புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
21 Posts - 70%
heezulia
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
6 Posts - 20%
viyasan
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
213 Posts - 42%
heezulia
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
21 Posts - 4%
prajai
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளே... கடவுளே....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 10, 2015 11:40 pm

புளியமரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்த மைனா, ஒருநாள், இரை தேடிவிட்டு திரும்பி வரும் வேளையில், அந்த மரத்தடியில் முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார். மரக்கிளையில் நின்றபடி, அந்த முனிவரின் முகத்தை உற்று நோக்கியது மைனா.

முனிவர் முகத்தில் சோகம் நிழலாடியது. அவர் ஏதோ கவலையுடன் எதையோ நினைத்து சிந்தித்துக் கொண்டிருப்பது போன்று மைனாவுக்குத் தோன்றியது.
உடனே அந்த மைனா அவர் முன்னே பறந்து வந்து நின்றது.

""முனிவரே வணக்கம்! நான் நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த மரத்தில்தான் வாழ்ந்து வருகிறேன். இப்போது தான் இரை தேடிவிட்டு திரும்பி வந்தேன். வந்ததும் தங்கள் முகத்தைக் கூர்ந்து கவனித்தேன். தாங்கள் ஏதோ கவலையுடன் இருப்பது போன்று தெரிகிறது. தங்கள் கவலை என்னவென்று என்னிடம் தெரியப்படுத்தினால், அடியேன் சிறு முயற்சியாவது செய்து உங்கள் கவலையைத் தீர்த்திட முயல்வேன்,'' என்றது மைனா.
மைனாவின் பேச்சைக் கேட்ட முனிவர் வெறுப்போடு அதனை நோக்கினார்.

""மைனாவே! என்னாலேயே எனது கவலையைத் தீர்க்க முடியவில்லை! இதில் நீ எங்கே என்னுடைய கவலையைத் தீர்க்கப் போகிறாய்? பேசாமல் உனது கூட்டினுள் சென்று அடைந்து கொள்,'' என்றார் முனிவர்.
""முனிவரே! தங்களுக்கு வெறுப்பான மன நிலையிருக்கிறது. அதனால், என் மீது நீங்கள் வெறுப்பை காட்டுகிறீர்கள். தயவு செய்து நீங்கள் எதனால் கவலைப்படுகிறீர்கள் என்று தெரியப்படுத்துங்கள். உங்கள் கவலையை தீர்த்திட நான் முயற்சிக்கிறேன்,'' என்றது மைனா.

""மைனாவே! நீ வீணாகப் பிடிவாதம் செய்கிறாய்! என் கவலையை கேட்பதால், உன்னால் எதுவும் செய்திட முடியாது. எனவே, உனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு கூட்டின் உள்ளே சென்று அடைந்து கொள்,'' என்றார் முனிவர்.

""ஐயா! முனிவரே! நான் மறுபடியும் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கவலை என்னவென்று கூறுங்கள்,'' என்றது மைனா.

""மைனாவே! நான் கடவுளைக் காண வேண்டும் என்று எத்தனை ஆண்டுகளோ முயற்சித்து வருகிறேன். இதுவரையிலும் கடவுள் என் கண்களுக்கு காட்சி தரவில்லை. அதனால்தான் கடவுளைக் காண முடியவில்லையே... என்ற ஏக்கத்துடன் இருக்கிறேன்,'' என்றார் முனிவர்.

""முனிவரே! இது சாதாரணமான விஷயம். இதற்காகவா கவலைப்படுகிறீர்கள்! இதோ நான் கடவுளை வரவழைக்கிறேன் பாரும்,'' என்றபடி, ""கடவுளே! கடவுளே,'' என்று கத்தத் தொடங்கியது மைனா.

அன்று முழுக்க மைனா கத்தியும், கடவுள் வரவில்லை. மைனாவோ அடுத்த நாளும் கத்துவதைத் தொடர்ந்தது. முனிவரோ செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தார். மைனாவோ உயிர் பிரியும் நிலைக்கு வந்தது. அந்நேரத்தில் கடவுள் அங்கு காட்சியளித்தார்.
கடவுள் அருளால் மைனாவுக்கு மோட்சம் கிடைத்தது.

""கடவுளே! நீர் இத்தனைக் காலமாக எனக்கு ஏன் காட்சித் தரவில்லை?'' என்று கேட்டார் முனிவர்.

""முனிவரே! என்னைக் காண வேண்டும் என்ற முயற்சியில் நீர் உறுதியாக இல்லை. உறுதி குலைந்து காணப்பட்டீர். மைனாவிடம் உறுதியிருந்தது. அது உயிர் பிரியும் நேரத்தில் கூட என்னை அழைத்தது. அதனால் காட்சி கொடுத்தேன்,'' என்றார் கடவுள்.

தன் தவறை உணர்ந்தார் முனிவர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக