புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
2 Posts - 3%
jairam
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
1 Post - 1%
சிவா
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
13 Posts - 4%
prajai
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
4 Posts - 1%
jairam
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் உறையும் இடம் கோவில்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 10, 2015 8:29 pm

இறைவன் உறையும் இடம் கோவில்! TIsjubF9R3aHLi6g4WOI+E_1423042044
-
நம் கோவில்கள் ஒவ்வொன்றும் ஞான நிலையம்.
கோவில்கள் எல்லாம் தெய்வம் சாந்நித்யம் நிறைந்த
இடங்கள். இதை மெய்ப்பிக்கும் வரலாற்று நிகழ்ச்சி
இது:

நாராயணபுரத்தை யாதவன் என்ற மன்னன் ஆண்டு
வந்தார். சிவபக்தரான அவரது ஆட்சியில், மக்கள்
எல்லா வளமும் பெற்று நலமாக வாழ்ந்து வந்தனர்.
அரண்மனை பணியாளர்கள் கூட, சிவ பக்தியில்
சிறந்தவர்களாக, அனைவரிடமும் அன்போடு நடந்து
வந்தனர்.

அவர்களில் பொற்கொடி எனும் பெண், அரசர் உணவு
உண்ணப் பயன்படுத்தும் தங்கப் பாத்திரங்களை
தூய்மை செய்யும் பணியை செய்து வந்தாள். அவள்
கைகள் பணிகளை செய்தாலும், மனமானது சிவ
தியானத்திலேயே லயத்திருக்கும். இவ்வாறு விநாடி
நேரம் கூட சிவ சிந்தனையில் இருந்து வழுவாமல்
வாழ்ந்து வந்தாள்.

ஒரு நாள், அவளுடைய இல்லத்திற்கு, சிவனடியார்
ஒருவர் வந்தார். ஒளிவீசும் திருமேனியுடன் இருந்த
அவரை, வரவேற்று உபசரித்தாள் பொற்கொடி. இதன்
காரணமாக, அரண்மனைக்கு குறித்த நேரத்தில்
செல்லத் தவறி விட்டாள்.

அதேசமயம், அரசர் உணவு உண்ண அமர்ந்து விட்டார்.
உணவு அருந்துவதற்கான தங்கப் பாத்திரங்கள் எடுத்து
வைக்கப்படாததால், ‘எங்கே அந்த பொற்கொடி?’ என்று
கோபத்துடன் கேட்டார் மன்னன். அவள் இன்னும்
பணிக்கு வரவில்லை என்ற தகவலை தெரிவித்தனர்
பணியாளர்கள். இதனால், பெரும் கோபம் கொண்ட
மன்னன், ‘அவளை இழுத்து வந்து மொட்டை அடியுங்கள்…’
என்று ஆணையிட்டார்.

அரச கட்டளை அப்போதே நிறைவேற்றப்பட்டது.
மொட்டைத் தலையுடன் வீட்டிற்கு சென்ற பொற்கொடி,
சிவனடியார் காலில் விழுந்து, நடந்ததை கூறி, அழுதாள்.

அவளுக்கு ஆறுதல் சொல்லி, பொற்கொடியின் தலையில்,
தன் திருக்கரத்தை வைத்தார் சிவனடியார்.
உடனே, அவளது மொட்டைத் தலையில் முன்பை விட
நீண்டு, கறுத்து, அடர்ந்த கூந்தல் வளர்ந்தது.

பொற்கொடிக்கு மெய் சிலிர்த்தது. ஆனந்த கண்ணீர் சிந்தி,
சிவனடியாரை வணங்கினாள்.

மறுநாள், வழக்கம்போல அரண்மனைக்கு சென்றாள்.
அவள் கூந்தலை பார்த்து, அதிர்ச்சி அடைந்த மன்னர்,
வீரர்களை அழைத்து, ‘என்ன இது… நான் இட்ட
தண்டனையை நேற்று நீங்கள் நிறைவேற்றவில்லையா?’
என்றார் கோபத்துடன்.

அவர்களும் அவள் தலையை பார்த்து அதிசயித்து நின்றனர்.
அப்போது, பொற்கொடி, ‘அரசே… நேற்று உங்கள் உத்தரவுபடி
தண்டனை நிறைவேற்றப்பட்டது; இப்போது தாங்கள் காண்பது
சிவனடியாரின் அருள்…’ என்று நடந்ததை விவரித்தாள்.

சிவபக்தரான அரசருக்கு, இதைக் கேட்டதும், கோபம் தணிந்து,
கண்ணீர் மல்க, சிவ நாமத்தை உச்சரித்தபடி, பொற்கொடி
வீட்டை நோக்கி ஓடி, அங்கு இருந்த சிவனடியாரின்
திருவடிகளில் விழுந்து, வணங்கினார்.

‘அரசே… இப்பகுதியில் தென் கயிலாயம் இருப்பதாக அறிந்து
வந்தோம். ஆனால், என்ன செய்ய? அகில உலகத்தையும்
காக்கும் ஆண்டவனுக்கு அங்கே கோவில் இல்லை;
பெண்ணின் தலையை மொட்டையடிக்கும் உன்னைப்
போன்றோருக்கு பெரிய பெரிய மாளிகை உள்ளது…’ என்றார்
சிவனடியார்.

மன்னருக்கு சுருக்கென்றது. ‘ஸ்வாமி… தென் கயிலாயம்
எங்குள்ளது?’ என, கேட்டார்.

அத்தலம் குறித்து விளக்கிய சிவனடியார், ‘அவ்விடத்தில்
கோவில் கட்ட வேண்டியது சிவ பக்தனான உன் கடமை…’
என்று கூறினார்.

பக்திப் பெருக்குடன், மன்னர் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும்
போதே, சிவனடியார் இருந்த இடத்தில், ஒரு பெரும் ஜோதி
தோன்றியது. பொற்கொடி அதற்குள் நுழைய, ஜோதி மறைந்தது.
மன்னரும், மற்றவர்களும் தரையில் விழுந்து வணங்கினர்.

அடியார் வடிவில் வந்தது அரன் என்பதை உணர்ந்த மன்னர்,
அவர் கூறியபடியே கோவில் கட்டினார். அக்கோவில்தான்,
சீகாளத்தி எனப்படும் திருக்காளத்தி. இவ்வாறான ஆலயங்களின்
பெருமையை உணர்ந்து, அவற்றை அசுத்தப்படுத்தாமல், நல்ல
விதமாக பராமரிப்பதே வழிபாடுதான்.

————————————

பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக