புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm
» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm
» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm
» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm
» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm
» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm
» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mini | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
Barushree | ||||
Saravananj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
Page 1 of 1 •
கவியமுதம் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100 மதிப்புரை : கவிதை உறவு, பிப்ரவரி 2015
1980-ல் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற போலந்து நாட்டுக் கவிஞர் க்ளைஸ் லாமியோஸ் சிறந்த கவிதைகளுக்கான கூறுகளாகக் குறிப்பிடும் நான்கில் ஒன்று வலிந்து எதுகை மோனைகளைத் திணிக்கக்கூடாது என்பதாகும்.
ஒரு நல்ல கவிதையை எளிமை தூக்கிப்பிடிக்கிறதென்றால் இயல்பான மொழி அதைத் தாங்கிக் கொள்கிறது எனலாம். எளிதில் புரிந்துவிட்டால் அது கவிதை இல்லையோ என்கிற சந்தேகமும், புரியாதது போலிருக்கிற வரிகளே கவிதை என்கிற தீர்மானமும் தவறு என்பதை, எளிமை இலகுவாகு உடைத்துப் போட்டு விடும். சுற்றி வளைக்காமல் சொல்வதாக இருந்தால், கவிஞர் இரவி புரிகிற மாதிரி எழுதியிருப்பதால், அது கவிதை இல்லை என்று கணக்கிட்டு விடக்கூடாது.
அழகான கவிதை பொதுவாக எளிமையாக இருக்கும். எளிமையே கவிதையின் வெற்றி என்பார் காப்பியக் கவிஞர் வாலி அவர்கள். எனவே கவிஞர் இரவி எளிமையான வரிகளாலும், செறிவான செய்திகளாலும் வெற்றி பெற்றுள்ளார் எனலாம். கவியமுதம் எனும் இத்தொகுதியில் எல்லாக் கவிதைகளும் திகட்டாத அமுதமாகவே இருக்கின்றன.
முடியாது என்று முடங்காதே,
முடியும் என்றே முயன்றிடு !
என்ற தொடக்க வரியே நம்பிக்கை தருகிற நல்ல வரி. அதுபோலவே வெற்றி பெற வேண்டும் என்ற வெறி எளிதில் கிடைத்து விடாது என்பதை அறி, வெற்றி என்பது கனவாகவோ அன்றி நினைவாகவோ, வேட்கையாகவோ இல்லாமல் வெறியாக இருக்க வேண்டும் என்பது கவிஞரின் கருத்து.
�முடியாது என்று எடிசன் நினைத்திருந்தால் முற்றிலும் இருட்டாகவே இருந்திருக்கும் உலகம்� என்பது ஏற்கத்தக்க சிந்தனை. யாரோ ஏற்றுகிற வெளிச்சத்தில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். நாம் எப்போது ஏற்றப்போகிறோம்? எனக் கேட்கத் தோன்றுகிறது.
திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் இப்போது நல்ல நேரம். திருக்குறள் உலக நூல். இதை முதலில் தேசிய நூலாகவேனும் இப்போது முழங்கப்படும் போது 1330 திருக்குறளை மனனம் செய்வதை விடவும் 10 குறள் வழியேனும் நடக்கலாமே... என்று இரவி அவர்கள் ஒரு கவிதையில் கூறுவது அருமை.
கர்மவீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், அழ. வள்ளியப்பா, டி.எம். சௌந்திரராசன், கவிஞர் வாலி, கவியரசர் கண்ணதாசன், ஒபாமா போன்ற பெருமக்களையெல்லாம் தமது கவிதை வரிகளால் பூச்சொரிந்து வாழ்த்தி உள்ளார் கவிஞர் இரவி.
கர்மவீரர் குறித்த கவிதையில்,
காட்டுக்குச்சி பிடித்த கரங்களையெல்லாம்,
ஏட்டுப் புத்தகங்களை ஏந்த வைத்தவர்.
என்று பாடியிருப்பது அழகு. காதல் கவிதைகளையும் அவர் குறை வைக்கவில்லை. கவிதையிலும் காதலைக் குறை வைக்கவில்லை. தூக்குத்தண்டனை பெற விழைகிறானாம் ஒருவன். காரணம் தூக்கிலிடுமுன் கடைசி ஆசையைக் கேட்பார்களாம். அவனுடைய கடைசி ஆசை காதலியைப் பார்ப்பது தான் என்பானாம். அப்போதாவது காதலியைப் பார்க்கலாமல்லவா? என்பது நளினமான கற்பனை.
மொத்தத்தில் திகட்டாத தமிழமுதம் இக்கவியமுதம். .
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100 மதிப்புரை : கவிதை உறவு, பிப்ரவரி 2015
1980-ல் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற போலந்து நாட்டுக் கவிஞர் க்ளைஸ் லாமியோஸ் சிறந்த கவிதைகளுக்கான கூறுகளாகக் குறிப்பிடும் நான்கில் ஒன்று வலிந்து எதுகை மோனைகளைத் திணிக்கக்கூடாது என்பதாகும்.
ஒரு நல்ல கவிதையை எளிமை தூக்கிப்பிடிக்கிறதென்றால் இயல்பான மொழி அதைத் தாங்கிக் கொள்கிறது எனலாம். எளிதில் புரிந்துவிட்டால் அது கவிதை இல்லையோ என்கிற சந்தேகமும், புரியாதது போலிருக்கிற வரிகளே கவிதை என்கிற தீர்மானமும் தவறு என்பதை, எளிமை இலகுவாகு உடைத்துப் போட்டு விடும். சுற்றி வளைக்காமல் சொல்வதாக இருந்தால், கவிஞர் இரவி புரிகிற மாதிரி எழுதியிருப்பதால், அது கவிதை இல்லை என்று கணக்கிட்டு விடக்கூடாது.
அழகான கவிதை பொதுவாக எளிமையாக இருக்கும். எளிமையே கவிதையின் வெற்றி என்பார் காப்பியக் கவிஞர் வாலி அவர்கள். எனவே கவிஞர் இரவி எளிமையான வரிகளாலும், செறிவான செய்திகளாலும் வெற்றி பெற்றுள்ளார் எனலாம். கவியமுதம் எனும் இத்தொகுதியில் எல்லாக் கவிதைகளும் திகட்டாத அமுதமாகவே இருக்கின்றன.
முடியாது என்று முடங்காதே,
முடியும் என்றே முயன்றிடு !
என்ற தொடக்க வரியே நம்பிக்கை தருகிற நல்ல வரி. அதுபோலவே வெற்றி பெற வேண்டும் என்ற வெறி எளிதில் கிடைத்து விடாது என்பதை அறி, வெற்றி என்பது கனவாகவோ அன்றி நினைவாகவோ, வேட்கையாகவோ இல்லாமல் வெறியாக இருக்க வேண்டும் என்பது கவிஞரின் கருத்து.
�முடியாது என்று எடிசன் நினைத்திருந்தால் முற்றிலும் இருட்டாகவே இருந்திருக்கும் உலகம்� என்பது ஏற்கத்தக்க சிந்தனை. யாரோ ஏற்றுகிற வெளிச்சத்தில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். நாம் எப்போது ஏற்றப்போகிறோம்? எனக் கேட்கத் தோன்றுகிறது.
திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் இப்போது நல்ல நேரம். திருக்குறள் உலக நூல். இதை முதலில் தேசிய நூலாகவேனும் இப்போது முழங்கப்படும் போது 1330 திருக்குறளை மனனம் செய்வதை விடவும் 10 குறள் வழியேனும் நடக்கலாமே... என்று இரவி அவர்கள் ஒரு கவிதையில் கூறுவது அருமை.
கர்மவீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், அழ. வள்ளியப்பா, டி.எம். சௌந்திரராசன், கவிஞர் வாலி, கவியரசர் கண்ணதாசன், ஒபாமா போன்ற பெருமக்களையெல்லாம் தமது கவிதை வரிகளால் பூச்சொரிந்து வாழ்த்தி உள்ளார் கவிஞர் இரவி.
கர்மவீரர் குறித்த கவிதையில்,
காட்டுக்குச்சி பிடித்த கரங்களையெல்லாம்,
ஏட்டுப் புத்தகங்களை ஏந்த வைத்தவர்.
என்று பாடியிருப்பது அழகு. காதல் கவிதைகளையும் அவர் குறை வைக்கவில்லை. கவிதையிலும் காதலைக் குறை வைக்கவில்லை. தூக்குத்தண்டனை பெற விழைகிறானாம் ஒருவன். காரணம் தூக்கிலிடுமுன் கடைசி ஆசையைக் கேட்பார்களாம். அவனுடைய கடைசி ஆசை காதலியைப் பார்ப்பது தான் என்பானாம். அப்போதாவது காதலியைப் பார்க்கலாமல்லவா? என்பது நளினமான கற்பனை.
மொத்தத்தில் திகட்டாத தமிழமுதம் இக்கவியமுதம். .
Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை :தமிழ் மூதறிஞர் இரா .இளங்குமரனார்
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : கவிஞர் மலர்மகன் !
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.! மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர் !
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை :தமிழ் மூதறிஞர் இரா .இளங்குமரனார்
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : கவிஞர் மலர்மகன் !
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.! மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|