புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைவில் வந்தது
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நினைவில் வந்தது
"என் கண்ணாடியை கடவுள் கொஞ்சம்
அழகாகப் படைத்திருக்கலாம்..! Amuthaa "
நகைச்சுவையில் ( உபயம் --ayyasami ram )இதைப் படித்தவுடன்
என் நினைவுக்கு வந்த சிறு வயது கதை .
சீன தேசம் .
உழவர் குடும்பம் . உழவர் குடும்பம் என்றாலே ஏழைகள் தானே .
தினமும் வயலுக்கு சென்று , உழுது , உழைத்து விட்டு வரும் , உழவன் .
ஒரு நாள் வயலில் உழுது விட்டு , ஓய்வு வேண்டி , மரத்தடியில் உட்கார்ந்த போது ,
அதன் நிலச்சுவான்தார் மறதியாக விட்டுச் சென்ற பாதரசம் போன சிறிய கண்ணாடி
அங்கே கிடந்தது . இதுவரை உழவனோ / உழவன் குடும்பமோ கண்ணாடியை பார்த்ததே
கிடையாது .
அதை எடுத்துப் பார்த்தவுடன் ,அதில் தெரியும் உருவம் ,
அவன் செய்யும் ,முகசேட்டைகளை அதுவும் செய்ய அவனுக்கு ஒரே ஆச்சர்யம் .
வீட்டில் கொண்டு போய் எல்லாருக்கும் காண்பிக்க ஆசைப்பட்டு , வீட்டுக்குச் சென்றான் .
ஏதோ ஒரு வித பயம். தான் எங்கோ சென்று திருடி வந்ததாக சொல்லுவார்களோ என்று ,
வீட்டில் யாரும் பார்க்காத இடத்தில் அதை வைத்து ,நேரம் கிடைக்கும் போது பார்த்து
மகிழ்ந்து வந்தான் .
அவன் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த அவன் மனைவி , அவனை
கண்காணிக்க , அவன் , எதையோ பார்த்து மகிழ்வதை கண்டு சந்தேகம் வந்தது .
அடுத்த முறை அவன் வயலுக்கு சென்றவுடன் , அவன் பார்த்து மகிழும் பொருள்
என்ன என்று பார்த்தாள். பார்த்தவுடன் அதில் ஒரு அழகிய பெண்ணின் முகம் .
அவளுக்கு அது தனது முகம் தெரியாது .கண்ணாடியை பார்த்திராத அந்த
காலத்திய பெண்மணி . அதில் அழகிய முகம் கண்டு , அவள் கணவனின் புதிய
காதலி என நினைத்து' ஓ ' அழ ஆரம்பித்து விட்டாள்.
அவளது மாமியார் வந்து , என்ன , ஏன் அழுகிறாய் எனக் கேட்க , கணவனின் புதிய காதலியை
பற்றியும் , அவளை பார்த்து அடிக்கடி மகிழ்வதையும் ,கண்டு தன்னால் தாங்கமுடியவில்லை என்று
அழுதுகொண்டே சொன்னாள்.
மாமியாருக்கு ஒரே குஷி . தன் வீட்டிற்கு தான் அதிகாரம் செய்ய மற்றுமோர் பெண் வருகிறார் என
ஒரே சந்தோஷம் . மருமகள் கையில் இருக்கும் பொருளை வாங்கி , அதை பார்க்க ,
அதில் தன் உருவத்தை கண்டாள். முதல் முறையாக தன் உருவத்தை பார்க்க ,
" சை .. என்னப் பையன் இவன் . போயும் போயும் ஒரு கிழவிய போய் , பிடிச்சு இருக்கான் ? "
வந்ததும் சண்டை போடணும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
அமுதாவின் வரிகளை படிக்கையில் இந்த கதை நினைவுக்கு வந்தது .
உழவன் கதை முடிந்த விதம் அறிய வேண்டுமா ?
ரமணியன்
"என் கண்ணாடியை கடவுள் கொஞ்சம்
அழகாகப் படைத்திருக்கலாம்..! Amuthaa "
நகைச்சுவையில் ( உபயம் --ayyasami ram )இதைப் படித்தவுடன்
என் நினைவுக்கு வந்த சிறு வயது கதை .
சீன தேசம் .
உழவர் குடும்பம் . உழவர் குடும்பம் என்றாலே ஏழைகள் தானே .
தினமும் வயலுக்கு சென்று , உழுது , உழைத்து விட்டு வரும் , உழவன் .
ஒரு நாள் வயலில் உழுது விட்டு , ஓய்வு வேண்டி , மரத்தடியில் உட்கார்ந்த போது ,
அதன் நிலச்சுவான்தார் மறதியாக விட்டுச் சென்ற பாதரசம் போன சிறிய கண்ணாடி
அங்கே கிடந்தது . இதுவரை உழவனோ / உழவன் குடும்பமோ கண்ணாடியை பார்த்ததே
கிடையாது .
அதை எடுத்துப் பார்த்தவுடன் ,அதில் தெரியும் உருவம் ,
அவன் செய்யும் ,முகசேட்டைகளை அதுவும் செய்ய அவனுக்கு ஒரே ஆச்சர்யம் .
வீட்டில் கொண்டு போய் எல்லாருக்கும் காண்பிக்க ஆசைப்பட்டு , வீட்டுக்குச் சென்றான் .
ஏதோ ஒரு வித பயம். தான் எங்கோ சென்று திருடி வந்ததாக சொல்லுவார்களோ என்று ,
வீட்டில் யாரும் பார்க்காத இடத்தில் அதை வைத்து ,நேரம் கிடைக்கும் போது பார்த்து
மகிழ்ந்து வந்தான் .
அவன் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த அவன் மனைவி , அவனை
கண்காணிக்க , அவன் , எதையோ பார்த்து மகிழ்வதை கண்டு சந்தேகம் வந்தது .
அடுத்த முறை அவன் வயலுக்கு சென்றவுடன் , அவன் பார்த்து மகிழும் பொருள்
என்ன என்று பார்த்தாள். பார்த்தவுடன் அதில் ஒரு அழகிய பெண்ணின் முகம் .
அவளுக்கு அது தனது முகம் தெரியாது .கண்ணாடியை பார்த்திராத அந்த
காலத்திய பெண்மணி . அதில் அழகிய முகம் கண்டு , அவள் கணவனின் புதிய
காதலி என நினைத்து' ஓ ' அழ ஆரம்பித்து விட்டாள்.
அவளது மாமியார் வந்து , என்ன , ஏன் அழுகிறாய் எனக் கேட்க , கணவனின் புதிய காதலியை
பற்றியும் , அவளை பார்த்து அடிக்கடி மகிழ்வதையும் ,கண்டு தன்னால் தாங்கமுடியவில்லை என்று
அழுதுகொண்டே சொன்னாள்.
மாமியாருக்கு ஒரே குஷி . தன் வீட்டிற்கு தான் அதிகாரம் செய்ய மற்றுமோர் பெண் வருகிறார் என
ஒரே சந்தோஷம் . மருமகள் கையில் இருக்கும் பொருளை வாங்கி , அதை பார்க்க ,
அதில் தன் உருவத்தை கண்டாள். முதல் முறையாக தன் உருவத்தை பார்க்க ,
" சை .. என்னப் பையன் இவன் . போயும் போயும் ஒரு கிழவிய போய் , பிடிச்சு இருக்கான் ? "
வந்ததும் சண்டை போடணும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
அமுதாவின் வரிகளை படிக்கையில் இந்த கதை நினைவுக்கு வந்தது .
உழவன் கதை முடிந்த விதம் அறிய வேண்டுமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|