புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
69 Posts - 41%
heezulia
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
3 Posts - 2%
manikavi
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
2 Posts - 1%
prajai
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
320 Posts - 50%
heezulia
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
22 Posts - 3%
prajai
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_m10இறைவன் உறையும் இடம் கோவில்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் உறையும் இடம் கோவில்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 10, 2015 8:29 pm

இறைவன் உறையும் இடம் கோவில்! TIsjubF9R3aHLi6g4WOI+E_1423042044
-
நம் கோவில்கள் ஒவ்வொன்றும் ஞான நிலையம்.
கோவில்கள் எல்லாம் தெய்வம் சாந்நித்யம் நிறைந்த
இடங்கள். இதை மெய்ப்பிக்கும் வரலாற்று நிகழ்ச்சி
இது:

நாராயணபுரத்தை யாதவன் என்ற மன்னன் ஆண்டு
வந்தார். சிவபக்தரான அவரது ஆட்சியில், மக்கள்
எல்லா வளமும் பெற்று நலமாக வாழ்ந்து வந்தனர்.
அரண்மனை பணியாளர்கள் கூட, சிவ பக்தியில்
சிறந்தவர்களாக, அனைவரிடமும் அன்போடு நடந்து
வந்தனர்.

அவர்களில் பொற்கொடி எனும் பெண், அரசர் உணவு
உண்ணப் பயன்படுத்தும் தங்கப் பாத்திரங்களை
தூய்மை செய்யும் பணியை செய்து வந்தாள். அவள்
கைகள் பணிகளை செய்தாலும், மனமானது சிவ
தியானத்திலேயே லயத்திருக்கும். இவ்வாறு விநாடி
நேரம் கூட சிவ சிந்தனையில் இருந்து வழுவாமல்
வாழ்ந்து வந்தாள்.

ஒரு நாள், அவளுடைய இல்லத்திற்கு, சிவனடியார்
ஒருவர் வந்தார். ஒளிவீசும் திருமேனியுடன் இருந்த
அவரை, வரவேற்று உபசரித்தாள் பொற்கொடி. இதன்
காரணமாக, அரண்மனைக்கு குறித்த நேரத்தில்
செல்லத் தவறி விட்டாள்.

அதேசமயம், அரசர் உணவு உண்ண அமர்ந்து விட்டார்.
உணவு அருந்துவதற்கான தங்கப் பாத்திரங்கள் எடுத்து
வைக்கப்படாததால், ‘எங்கே அந்த பொற்கொடி?’ என்று
கோபத்துடன் கேட்டார் மன்னன். அவள் இன்னும்
பணிக்கு வரவில்லை என்ற தகவலை தெரிவித்தனர்
பணியாளர்கள். இதனால், பெரும் கோபம் கொண்ட
மன்னன், ‘அவளை இழுத்து வந்து மொட்டை அடியுங்கள்…’
என்று ஆணையிட்டார்.

அரச கட்டளை அப்போதே நிறைவேற்றப்பட்டது.
மொட்டைத் தலையுடன் வீட்டிற்கு சென்ற பொற்கொடி,
சிவனடியார் காலில் விழுந்து, நடந்ததை கூறி, அழுதாள்.

அவளுக்கு ஆறுதல் சொல்லி, பொற்கொடியின் தலையில்,
தன் திருக்கரத்தை வைத்தார் சிவனடியார்.
உடனே, அவளது மொட்டைத் தலையில் முன்பை விட
நீண்டு, கறுத்து, அடர்ந்த கூந்தல் வளர்ந்தது.

பொற்கொடிக்கு மெய் சிலிர்த்தது. ஆனந்த கண்ணீர் சிந்தி,
சிவனடியாரை வணங்கினாள்.

மறுநாள், வழக்கம்போல அரண்மனைக்கு சென்றாள்.
அவள் கூந்தலை பார்த்து, அதிர்ச்சி அடைந்த மன்னர்,
வீரர்களை அழைத்து, ‘என்ன இது… நான் இட்ட
தண்டனையை நேற்று நீங்கள் நிறைவேற்றவில்லையா?’
என்றார் கோபத்துடன்.

அவர்களும் அவள் தலையை பார்த்து அதிசயித்து நின்றனர்.
அப்போது, பொற்கொடி, ‘அரசே… நேற்று உங்கள் உத்தரவுபடி
தண்டனை நிறைவேற்றப்பட்டது; இப்போது தாங்கள் காண்பது
சிவனடியாரின் அருள்…’ என்று நடந்ததை விவரித்தாள்.

சிவபக்தரான அரசருக்கு, இதைக் கேட்டதும், கோபம் தணிந்து,
கண்ணீர் மல்க, சிவ நாமத்தை உச்சரித்தபடி, பொற்கொடி
வீட்டை நோக்கி ஓடி, அங்கு இருந்த சிவனடியாரின்
திருவடிகளில் விழுந்து, வணங்கினார்.

‘அரசே… இப்பகுதியில் தென் கயிலாயம் இருப்பதாக அறிந்து
வந்தோம். ஆனால், என்ன செய்ய? அகில உலகத்தையும்
காக்கும் ஆண்டவனுக்கு அங்கே கோவில் இல்லை;
பெண்ணின் தலையை மொட்டையடிக்கும் உன்னைப்
போன்றோருக்கு பெரிய பெரிய மாளிகை உள்ளது…’ என்றார்
சிவனடியார்.

மன்னருக்கு சுருக்கென்றது. ‘ஸ்வாமி… தென் கயிலாயம்
எங்குள்ளது?’ என, கேட்டார்.

அத்தலம் குறித்து விளக்கிய சிவனடியார், ‘அவ்விடத்தில்
கோவில் கட்ட வேண்டியது சிவ பக்தனான உன் கடமை…’
என்று கூறினார்.

பக்திப் பெருக்குடன், மன்னர் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும்
போதே, சிவனடியார் இருந்த இடத்தில், ஒரு பெரும் ஜோதி
தோன்றியது. பொற்கொடி அதற்குள் நுழைய, ஜோதி மறைந்தது.
மன்னரும், மற்றவர்களும் தரையில் விழுந்து வணங்கினர்.

அடியார் வடிவில் வந்தது அரன் என்பதை உணர்ந்த மன்னர்,
அவர் கூறியபடியே கோவில் கட்டினார். அக்கோவில்தான்,
சீகாளத்தி எனப்படும் திருக்காளத்தி. இவ்வாறான ஆலயங்களின்
பெருமையை உணர்ந்து, அவற்றை அசுத்தப்படுத்தாமல், நல்ல
விதமாக பராமரிப்பதே வழிபாடுதான்.

————————————

பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக