புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 64%
heezulia
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
8 Posts - 2%
prajai
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
mruthun
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்களால் சிலிர்க்கும் இயற்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 1:12 pm

இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !
நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
திருமகள் நிலையம், சென்னை. விலை : ரூ. 100
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை நூலின் தலைப்பிற்கு ஏற்றபடி இயற்கை சிலிர்க்கிறதோ இல்லையோ நூலைப் படிக்கும் வாசகர் சிலிர்ப்பது உறுதி . நூல் முழுவதும் இயற்கை, இயற்கை, இயற்கை தவிர வேறில்லை எனும் அளவிற்கு முழுவதும் இயற்கை பற்றிய கவிதைகள். நூலாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி அவர்கள் இயற்கை பற்றி தான் எழுதிய கவிதைகளோடு, மற்ற கவிஞர்கள் இயற்கை பற்றி எழுதிய கவிதைகளையும் தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுக்கள். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு ஏற்ப தான் ரசித்த கவிதைகளைப் பகிர்ந்து உள்ளார். மொத்தம் 24 கவிஞர்களின் கவிதைகள் உள்ளன. நூலாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி எழுதிய கவிதைகளும் உள்ளன. பாடுபொருளாக இயற்கையை மட்டும் எடுத்துக் கொண்டு பல்வேறு கவிதைகள் பலரும் வடித்துள்ளனர். சாகித்ய அகதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அணிந்துரையும் மிக நன்று.
வானவில் ! கவியரசு நா. காமராசன்
இயற்கை
ஒரு தூரிகையை சிருஷ்டிக்க எண்ணி
ஒரு ஓவியத்தை சிருஷ்டித்தது
அது தான் வானவில்
சொர்க்கத்திலிருந்து வீசியெறியப்படுகிற
துரும்பு கூட
அழகாகத்தான் இருக்கிறது.
வானவில் பற்றி பலரும் கவிதை எழுதி உள்ளனர். கவியரசு நா. காமராசன் பார்வை வித்தியாசமானது.
போட்டி ! கவிக்கோ அப்துல் ரகுமான் !
ஒரு நாள், எனக்கும் வானத்திற்கும்
போட்டி நடந்தது.
நான் பெருமூச்சை எடுத்து வைத்தேன்
அது புயலை எடுத்து வைத்தது
இறுதியில் நான்
புதுப்புது இலட்சியங்களை
நோக்கி நடக்கும்
என் பாதங்களை எடுத்து வைத்தேன்
வானம் தோற்றது.
கவிதையின் முடிப்பு தன்னம்பிக்கை விதைப்பு. இலட்சியம் நோக்கி நடந்தால் வானமே நம்மிடம் தோற்கும் என்கிறார் கவிக்கோ.
ஆதிவாசி ! கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் !
கனத்திருண்ட
காடுகளின் ரகசியங்கள்
அவன் கண்களில்
கலைந்தடர்ந்த
அவன் தலைமுடிக் கற்றைகளில்
ஆதித் தாவரங்களின்
அபூர்வ நெசவு.
ஆதிவாசியை அணிந்துரை வழங்கிய கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் வித்தியாசமாக பார்த்துள்ளார்.
மேகம்பாடும்பாடல்!தொகுப்பாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி!
பெண்மனச் சிறகு போல் ஒரு
கன்னியின் கனவு போல்
என்மேனி விரியும் நான்
எழில்மேக இளவரசி
கடல் என் தாயகம்
நீர் என் சீதனம்
மலரும் செடியும்
மண்ணும் மனிதரும்
கன்னிப்பெண் என்
கனிவான பிள்ளைகள். மேகம் பாடும் பாடல் இனிமையாக ரசிக்கும்படி உள்ளது. பாராட்டுக்கள்.
உப்புநீர்ச் சமுத்திரம் ! கவிஞர் குட்டி ரேவதி
அந்தச் சிட்டுக் குருவி செம்மாந்து திரிகிறது
நிறைய வானங்களான அது நீந்தி விட்டதாம்
இறைந்து கிடக்கும் நிலத்தின் பெருமூச்சுகளைத்
தன் சிறு அலகால் கொத்தித் தின்றிருக்கிறதாம்!
கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் குட்டியான சிட்டுக்குருவியைப் பார்த்த விதம் நன்று.
மரங்கள் !கவிஞர் மு. மேத்தா!
நாங்கள்
காற்று மன்னவன்
கால்நடை யாத்திரையைக்
கண்டு முரசறையும்
கட்டியங் காரர்கள்
தரையில் நடக்கப்
பிரியப்படாத போது
காற்று எங்கள்
தலைகளின் மீதே
நடந்து செல்கிறது.
புதுக்கவிதையின் தாத்தா கவிஞர் மேத்தா அவர்கள் மரங்கள் பற்றி பாடிய கவிதை நன்று.
குருவிகள் ! கவிஞர் ஆர். ராஜகோபாலன்
மேலே துணி உலர்த்தும் கம்பியின் மேல்
சிறியதாய் வெண்குருவி மேலும் சொன்னது
இன்னும் கொஞ்சம் கனிவும் வேண்டும்!
சரி குழந்தைகளைக் கூப்பிடு.
மனிதனுக்கு கனிவு வேண்டுமென்று சிட்டுக்குருவி சொல்வதாக வடித்த கவிதை நன்று.
எறும்பின் தொடர்நடையின் சாட்சி ! ஈழக்கவிஞர் மஜீத்
உணவு பருக்கையை இழுத்துச் செல்லும்
எறும்பின் சாட்சி
இன்னும் முடிவுறவில்லை
முடிவுற்றப் பிறகு
எனது இக்கவிதை முழுமையாகிறது
நீங்கள் வாசிக்கலாம்.
இக்கவிதை வாசிக்கும் போது வாசிக்கும் வாசகர் மனக்கண்ணில் எறும்புகளின் அணிவரிசை காட்சியாக விரியும்.
மரத்தின் வீடு ! கவிஞர் தேவதேவன்
யார் சொன்னது
மரம் தனக்கோர்
வீடு கட்டிக் கொள்ளவில்லையென்று
தனது இலைகளாலும்
கிளைகளாலும்
கொம்புகளின் அற்புத அமைப்புகளாலும்
தனக்குள்ளே மரம் தனக்கோர்
வீடு கட்டிக் கொண்டுள்ளது.
பலரும் மரத்தால் வீடு கட்டிக் கொள்கின்றனர். ஆனால் மரமே தனக்குத் தானே வீடு கட்டிக் கொள்வதை உணர்த்தியது சிறப்பு!
இளவேனிலும் உழவனும்! ஈழக்கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் !
காட்டை வகிடு பிரிக்கும்
காலச்சுவடான
ஒற்றையடிப் பாதை
வீடு திரும்ப
விழைகின்ற காளைகளை
ஏழை ஒருவன்
தோளில் கலப்பை சுமந்து
தொடர்கிறான்.
காளைமாடுகளையும் ஏர் கலப்பை சுமந்து செல்லும் உழவனை காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார் கவிஞர்.
புழுதி இறங்காத காற்று! ஈழக்கவிஞர் பாலமோகன்!
பூக்களும் இதழ் விரித்து
என்னை நையாண்டி செய்கின்றன
பூ என்றதும்
நிறம், மென்மை, மணம் என்றெல்லாம்
பல பரிணாமம் வந்து போகும்
இப்படியே எப்போதும்
வாழ்ந்து காட்டி விட்டுச் செல்கிறது.
ஈழக்கவிஞர் பாலமோகன் பூக்களின் அழகை வர்ணித்து ரசித்து கவிதை எழுதி உள்ளார்.
கவிதைகள் மாறி மாறி உள்ளன. அடுத்த பதிப்பில் ஒழுங்குபடுத்தி ஒரு கவிஞரின் கவிதை தொடர்ச்சியாக வருமாறு வரிசைப்படுத்தி வெளியிடுங்கள்.
நூலாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி இயற்கை பற்றி தான் எழுதிய கவிதைகளை மட்டும் நூலாக்காமல் பொது நலத்துடன் பிறரது கவிதைகளை நூலில் படித்தவற்றை இணையத்தில் படித்தவற்றை தொகுத்து நூலாக்கி சிலிர்க்க வைத்துள்ளார். பாராட்டுக்கள்

கவித்தாசபாபதி
கவித்தாசபாபதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 17/01/2020

Postகவித்தாசபாபதி Fri Jan 17, 2020 2:08 am

மிக அற்புதமான கருத்துரை.
மிக்க நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக