்து பூமி வெப்பமாகி பனிப்பாறைகள் உருகி தட்பவெப்பம் மாறி நோய்கள் பெருகி வருகின்றது .வெப்பமயமாதல் தொடர்பான ஹைக்கூ நன்று .
சூரியன் அலைந்து கொண்டிருக்கிறான்
எரிக்கும் தன் அனலை
இறக்கி வைக்க இடம் தேடி !
முரண் சுவையுடன் எள்ளல் சுவையுடன் மக்களாட்சியை படம் பிடித்துக் காட்டும் ஹைக்கூ நன்று .
இருண்மையை ஒழிக்க வந்த
இருட்டுத் தீபம் நம்
மக்களாட்சி !
ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவை கவிஞர் கவிமுகில் அறக்கட்டளையும் விழிகள் பதிப்பகமும் இணைந்து சென்னையில் கோலாகலமாக நடத்தினார்கள் .பதிப்பாளரும் ஹைக்கூ படைப்பாளராகவும் இருப்பது சிறப்பு .பாராட்டுக்கள் .
பொழுது போக்கப் படிக்காமல் ,சமுதாய பழுது நீக்கப் படிப்பவர்களுக்கு சிந்தனை விருந்து .சமுதாய நோய் நீக்கும் மருந்து நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
Similar topics
» விழிகள் சுமந்த கனவுகள் ! நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|