புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
by heezulia Today at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனாமாக கிடைக்கிறது…
Page 1 of 1 •
ஒரு ராஜாவிடம், இரண்டு புலவர்கள் இருந்தனர்.
ஒரு நாள், இரண்டு புலவர்களையும் கூப்பிட்டு,
“உங்களுக்கு தினமும் நாலுபடி பால் வேண்டுமா
அல்லது மாடும், கன்றும் வேண்டுமா?’ என்று
கேட்டான் ராஜா.
“நாங்கள் வீட்டுக்குப் போய் மனைவியிடம் கேட்டு
வந்து சொல்கிறோம்…’ என்றனர்.
வீட்டுக்குப் போயினர் புலவர்கள். மனைவியிடம்,
“பால் வேண்டுமென்று சொல்லவா, மாடு
வேண்டுமென்று சொல்லவா?’ என்று கேட்டார்
ஒரு புலவர்.
“தினம், நாலு படி பால் கொடுக்கச் சொல்லுங்கள்…’
என்றாள் ஒரு புலவரின் மனைவி.
மற்றொரு புலவரின் மனைவி, “மாடும், கன்றுமே
கொடுக்கச் சொல்லுங்கள்…’ என்றாள். அதன்படியே
ராஜாவும் உத்தரவு போட்டான்.
அதன்படி, ஒரு புலவரின் வீட்டுக்கு தினமும்,
நாலு படி பால் வந்தது. புலவரின் மனைவி தினமும்
பால், தயிர், வெண்ணை, பால் பாயசம் என்று வித
விதமாக சாப்பிட்டாள்.
மற்றொரு புலவரின் வீட்டுக்கு மாடும், கன்றும்
வந்தன; புலவரின் மனைவிக்கு சந்தோஷம்.
உடனே, மாட்டுக்கு ஒரு கொட்டகை போடச்
சொன்னாள். தினமும் அதற்கு வைக்கோல், புல்
கட்டு வாங்கிப் போட வேண்டியிருந்தது. தினமும்
கொட்டகையை, சுத்தம் செய்ய வேண்டியிருந்தது.
பால் கறக்க ஒருவனை ஏற்பாடு செய்ய
வேண்டியிருந்தது.
ஒரு நாள் வருவான், ஒரு நாள் வராமலே விட்டு
விடுவான். அன்றைக்கு கன்றுக் குட்டிக்கு தான்
பால் கிடைக்கும். பால் கறக்க சொம்புடன் போனால்,
மாடு உதைக்கும். அன்றைக்கு பால் அவ்ளோதான்.
தினமும் இப்படி மாட்டுடன் போராட வேண்டியிருந்தது.
மற்றொரு புலவர் வீட்டுக்கு தினமும், நாலு படி பால்
வந்து விடுவதைக் கேள்விப்பட்டு, கணவரிடம்,
“நீங்களும் ராஜாவிடம் போய் தினமும் பால் அனுப்பச்
சொல்லுங்கள்…’ என்றாள்.அதற்கு அந்தப் புலவர்,
“மீண்டும் ராஜாவிடம் போய் அப்படி கேட்க முடியாது.
ஒரு முறை கேட்டபடி அவர் கொடுத்து விட்டார்.
மீண்டும் போய் அது வேண்டாம், இது வேண்டும்
என்று சொல்ல முடியாது…’ என்று சொல்லி விட்டார்.
இப்போது புலவரின் மனைவி மாட்டையும் கட்டி,
சாணியையும் வாரிக் கொட்டிக் கொண்டிருக்கிறாள்.
மற்றொரு புலவரின் மனைவியோ தினமும்,
நாலு படி பால் வாங்கி இஷ்டம் போல் பயன்
படுத்துகிறார்.
–
அதாவது, இனாமாக கிடைக்கிறது என்றாலும்,
நாம் அதை எப்படி பயன்படுத்துவது என்பதையும்
முன்னதாகவே தீர்மானம் செய்வது நல்லது.
–
—————————————-
படித்ததில் பிடித்தது
ஒரு நாள், இரண்டு புலவர்களையும் கூப்பிட்டு,
“உங்களுக்கு தினமும் நாலுபடி பால் வேண்டுமா
அல்லது மாடும், கன்றும் வேண்டுமா?’ என்று
கேட்டான் ராஜா.
“நாங்கள் வீட்டுக்குப் போய் மனைவியிடம் கேட்டு
வந்து சொல்கிறோம்…’ என்றனர்.
வீட்டுக்குப் போயினர் புலவர்கள். மனைவியிடம்,
“பால் வேண்டுமென்று சொல்லவா, மாடு
வேண்டுமென்று சொல்லவா?’ என்று கேட்டார்
ஒரு புலவர்.
“தினம், நாலு படி பால் கொடுக்கச் சொல்லுங்கள்…’
என்றாள் ஒரு புலவரின் மனைவி.
மற்றொரு புலவரின் மனைவி, “மாடும், கன்றுமே
கொடுக்கச் சொல்லுங்கள்…’ என்றாள். அதன்படியே
ராஜாவும் உத்தரவு போட்டான்.
அதன்படி, ஒரு புலவரின் வீட்டுக்கு தினமும்,
நாலு படி பால் வந்தது. புலவரின் மனைவி தினமும்
பால், தயிர், வெண்ணை, பால் பாயசம் என்று வித
விதமாக சாப்பிட்டாள்.
மற்றொரு புலவரின் வீட்டுக்கு மாடும், கன்றும்
வந்தன; புலவரின் மனைவிக்கு சந்தோஷம்.
உடனே, மாட்டுக்கு ஒரு கொட்டகை போடச்
சொன்னாள். தினமும் அதற்கு வைக்கோல், புல்
கட்டு வாங்கிப் போட வேண்டியிருந்தது. தினமும்
கொட்டகையை, சுத்தம் செய்ய வேண்டியிருந்தது.
பால் கறக்க ஒருவனை ஏற்பாடு செய்ய
வேண்டியிருந்தது.
ஒரு நாள் வருவான், ஒரு நாள் வராமலே விட்டு
விடுவான். அன்றைக்கு கன்றுக் குட்டிக்கு தான்
பால் கிடைக்கும். பால் கறக்க சொம்புடன் போனால்,
மாடு உதைக்கும். அன்றைக்கு பால் அவ்ளோதான்.
தினமும் இப்படி மாட்டுடன் போராட வேண்டியிருந்தது.
மற்றொரு புலவர் வீட்டுக்கு தினமும், நாலு படி பால்
வந்து விடுவதைக் கேள்விப்பட்டு, கணவரிடம்,
“நீங்களும் ராஜாவிடம் போய் தினமும் பால் அனுப்பச்
சொல்லுங்கள்…’ என்றாள்.அதற்கு அந்தப் புலவர்,
“மீண்டும் ராஜாவிடம் போய் அப்படி கேட்க முடியாது.
ஒரு முறை கேட்டபடி அவர் கொடுத்து விட்டார்.
மீண்டும் போய் அது வேண்டாம், இது வேண்டும்
என்று சொல்ல முடியாது…’ என்று சொல்லி விட்டார்.
இப்போது புலவரின் மனைவி மாட்டையும் கட்டி,
சாணியையும் வாரிக் கொட்டிக் கொண்டிருக்கிறாள்.
மற்றொரு புலவரின் மனைவியோ தினமும்,
நாலு படி பால் வாங்கி இஷ்டம் போல் பயன்
படுத்துகிறார்.
–
அதாவது, இனாமாக கிடைக்கிறது என்றாலும்,
நாம் அதை எப்படி பயன்படுத்துவது என்பதையும்
முன்னதாகவே தீர்மானம் செய்வது நல்லது.
–
—————————————-
படித்ததில் பிடித்தது
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
![இனாமாக கிடைக்கிறது… 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![இனாமாக கிடைக்கிறது… 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![இனாமாக கிடைக்கிறது… W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
மாடியும் கன்றையும் கேட்டவள் புத்திசாலியான பெண் என்று நினைத்து கதையை படித்தேன் , ஆனால் கதையில் சொல்லப்பட்டிருக்கும் முட்டாள்தனமான கருத்து தற்போதைய தமிழக மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
தினம் நாலுபடி பாலை வாங்கிகொண்டு நமக்கென்ன என்று வாழும் வாழ்க்கை சிறந்தது போல சொல்லியுள்ளார் கதை ஆசிரியர்.
மாட்டையும் கன்றையும் பெற்றுகொண்டவர்கள் சிறிது கஷ்டபட்டு உழைத்தால் ஓரிரு வருடங்களில் அவர்களுக்கு கிடைக்கபோகும் பலன் என்ன? என்றும் அப்போதும் 4 படி பால் தான் மற்றொருவர் பெற்றுகொண்டிருப்பார் என்பதையும் சொல்லியிருந்தால் அறிவுபூர்வமான நம்பிக்கையூட்டும் கதையாக இருந்திருக்கும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
தினம் நாலுபடி பாலை வாங்கிகொண்டு நமக்கென்ன என்று வாழும் வாழ்க்கை சிறந்தது போல சொல்லியுள்ளார் கதை ஆசிரியர்.
மாட்டையும் கன்றையும் பெற்றுகொண்டவர்கள் சிறிது கஷ்டபட்டு உழைத்தால் ஓரிரு வருடங்களில் அவர்களுக்கு கிடைக்கபோகும் பலன் என்ன? என்றும் அப்போதும் 4 படி பால் தான் மற்றொருவர் பெற்றுகொண்டிருப்பார் என்பதையும் சொல்லியிருந்தால் அறிவுபூர்வமான நம்பிக்கையூட்டும் கதையாக இருந்திருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் அண்ணா, ராஜா சொல்வது போலத்தான் எண்ணி நானும் கதை யை படித்தேன், 'மீன் தருவதை விட மீன்பிடிக்க கத்துக்கொடுப்பது நல்லது' என்று தான் அந்த ஆசிரியர் முடிப்பார் என்று நம்பினேன் ...............
.
.
இனாம் வாங்கியே வளர்ந்தவர் போல இருக்கு அந்த கதா ஆசிரியர், நோகாமல் நோன்பு கும்பிடுகிறார்......வருத்தமாக இருக்கு.............ஒரு மாடும் கன்றும் வைத்து பிழைக்க கசக்கிறது நம் மக்களுக்கு...........உடல் உழைப்பே இல்லாமல் ஆனால் வளமாக வாழ ஆசைப்படுகிறார்கள்
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
.
.
இனாம் வாங்கியே வளர்ந்தவர் போல இருக்கு அந்த கதா ஆசிரியர், நோகாமல் நோன்பு கும்பிடுகிறார்......வருத்தமாக இருக்கு.............ஒரு மாடும் கன்றும் வைத்து பிழைக்க கசக்கிறது நம் மக்களுக்கு...........உடல் உழைப்பே இல்லாமல் ஆனால் வளமாக வாழ ஆசைப்படுகிறார்கள்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|