புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 90%
mruthun
தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 2%
mruthun
தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தகவல் பேழை !  நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல் பேழை ! நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 12:40 pm

தகவல் பேழை !
நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
சுவாதி பதிப்பகம் ,1/188 சோமு காளை இல்லம் ,நத்தம் முக்கியச் சாலை ,பாலாஜி நகர் ,திருப்பாலை ,மதிரை .625014 விலை ரூபாய் 60 அலைபேசி 8012829479.
நூல் ஆசிரியர் திருமதி ச .செல்வகீதா அவர்கள் மதுரையில் ஹலோ பண்பலை வானொலியில் அறிவிப்பாளராகப் பணிபுரிந்து வருபவர். இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் .டைரி நிகழ்ச்சியின் மூலம் நேயர்களின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டு வருபவர் . பல்வேறு நூல்கள் படித்து வானொலி நிகழ்ச்சிகளுக்காக சேகரித்து வழங்கிய தகவல்களை நூலாக்கி உள்ளார்கள் .பணியோடு நின்று விடாமல் மனிதநேயப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டவர் .அகவிழி பார்வையற்றோர் விடுதி ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தவர் .நானும் அந்த விழாவில் கலந்துகொண்டேன். மலர்ந்து முகத்துடன் எல்லோருடனும் அன்பாகப் பேசும் நல் உள்ளம் பெற்றவர்கள் .
தேனீ பல்வேறு மலர்களில் இருந்து தேன் சேகரிப்பதைப் போல பல்வேறு நூல்களில் இருந்து தகவல் சேகரித்து தகவல் பேழை வழங்கி உள்ளார்கள் .தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை. அனைவருக்கும் புரியும் விதமாக தகவல்களைச் சுவைபட எழுதி உள்ளார்கள் .ஒவ்வொரு தகவலுக்கு அடியில் முத்திரை வசனங்கள் மிக நன்று .
வானொலி நேயர்களை வானொலி அருகே கட்டிப்போட்டு விடும் வசீகர குரலுக்கு சொந்தக்காரர் .நல்ல எழுத்துக்கும் சொந்தக்காரர் ஆகி விட்டார்கள் .வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள். தகவல் பேழை என்று தலைப்பிட்டு 102 தகவல்கள் உள்ளன .பயனுள்ள புதிய தகவல்கள்உள்ளன . போட்டித் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .பொது அறிவில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய நூல் .தகவல்களை எளிமையாகவும் , இனிமையாகவும் , சுருக்கமாகவும் வழங்கி உள்ளார்கள் .கை அடக்க நூலாக வந்துள்ளது .
கலை மாமணி,பேராசிரியர் ,முனைவர் கு . ஞானசம்பந்தன், சிந்தனைக்கவிஞர் கவிதாசன் இருவரின் அணிந்துரையும் நூலிற்கு வரவேற்பு தோரண வாயில்களாக உள்ளன .அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு ,புகைப்படங்கள் யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .நூல் ஆசிரியர் திருமதி ச .செல்வகீதா அவர்கள் ஆசிரியர் தன்னுரையில் அடுத்து கவிதை நூல் வெளிவரும் என்று குறிப்பிட்டுள்ளார்கள் .விரைவில் கவிதை நூல் வெளியிடுங்கள் என்ற என் வேண்டுகோளையும் வைக்கிறேன் .தங்களின் கவிதைபடைப்பை காண ஆவலோடு இருக்கின்றோம் .
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பொது நல நோக்கில் படித்ததில் பிடித்த தகவல்களைத் தொகுத்து வழங்கி உள்ளார்கள் . இதுவரை அறியாத புதிய தகவல்களாக உள்ளன. வானொலி நேயர்கள் மட்டும் அறிந்து இருந்தாலும் மற்றவர்களுக்கு புதிய தகவல்ககள் . மதுரை புத்தகத் திருவிழாவில் வாங்கினேன் . புத்தகத் திருவிழாவிலும் புத்தகக் கடைகளிலும் கிடைக்கின்றது. வாசகர்கள் வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள் .
புத்தக வாசகனுக்கு புதிய அனுபவம் ." நாம் புரட்டுவது புத்தகம் அல்ல நம்மை புரட்டுவது புத்தகம்." என்பார்கள் முனைவர் வெ இறையன்பு அவர்கள் .அதுபோல இந்த நூலில் உள்ள சில தகவல்கள் நம்மை புரட்டி விடுகின்றன .எறும்புகள் பற்றி பறவைகள் பற்றி பல நாடுகள் பற்றி பரவசத் தகவல்கள் நூலில் உள்ளன .
பதச் சோறாக சில தகவல்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு . இதோ .
அளவில் சிறிய தேசிய கீதம் !
ஜப்பான் நாட்டின் தேசிய கீதம்தான் உலகின் மிகவும் பழமையான தேசிய கீதம் .இது ( kimigayo )என்றழைக்கப்படுகிறது .அதாவது பேரரசே நின் இறை என்பது வார்த்தையின் பொருள் .நான்கு வரிகள் மட்டுமே கொண்ட ஜப்பான் நாட்டின் தேசிய கீதம் 9- ம் நூற்றண்டை நினைவு கூர்வதாக இருக்கிறதாம் .
ரொம்ப நேரம் எழுந்து நிற்க வேண்டியதில்லை .
. ஜப்பானியர்கள் நேரத்தை மிகவும் மதிப்பவர்கள் அதனால்தான் தேசிய கீதத்திற்கு சில மணி துளை செலவளித்தால் போதும் என்று சுருக்கமாக வைத்துள்ளனர் .
கடலில் குதித்தால் கோபம் குறையும் !
கடலில் குளிப்பதால் , நம் உடம்பில் இருக்கும் கேடு விளைவிக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன . கடல் நீரில் இருக்கும் உப்பு அதற்கு உதவுகிறது .கடல் நீராடல் மூலம் தோலில் ஏற்படும் சொறி , சிரங்கு மூட்டுகளில் ஏற்படும் வலி , மனஇறுக்கம் ,கோபம் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் .உடல் பருமன் உடையவர்கள் கடலில் தொடர்ந்து குளித்து வர நல்ல பலன் கிடைக்கும் .
மொத்தத்தில் கடல் உடலுக்கு நல்லது .
கரையோரமாகவே குளிப்பதும் , நீச்சல் தெரிந்து கொண்டு கடலில் இறங்குவதும் உயிருக்கு பாதுகாப்பு .இது என் கருத்து .
விநோதப் பறவைகள் !
மாஸ்கோவில் அதிகளவில் காணப்படும் மார்டின் பறவைகள் ஆண்டு தோறும் மே 17 ம் நாள் அங்கிருந்து புறப்பட்டு ஆகஸ்டு 17ம் நாள் திரும்பவும் அதே இடத்திற்கு சரியாக வந்து சேர்கின்றனவாம் .
பென்குயின் பறவைகள் ஒன்றையொன்று விரும்பியபின் பரஸ்பரம் கூழாங்கற்களை காதல் பரிசாக அளித்துக் கொள்கின்றனவாம் .
பறவைகள் பலவிதம் ! ஒவ்வொன்றும் ஒருவிதம் !
மேற்கண்ட தகவலைப் படிக்கும்போது பறவைகளுக்கும் பகுத்தறிவு உள்ளதோ ?என்று எண்ணத் தோன்றுகின்றது . நூல் ஆசிரியர் திருமதி ச .செல்வகீதா அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக