புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக சினிமா - 36 Quai des Orfèvres I_vote_lcapஉலக சினிமா - 36 Quai des Orfèvres I_voting_barஉலக சினிமா - 36 Quai des Orfèvres I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
உலக சினிமா - 36 Quai des Orfèvres I_vote_lcapஉலக சினிமா - 36 Quai des Orfèvres I_voting_barஉலக சினிமா - 36 Quai des Orfèvres I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
உலக சினிமா - 36 Quai des Orfèvres I_vote_lcapஉலக சினிமா - 36 Quai des Orfèvres I_voting_barஉலக சினிமா - 36 Quai des Orfèvres I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக சினிமா - 36 Quai des Orfèvres


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 11, 2015 9:08 pm

உலக சினிமா - 36 Quai des Orfèvres 1423546252-0529

எந்த சிஸ்டமும் (அல்லது நிறுவனமும்) தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, தங்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத மனிதர்களைதான் விரும்பும். அவர்களை மட்டுமே தங்களுக்குள் ஏற்றுக் கொள்ளும். திறமை, உழைப்பு எல்லாம் சிஸ்டத்துக்கு பொருட்டேயில்லை. தங்களைப் பதட்டப்படுத்தும் மனிதன் திறமைசாலியாக, நேர்மையுள்ளவனாக இருந்தாலும் சிஸ்டம் அவனை எதிரியாகவே பாவிக்கும். தனக்கு பாதிப்பில்லாததாக கருதும் மனிதன் எவ்வளவு கொடூரமானவனாக இருந்தாலும் அவனை பாதுகாக்கும், அவனுக்காக யாரை பலி தரவும் சிஸ்டம் தயங்காது.

வேலையே செய்யாத ஜால்ராக்களுக்குதான் மேனேஜ்மெண்ட் அனுசரணையாக நடந்து கொள்கிறது என்று பலரும் புலம்புவதை கேட்டிருக்கிறோம். எந்த நிறுவனத்துக்கும், சிஸ்டத்துக்கும் திறமைசாலிகளைவிட அந்த நிறுவனத்தை மட்டுமே சார்ந்து இயங்கும், அவர்களை ஒருபோதும் பதட்டப்படுத்தாத அடிமைகள்தான் உவப்பானவை.

காவல்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. காவல்துறையும் தன்னை பாதுகாக்க யாரையும் பலிதரும். அது காவல்துறையை சேர்ந்த நேர்மையான அதிகாரியாக இருந்தாலும். அதிகாரமிக்க இதுபோன்ற சிஸ்டங்களில் சுயநலமிக்க ஒரு அதிகாரியின் செயல்பாடு ஒரு தீவிரவாத இயக்கம் ஏற்படுத்தும் பாதிப்பைவிட அதிகமானது, ஆபத்தானது.

இந்த சிக்கலான அமைப்பு குறித்த அருமையான காட்சிகளாலான விளக்கம், 36 Quai des Orfèvres. 2004 -இல் பிரான்சில் வெளியான இத்திரைப்படம் இரு போலீஸ் அதிகாரிகளைப் பற்றியது.

பிரான்சின் தலைநகர் பாரீஸில் கதை நடக்கிறது. பாரீஸ் கிரிமினல் போலீஸில் தலைவர் பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஒருவர் லியோ விரிங்க்ஸ். இன்னொருவர் டெனிஸ் க்ளின். பாரீஸ் நகரில் மிகப்பெரிய திருட்டை நடத்தும் பயங்கர திருட்டுக் கும்பலை குறித்து இந்த இருவரும் விசாரணை நடத்தி வருகின்றனர். யார் அந்தத் திருட்டுக் கும்பலை பிடிக்கிறார்களோ அவர்களுக்கு தலைவர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

லியோ விரிங்க்ஸுக்கு அந்த கும்பல் குறித்த துப்பு கிடைக்கிறது. அதனை தருகிறவனும் ஒரு கிரிமினல்தான். விரிங்க்ஸை சாட்சியாக வைத்து மூன்று கொலைகளை செய்யும் அவன், அந்த கொலைகளுக்காக போலீஸ் அவனை தேடாமலிருக்க விரிங்க்ஸ் அவனுக்கு உதவ வேண்டும் என்கிறான். அதற்கு கைமாறாக திருட்டு கும்பலின் இருப்பிடம் குறித்த தகவலை தருகிறான்.

தனது முன்னிலையில் எதிர்பாராமல் அந்தக் கிரிமினல் மூன்று கொலைகளை செய்துவிடுவதாலும், கொல்லப்பட்டவர்களும் கிரிமினல்கள் என்பதாலும் வேறு வழியில்லாமல் விரிங்க்ஸ் அதற்கு உடன்படுகிறார். திருட்டு கும்பலைப் பிடிக்க வியூகம் வகுக்கப்படுகிறது. அனைவரும் அவர்களைப் பிடிக்க காத்திருக்க, பொறாமையில் பொசுங்கும் டெனிஸ் க்ளின் உத்தரவு பிறப்பிக்கும் முன்பே துப்பாக்கியால் சுட்டு விடுகிறார். உஷாராகும் திருடர்கள் ஒரு போலீஸ் அதிகாரியை கொன்று தப்பிக்கிறார்கள். விரிங்க்ஸ் மற்றும் அவரது அணியில் உள்ளவர்களின் நெருக்கடியால் காவல்துறை க்ளின் மீது விசாரணைக்கு உத்தரவிடுகிறது.

ஒரு போலீஸ் அதிகாரியின் உயிரைவிட, ஒரு போலீஸ் அதிகாரியின் தவறு காரணமாகதான் அந்த அதிகாரி கொல்லப்பட்டார், திருடர்கள் தப்பித்தார்கள் என்பது வெளிஉலகுக்கு தெரிவதுதான் காவல்துறையை கவலைப்படுத்துகிறது. அவர்கள் கிளினை எப்படியேனும் காப்பாற்ற நினைக்கிறார்கள். கிளினின் தவறுக்கு தண்டனை தந்தேயாக வேண்டும் என்ற விரிங்க்ஸின் நிலைப்பாடு காரணமாக அவர் நேரடியாக சிஸ்டத்துடன் மோதுகிறார். தனி மனிதர்கள் எப்போதும் சிஸ்டத்துடன் மோதி வென்றதில்லை. அதுதான் விரிங்க்ஸ் விஷயத்திலும் நடக்கிறது.

மூன்று கிரிமினல்கள் கொல்லப்பட்ட இடத்தில் விரிங்க்ஸ் இருந்தது கிளினுக்கு தெரியவருகிறது. அவர் அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார். சிஸ்டம் உற்சாகத்துடன் கிளின் எந்தத் தவறும் செய்யவில்லை என விசாரணையை கைகழுவுவதுடன் அவருக்கு தலைமைப் பொறுப்பையும் தருகிறது. ஒரு நேர்மையான அதிகாரி பதவிக்காக எதையும் செய்யும் அதிகாரியால் சிறையில் அடைக்கப்படுகிறார். சிஸ்டம் அதற்கு எல்லாவித உதவியும் செய்வதுடன் அந்த கிரிமினல் அதிகாரிக்கு பதவி உயர்வும் தருகிறது. ஆனால் கிளினின் பதவி வெறி அத்துடன் நின்றுவிடுவதில்லை.

அதிகார மையங்களில் ஏற்படும் பொறாமை, பதவி வெறி ஆகியவையும், சிஸ்டம் தன்னை காப்பாற்றிக் கொள்ள எப்படியெல்லாம் வளைகிறது என்பதையும் ஆலிவர் மார்சலின் இந்தப் படம் வெளிச்சமிட்டு காட்டுகிறது. விருதுகளை குவித்த இது, ஒரு சிறப்பான போலீஸ் படம். தவறவிடக் கூடாத படங்களில் ஒன்று.

வெப்துனியா



உலக சினிமா - 36 Quai des Orfèvres Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 13, 2015 11:55 am



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக