புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை
Page 1 of 1 •
ஒருவனுக்கு ஒருத்தி!
-
-
‘கற்புநிலை என்று வந்தால் அதை,
இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்’
என்றான் பாரதி.
ஆனால், காலங்காலமாக, கற்பென்பது
பெண்ணுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட
எழுதப்படாத விதியாக இருக்கிறது.
அது, ஆணுக்கும் உண்டு என்பதை உலகிற்கு
வலியுறுத்தியவள் திருநீலகண்டரின் மனைவி.
நடராஜப் பெருமான் பொன்னம்பலத்தில்
நடனமிடும் சிதம்பரத்தில், மண்பாண்டங்கள்
செய்யும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார்
திருநீலகண்டர்.
இவரது இயற்பெயர் தெரியவில்லை. மிகுந்த
சிவ பக்தி கொண்டவரான இவர், தேவர்களும்,
அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, எழுந்த
விஷத்தை, உலக நன்மைக்காக சிவன், தன்
கண்டத்தில் தாங்கிக் கொண்ட நிகழ்ச்சியை
குறிப்பிட்டு, சிவன் நாமத்தை, ‘திருநீலகண்டம்’
என்றே சொல்வார்.
இதனால், இவருக்கு, திருநீலகண்டர் என்ற
காரணப் பெயர் ஏற்பட்டது. இவரது மனைவி
ரத்னாசலை.
இத்தம்பதிகள் கருத்தொருமித்து இனிய
இல்லறத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில்,
ஆண்களுக்கே உரிய சபல புத்தியில், ஒருநாள்,
விலைமகள் வீட்டிற்கு சென்று வந்தார்
திருநீலகண்டர்.
கற்புக்கரசியான ரத்னாசலை, இதை
உள்ளுணர்வால் அறிந்து, ‘பிற பெண்களை
தீண்டிய நீர், எம்மை இனி தீண்டக்கூடாது.
இது திருநீலகண்டம் மீது ஆணை…’ என
சொல்லி விட்டார்.
இதைக் கேட்டதும், அதிர்ந்து விட்டார்
திருநீலகண்டர்.
‘எம்மை தீண்டக் கூடாது’ என, ரத்னாசலை
பன்மையில் சொல்லி விட்டதால், அன்றிலிருந்து
அவர், தன் மனைவி மட்டுமின்றி, எந்தப்
பெண்ணையும் தொடுவதில்லை என
முடிவெடுத்தார்.
பின், சிவப்பணியை மட்டுமே செய்து வந்த
திருநீலகண்டர், மனைவியுடன் ஒரே வீட்டில்
வசித்தாலும், மனக்கட்டுப்பாட்டைக் கடை
பிடித்தார். ஆண்டுகள் பல ஓடி, முதுமை
அடைந்து விட்டனர்.
மனம் திருந்திய நீலகண்டரின் பெருமையை
உலகிற்கு வெளிப்படுத்த விரும்பிய சிவன்,
துறவி வேடத்தில் அவரது வீட்டுக்கு வந்து,
ஒரு திருவோட்டை நீலகண்டரிடம் கொடுத்து,
அது விலை மதிப்பற்றது என்றும், பத்திரமாக
வீட்டில் வைத்திருக்கும்படியும், தான் மீண்டும்
வந்து பெற்றுக் கொள்வதாகவும் சொல்லி
ஒப்படைத்தார்.
மீண்டும் ஒருநாள் வந்து, திருவோட்டைக்
கேட்டார். அதைக் காணவில்லை; எல்லாம்
சிவ சித்தப்படி நிகழ்ந்தது.
திருநீலகண்டர் திகைத்தார்; வழக்கு மன்றத்தில்
விசாரணை நிகழ்ந்தது. தில்லை வாழ்
அந்தணர்கள் விசாரித்தனர். ஓடு காணாமல்
போனது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது
என திருநீலகண்டர் தெரிவித்தார்.
அப்படியானால், அவரது மனைவியின் கரத்தைப்
பற்றி, புலீஸ்வரத்திலுள்ள (சிதம்பரம் நடராஜர்
கோவில் அருகிலுள்ள இளமையாக்கினார்
கோவில்) பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி
சத்தியம் செய்ய வேண்டும் என, துறவி சொன்னார்.
–
‘அது நடக்காது…’ என்று கூறிய திருநீலகண்டர்,
தன் மனைவியை தொடுவதில்லை என்ற சத்தியத்தை
அவர்களிடம் தெரிவித்து, அதற்கு பதில், ஒரு கழியை
ஆளுக்கு ஒரு முனையில் பிடித்தபடி மூழ்குவதாக
சொன்னார்.
–
அதன்படி, அவர்கள் பொற்றாமரைக் குளத்தில்
(இளமை தீர்த்தம்) மூழ்கி எழுந்த போது, இருவரும்
இளமையை பெற்றிருந்தனர்; ஊரே அதிசயப்பட்டது.
அப்போது சிவபார்வதி காட்சியளித்து, சத்தியத்திற்கு
கட்டுப்பட்டு வாழ்ந்த அவர்களை வாழ்த்தினர்.
பின், நீண்டகாலம் சிவத்தொண்டு செய்த பின்,
சிவனின் திருவடி எய்தினர்.
–
இந்நிகழ்ச்சியை, தை விசாக நட்சத்திரத்தன்று
(பிப்.11) சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில்
நடத்துகின்றனர். இதைத் தம்பதி சமேதராக
தரிசிப்பவர்கள் ஒற்றுமையுடன் வாழ்வர் என்பது
ஐதீகம்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையுடன்
வாழ்பவர்களே, இறைவனின் அருளுக்கு பாத்திரமாக
முடியும். இதுவே திருநீலகண்டரின் வாழ்க்கை, நமக்கு
உணர்த்தும் பாடம்.
–
——————————————
தி.செல்லப்பா
-
-
‘கற்புநிலை என்று வந்தால் அதை,
இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்’
என்றான் பாரதி.
ஆனால், காலங்காலமாக, கற்பென்பது
பெண்ணுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட
எழுதப்படாத விதியாக இருக்கிறது.
அது, ஆணுக்கும் உண்டு என்பதை உலகிற்கு
வலியுறுத்தியவள் திருநீலகண்டரின் மனைவி.
நடராஜப் பெருமான் பொன்னம்பலத்தில்
நடனமிடும் சிதம்பரத்தில், மண்பாண்டங்கள்
செய்யும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார்
திருநீலகண்டர்.
இவரது இயற்பெயர் தெரியவில்லை. மிகுந்த
சிவ பக்தி கொண்டவரான இவர், தேவர்களும்,
அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, எழுந்த
விஷத்தை, உலக நன்மைக்காக சிவன், தன்
கண்டத்தில் தாங்கிக் கொண்ட நிகழ்ச்சியை
குறிப்பிட்டு, சிவன் நாமத்தை, ‘திருநீலகண்டம்’
என்றே சொல்வார்.
இதனால், இவருக்கு, திருநீலகண்டர் என்ற
காரணப் பெயர் ஏற்பட்டது. இவரது மனைவி
ரத்னாசலை.
இத்தம்பதிகள் கருத்தொருமித்து இனிய
இல்லறத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில்,
ஆண்களுக்கே உரிய சபல புத்தியில், ஒருநாள்,
விலைமகள் வீட்டிற்கு சென்று வந்தார்
திருநீலகண்டர்.
கற்புக்கரசியான ரத்னாசலை, இதை
உள்ளுணர்வால் அறிந்து, ‘பிற பெண்களை
தீண்டிய நீர், எம்மை இனி தீண்டக்கூடாது.
இது திருநீலகண்டம் மீது ஆணை…’ என
சொல்லி விட்டார்.
இதைக் கேட்டதும், அதிர்ந்து விட்டார்
திருநீலகண்டர்.
‘எம்மை தீண்டக் கூடாது’ என, ரத்னாசலை
பன்மையில் சொல்லி விட்டதால், அன்றிலிருந்து
அவர், தன் மனைவி மட்டுமின்றி, எந்தப்
பெண்ணையும் தொடுவதில்லை என
முடிவெடுத்தார்.
பின், சிவப்பணியை மட்டுமே செய்து வந்த
திருநீலகண்டர், மனைவியுடன் ஒரே வீட்டில்
வசித்தாலும், மனக்கட்டுப்பாட்டைக் கடை
பிடித்தார். ஆண்டுகள் பல ஓடி, முதுமை
அடைந்து விட்டனர்.
மனம் திருந்திய நீலகண்டரின் பெருமையை
உலகிற்கு வெளிப்படுத்த விரும்பிய சிவன்,
துறவி வேடத்தில் அவரது வீட்டுக்கு வந்து,
ஒரு திருவோட்டை நீலகண்டரிடம் கொடுத்து,
அது விலை மதிப்பற்றது என்றும், பத்திரமாக
வீட்டில் வைத்திருக்கும்படியும், தான் மீண்டும்
வந்து பெற்றுக் கொள்வதாகவும் சொல்லி
ஒப்படைத்தார்.
மீண்டும் ஒருநாள் வந்து, திருவோட்டைக்
கேட்டார். அதைக் காணவில்லை; எல்லாம்
சிவ சித்தப்படி நிகழ்ந்தது.
திருநீலகண்டர் திகைத்தார்; வழக்கு மன்றத்தில்
விசாரணை நிகழ்ந்தது. தில்லை வாழ்
அந்தணர்கள் விசாரித்தனர். ஓடு காணாமல்
போனது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது
என திருநீலகண்டர் தெரிவித்தார்.
அப்படியானால், அவரது மனைவியின் கரத்தைப்
பற்றி, புலீஸ்வரத்திலுள்ள (சிதம்பரம் நடராஜர்
கோவில் அருகிலுள்ள இளமையாக்கினார்
கோவில்) பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி
சத்தியம் செய்ய வேண்டும் என, துறவி சொன்னார்.
–
‘அது நடக்காது…’ என்று கூறிய திருநீலகண்டர்,
தன் மனைவியை தொடுவதில்லை என்ற சத்தியத்தை
அவர்களிடம் தெரிவித்து, அதற்கு பதில், ஒரு கழியை
ஆளுக்கு ஒரு முனையில் பிடித்தபடி மூழ்குவதாக
சொன்னார்.
–
அதன்படி, அவர்கள் பொற்றாமரைக் குளத்தில்
(இளமை தீர்த்தம்) மூழ்கி எழுந்த போது, இருவரும்
இளமையை பெற்றிருந்தனர்; ஊரே அதிசயப்பட்டது.
அப்போது சிவபார்வதி காட்சியளித்து, சத்தியத்திற்கு
கட்டுப்பட்டு வாழ்ந்த அவர்களை வாழ்த்தினர்.
பின், நீண்டகாலம் சிவத்தொண்டு செய்த பின்,
சிவனின் திருவடி எய்தினர்.
–
இந்நிகழ்ச்சியை, தை விசாக நட்சத்திரத்தன்று
(பிப்.11) சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில்
நடத்துகின்றனர். இதைத் தம்பதி சமேதராக
தரிசிப்பவர்கள் ஒற்றுமையுடன் வாழ்வர் என்பது
ஐதீகம்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையுடன்
வாழ்பவர்களே, இறைவனின் அருளுக்கு பாத்திரமாக
முடியும். இதுவே திருநீலகண்டரின் வாழ்க்கை, நமக்கு
உணர்த்தும் பாடம்.
–
——————————————
தி.செல்லப்பா
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|